Friday, May 27, 2005

வழி வழி வந்த அரசியல் பண்பாடு

இன்று ஒரு வலை தளத்தில் விசய காந்திற்கு அன்பு மணி அளித்திருந்த வரவேற்பு மடல் படிக்க நேர்ந்தது. ஆகா.. என்ன பணிவு என்ன மரியதை... " நீ இந்தப்பக்கம் வந்தா தொலஞ்ச" என்னும் அளவில் கருத்து தெரிவித்திருந்தார்.. ஓரு சின்ன கேள்விதான் மனதில் வந்தது.. " இவர் என்ன தமிழ் நாட்டின் ஏக போக உரிமையாளரா?..
இரெண்டு வருடங்களுக்கு முன் இவர் யாரென்றெ தெரியதே.. நம்மைவிட யாராவது பலசாலி வந்துவிட்டால் அவர்களை திட்டியே அழிப்பது தி மு க வழி.. இப்போது அம்மையார் கடை பிடிக்கிறார்.. அடுத்து அன்பு மணியா... வாழ்க தமிழக அரசியல்.

No comments: