Saturday, July 30, 2005

இரு காதல் கவிதைகள்

இரு காதல் கவிதைகள்

நண்பருடன் பேசும்போது நம்பிக்கை கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெறும் கவிதை பற்றி பேச்சு வந்தது..

பின் கவிதை எப்பொழுது எழுதத்தொடங்கினோம் என்று..

பின் அது தொடர்பாக இரு கவிதைகளும் வந்தன.

இரண்டும் ஒரே தலைப்பில்

காதல் கவிதை

1. மனைவியைக் காதலி
சண்டைதான் வரும்
என்ன நம்பிக்கை(!).

2. காதலிக்கும் போது எழுதினேன் கவிதைகள்;
காதலியை மணந்தேன்
இப்போதொ எழுதுவதெல்லாம் காசோலையில் மட்டும்.


அன்புடன் விச்சு

2 comments:

NambikkaiRAMA said...

விச்சு நம்பிக்கை பர்றி அருவி மாதிரி பொழியிறீகளே ! வாழ்த்துக்கள்!

ஸ்ரீ said...

வணக்கம் விச்சு நானும் உங்க ஊருகாரன் தான். சந்தித்ததில் மகிழ்ச்சி :)