Sunday, April 16, 2006

வனவாசம்.

வேலைப் பளு அதிகமானதோ எழுத நேரம் இல்லாமல் போனதோ வேறு காரணங்கள் எதுவுமே இல்லை.. எழுதத் தோன்றவில்லை எழுதவில்லை.

ஆனால் சில பல கருத்துக் களைப் பற்றி எழுதாமலே இருப்பது நல்லது என்று தோன்றியதாலும் எழுதவில்லை..

இப்போது திரும்ப எழுதலாமா என்று ஒரு எண்ணம். சபலப் பட்டு சர்ச்சைகளில் சிக்கி குமுதம் ரிப்போர்ட்டரில் பேர் வரவேண்டுமா என்பது மற்றொரு சிந்தனை..

இருந்தாலும் மீண்டும் என்பதிவுகள் இடப்படும்.. இதுவரை என் பதிவைப் படித்து கருத்து சொன்னவர்களுக்கும் இப்போது புதியதாக என் பதிவைப் படிப்பவர்களுக்கும் மிக்க நன்றி.

வழக்கம் போல கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

அன்புடன் விச்சு.

No comments: