<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-12534069</id><updated>2012-01-09T01:25:56.813+05:30</updated><category term='முல்லை பெரியார் போராட்டம்'/><category term='மலையாள மனோரமா'/><category term='கேரளா'/><category term='sania mirza tennis winner dinamalar tamil usopen india'/><title type='text'>நெய்வேலி வலைப்பூ</title><subtitle type='html'>ஒரு நெய்வேலிக்காரனின் எண்ண ஓட்டங்கள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>143</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-6992212556654563298</id><published>2012-01-08T23:22:00.000+05:30</published><updated>2012-01-08T23:22:31.511+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முல்லை பெரியார் போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரளா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாள மனோரமா'/><title type='text'>திரும்பவும் ஒரு முறை</title><content type='html'>இன்று புத்தகக் கண்காட்சியில் கேபிள் சங்கரைச் சந்தித்தேன். போனதன் முக்கிய காரணமே அதுதான். &amp;nbsp;அவருடன் பேசிக்கொண்டிருந்த போது வலைப்பதிவிடுவதை விட்டு விட்டதாக சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய கருத்துகளைக் கேட்ட பின் மீண்டும் பதிவிட வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சந்திப்புகளில் கேபிள் சங்கரைத்தவிர ஹரன் பிரசன்னாவை கிழக்கு ஸ்டாலில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு 2&amp;nbsp;மணிநேரம் சங்கருடன் சுற்றி நிறைய புதிய நண்பர்களை சந்தித்த பிறகு சங்கரே போ என்று துரத்தும் முன் விடை பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றி வரும் போது பெரியார் தி க மலையாள மனோரமா அரங்கின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மேலாளரை எப்போது அரங்கை காலி செய்வீர்கள் என்று படுத்திக் கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ அந்த அரங்கைக் காலி செய்வதால் எந்த மாற்றமும் வரும் என்று தோன்றவில்லை. நாங்கள் போராட்டம் நடதிதினோம் என்று கணக்கு கட்டுவதற்கு உதவலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போராட்டம் கலைஞர் வீடு முன்னால் தினம் நடத்தி ஆட்சிக்கான ஆதரவை திரும்ப பெற வைக்க முடியுமானால் , மத்திய அரசு நிச்சயம் எதாவது செய்யும் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாள மனோரமா அரங்கை முற்றுகை இடுவதால் நாளை காலை உம்மன் சாண்டிக்கு ஞானம் பிறக்க போகிறதா என்ன .. எல்லாம் தேர்தல் அரசியல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-6992212556654563298?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/6992212556654563298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=6992212556654563298' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/6992212556654563298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/6992212556654563298'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2012/01/blog-post.html' title='திரும்பவும் ஒரு முறை'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-4054583643151527767</id><published>2007-08-29T02:57:00.000+05:30</published><updated>2007-08-29T03:02:44.301+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sania mirza tennis winner dinamalar tamil usopen india'/><title type='text'>சானியாவின் அசத்தல் வெற்றி.. தின மலர் style.</title><content type='html'>சானியாவின் அசத்தல் வெற்றி.. தின மலர் style.&lt;br /&gt;&lt;br /&gt;சானியா வென்றதை விட தினமலர் அவருக்கு 3 set கள் விளையாட வாய்ப்பு அளித்தது சிறப்பான செய்தி. படித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யு.எஸ்., ஓபன் டென்னிஸ் : 2ம் சுற்றில் சானியாநியூயார்க் : யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறியுள்ளார்.முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 27வது இடம்பிடித்துள்ள இந்தியாவின் சானியா மிர்சா, 44வது இடத்திலிருக்கும் எஸ்தோனியாவின் கையா கனேபை சந்தித்தார். துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய சானியா முதல் செட்டை 62 என எளிதாக வென்றார். &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் இரண்டாவது செட்டையும் 67 என தன்வசப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;இறுதியில் 62, 63 , 61 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.&lt;/strong&gt;&lt;/span&gt;இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை லாரா கிரான்வில்லியை (தரவரிசையில் 60) எதிர்கொள்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-4054583643151527767?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/4054583643151527767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=4054583643151527767' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/4054583643151527767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/4054583643151527767'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2007/08/style.html' title='சானியாவின் அசத்தல் வெற்றி.. தின மலர் style.'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114832840215762233</id><published>2006-05-23T01:30:00.000+05:30</published><updated>2006-10-19T18:59:52.393+05:30</updated><title type='text'>ஒரு துளி மை</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/oru%20thuli%20mai.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/oru%20thuli%20mai.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் நம்ம உள்ளுர் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு துளி மையில் ஒட்டுமொத்தமாக வேலை நீக்கம் செய்தார் என்கிற வசனம் கூறுவார்களா.. (செய்தி நன்றி தமிழ் முரசு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114832840215762233?