Wednesday, June 01, 2005

திருக்குறளை மறந்தவர்கள் -1

என்னென்ன திருக்குறள்களை மறந்தோம்?

1. கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்ற திருக்குறள் வழி நில்லாமல் அதை எழுதிவருக்கு கோட்டம் கட்டியும், சிலை வைத்தும், ஊர் மற்றும் பேருந்துகளில் அவர் பெயர் எழுதியும் (அதை அழித்தும்), அரசியல் லாபங்களுக்காக மட்டும் பயன் படுத்தி வருவதால், இது மறந்த குறள்களில் முதல் குறள்.

இன்னும் வரும்..

விச்சு

No comments: