Monday, August 01, 2005

புதுத் தலைப்பு புது கவிதை

மீள் பதிவு.. சில மாற்றங்களுடன்

அன்புடன் விச்சு

1. யார் குற்றம் (யாருக்காவது இந்த கவிதை புரிந்ததா? இலலை வைரமுத்து போல விளக்கம் தர வேண்டுமா?)

மனைவியைக் காதலி
சண்டைதான் வரும்
ஒரு கை ஓசையா?


2. நான் எழுத்தாளன்

காதலித்தேன் கவிதைகள் எழுதினேன் ;
காதலி மனைவியானாள்.
கவிதைகள் காசோலையாகின.

3. ஏழையின் சிரிப்பில் இறைவன்
என்னே கடவுள் பக்தி
என் தேசம் இன்னும் வறுமையில்

No comments: