காட்ஃபாதரில் எனக்கு கலகல காலேஜ் பொண்ணு கதாபாத்திரம். கதாநாயகனை ஜாலியாக சீண்டிப் பார்க்கிற ரோல். சிவகாசியில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியஸ்னு கலக்குற கேரக்டர். மகாவுல காமெடிதான். படம் முழுக்க

‘‘நடிக்க வந்த உடனேயே பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஒரே நேரத்துல வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம்தான்.

‘‘அஜீத் ரொம்ப ஃப்ரெண்ட்லியான டைப் நல்லா பேசுவாரு. எதையும் தைரியமாக, வெளிப்படையாக பேசுற ஆளு. அதனால அஜீத்தைப் பிடிக்கும். விஜய் ரொம்ப அமைதி. யார்கிட்டேயும் அதிகம் பேச மாட்டாருன்னு சொல்வாங்க. ஆனால் உண்மையில அடிப்படையில்ல செம கலகல பார்ட்டி. sense of humour ஜாஸ்தி. டைமிங்காக ஜோக் அடிச்சு தூள் கிளப்பிடுவாரு. சூர்யா ஜாலியான பேர்வழி. எந்தக் காரியத்தையும் அர்ப்பணிப்போடு, கவனமாக செய்வார். எப்ப பார்த்தாலும் அந்த சீனை எப்படிப் பண்ணலாம் இந்த சீனை எப்படிப் பண்ணலாம்னு யோசிச்சுகிட்டே இருப்பார். அப்புறமாக விக்ரம். தேசிய விருது வாங்கிய நடிகர் என்ற பந்தா துளியும் இல்லாதவர், எளிமையானவர். ரொம்ப சாதாரணமான மக்களோடும் நெருங்கிப் பழகுறார். மொத்தத்தில் என் ஹீரோக்கள் எல்லோருமே ரொம்ப ஸ்வீட்...
ஆனால் அதைவிட இணையத்தில் எனக்கு ரசிகர் மன்றம் வைத்து என் புகழ் பாடும் குழலி தான் என்னுடைய சாய்ஸ்’’
குழலி அசினுக்கு சிங்கையில் கோவில் கட்ட நிதி வசூலிப்பதாக இறுதியாகக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இந்த நற்பணிக்காக பணம் தர விரும்புபவர்கள் எனக்கோ என் தல முகமூடிக்கொ 123456789 என்ற வஙிக் கணக்கில் செலுத்தி அசினின் பிரியதிற்கு ஆளாகும்படி கேட்டுக் கொள்கிறொம்.
செய்திக்கு நன்றி : குமுதம்.
பின் குறிப்பு:
என்னுடைய படம் மாற்றும் திறமைக்கு அந்தப் படத்தில் "குழலிதான் ரொம்ப சுவீட்.. குதுகலிக்கிறார் அசின்" என்று மாற்றத் தெரியவில்லை.. அதனால் குழலி அதில் காணப்படவில்லை..
என் பங்குக்கு ஒரு அசின் பதிவு போட்டு புண்ணியம் தேடிக்கொண்டேன்.
அன்புடன் விச்சு..
7 comments:
test..
நல்ல முக்கியமான பதிவு விச்சு :-)
அடா அடா அசின் புகழ் பாரெங்கும் பரவுகின்றது...
அது சரி நான் கோவில் கட்ட நிதி வசூலிப்பது நீங்க இருக்கிற இடம் வரைக்கும் தெரிந்து விட்டதா?
ஆஹா..அற்புதமான பதிவு.
வறட்டுத்தனமான கலாச்சார- சமூக- பொருளாதார- அரசியல் பாலைவனப் பதிவுகளில் இது ஒரு பசுஞ்சோலைப் பதிவு..
என்ன நீங்க உங்க தலயை விட்டுட்டு குழலி சைடு மாறிட்டீங்களா? எல்லாம் அபின் படுத்தும் பாடு.. சாரி. அசின் படுத்தும் பாடு..
கோவில் யார் கட்டினாலும் சிலையை ஒழுங்கா வடிங்கப்பா! அசின் தத்ரூபமா இருக்கணும்..இல்லைனா நிறைய பொது நல வழக்குகளை நீங்க சந்திக்க வேண்டியதிருக்கும்..
// நல்ல முக்கியமான பதிவு விச்சு :-) //
என்ன ரம்யா இப்படி சொல்லிட்டீங்க.... மகளிர் மசோதோ பார்லியில் நிறைவேற குரல் கொடுத்திட்டிருக்காங்க.... இங்க ஒரு ஆள் அதுவும் நம்ம குழலி சார் தனிமனிதனா ஒரு அம்மணிக்கு கோயில் கட்டுறாரே அது சந்தோஷமான விஷயம் தானே :-)
சூப்பர் தல சூப்பர்..
இருந்தாலும் எங்க அசின் ரசிகர்மன்ற தலைவர் குழலி பற்றி நக்கல் பன்றதை வன்மையாக கண்ணடிக்கிறேன்.. (ஐயோ, சாரி அசின் பத்தி படிச்ச எபெக்ட்.).. கண்டிக்கிறேன்!!
குழலி இப்பவாச்சும் நான் கேட்ட அந்த பொருளாளர் பதவி??? ஹி ஹி ஹி
வீ எம்
karuththukaLukku nanRi..
ramya, ithai vida inRaikku mukkiyamaana pozhuthupokku seithi eethum uNdaa enna
kuzhali, neenggal manathil ninaiththaale engaLukku therinthu vidugiRathee.. pa ma kanna summava
theruththoNdan.. kuzhappamee kUdaathu.. athu arasiyal ithu kalai.. engaL kalaiththurai vaarisaaga asinai thalaivar mugamUdi niaymiththu viraivil seythi varum.. (ada ithukku oru pathivu podalaam pola irukke)
ganesh.. avarai thaniya vittudaatheenga.. neengaLum (sari naamum) seenthukkalaam..
vm mattum veNdaam... pathavi keetkiRaar.. VM kadamaiyaich chey palanai ethir paarkkaathee.. purinjuthaa..
anbudan vichchu
Post a Comment