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114832840215762233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114832840215762233' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114832840215762233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114832840215762233'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/05/blog-post_22.html' title='ஒரு துளி மை'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114817713035919195</id><published>2006-05-21T07:35:00.000+05:30</published><updated>2006-05-22T09:58:46.650+05:30</updated><title type='text'>உண்மையா பொய்யா</title><content type='html'>கண்ணால் காண்பதுவும் பொய்யே.. என்று ஒரு பாடல் உண்டு..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலையகத்தின் காட்சியைக் கண்டு அது தான் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;இது '&lt;a href="http://designmotif.com/ZOOMQUILTWEBSEITE/zoom.htm"&gt;FLASH &lt;/a&gt;'ல் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் கணட அறிவிப்புகளைப் பின் பற்றவும். படம் வந்த பின் உங்கள் எலியைச் சிறிது முன்னோக்கி அசைத்தால் படம் நகரும்.. பின்னோக்கி அசைத்தால் அது உன்னொரு அனுபவம்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114817713035919195?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114817713035919195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114817713035919195' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114817713035919195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114817713035919195'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/05/blog-post_20.html' title='உண்மையா பொய்யா'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114790083365439480</id><published>2006-05-18T02:44:00.000+05:30</published><updated>2006-05-18T02:50:35.446+05:30</updated><title type='text'>நம் பிரச்சினைகளுக்கு முடிவு</title><content type='html'>அகத்தியர் யாஹூ வலைக் குழுவில் வந்த ஜெ பி அவர்களது கடிதம்.  மிக நன்றாக இருந்ததால் இங்கே இடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல பல நல்ல கருத்துக்கள் இந்த வலைக் குழுவில் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திஸ்கி எழுத்துருவில் அமைந்தது இந்த வலைக் குழு.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் உண்மைச் சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களுக்குப் பயனாக இருக்ககூடியது. இதற்காகச் சீனாவுக்குப் போவோம். &lt;br /&gt;&lt;br /&gt;சீனா 1910-ஆம் ஆண்டில் குடியரசு ஆகியது. ஆனால் குடியரசின் தந்தை ஸன் யாட் ஸென் விரைவில் இறந்துபோனதால் நாடே துண்டு துண்டாக விளங்கியது. Wஅர் ளொர்ட்ச் எனப்படும் ஆசாமிகள் சொந்தமாகப் படைகளை வைத்துக்கொண்டு யதேச்சாதிகாரமாக ஆண்டுகொண்டிருந்தனர். அவர்களில் சியாங் காய் ஷெக் என்பவர் டாக்டர் ஸன் யாட் ஸென்னின் சகலை. அத்துடன் அவருடைய க்வோமின்டாங் கட்சியின் தலைவர். ஆகவே வெள்ளைக்கார நாடுகள் சில, அவரையே அதிகாரபூர்வ அதிபராக நினைத்து ஆதரவு கொடுத்தன. நான்கிங் என்னும் நகரத்தைத் தம்முடைய மையமாக வைத்துக்கொண்டிருந்தார். ஷாங்ஹாய் என்பது இன்னொரு பெரும் நகரம் அது open City என்னும் அந்தஸ்தைப் பெற்றது. எல்லா நாட்டினருக்கும் அங்கே தனி இட ஒதுக்கீடு இருந்தது. அங்கே அவர்கள் சர்வ சுதந்திரத்துடன் வசித்துவந்தனர். ஹாங்க்காங் என்னும் நகரம் பிரிட்டிஷ் காலனி. மக்காவ் என்பது போர்ட்டுகீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பலநாடுகள் சீனாவில் நாட்டாண்மை செலுத்தின. அவற்றில் ஜப்பான் முன்னணியில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1939-ஆம் ஆண்டு சீனாவின் வடபகுதியாகிய மன்ச்சூரியாவை ஜப்பான் பிடித்துக்கொண்டது. பின்னர் சீனாவின் முக்கியப் பகுதிகளைப் பிடித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக அநாகரிகமாக மிருகவெறியுடன் ஜப்பானியர் சீன நாட்டைச் சூறையாடினர்; மக்களைக் கொன்று குவித்தனர். எண்பதினாயிரம் பெண்களைக் கற்பழித்தனர். Rape of Nanking என்று வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலகட்டத்தில் ஷாங்ஹாய் நகரில் ஒரு வெள்ளைக்காரர் ஒரு பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைக் கட்டிக்காத்து வந்தார். பெயர் ஞாபகமில்லை. ஏதோ ஒரு டாம், டிக், அல்லது ஹேரி என்று வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமான கம்பெனிகளையெல்லாம் கலைத்து, அவற்றின் அஸெட்டுகளையெல்லாம் ஜப்பானியருக்கு மாற்றிவிடும்படி உத்தரவிட்டிருந்தார்கள். டாமின் கம்பெனியின் அஸெட்டுகளுக்கும் அதே கதி.&lt;br /&gt;இந்த வேலைகளையெல்லாம் மேற்பார்வையிட ஒரு ஜப்பானிய அதிகாரி இருந்தான் அவனுக்குக் கீழே நிறையப்பேர் வேலைசெய்தார்கள்.&lt;br /&gt;அந்த அதிகாரி ஒரு கடற்படைத் தளபதி. காலேஜில் எக்கானாமிக்ஸ் படித்திருந்தான்.ரொம்பவும் கோபக்காரன்.டாம் ஒழுங்காகத்தான் வேலை செய்தார். ஆனால் ஹாங்காங்கில் இருந்த கிளையின் அஸெட்டை அசட்டையாக விட்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ அட்மிரலிடம் சொல்லிக்கொடுத்துவிட்டார்கள்.&lt;br /&gt;டாம் அந்தச் சமயத்தில் ஆபீஸில் இல்லை. அவரிடம் அவருக்கு வேண்டப்பட்ட தலைமைக் கணக்காயர் விபரத்தைச் சொன்னார். அட்மிரல் கட்டுக்கடங்காத கோபத்துடன் கண்டதையெல்லாம் காலால் எற்றி உதைத்து உறுமித் தீர்த்துவிட்டானாம். ஜப்பானுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் கத்தியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட குற்றத்துக்கு ஆளைப் பிடித்துச் சித்திரவதை செய்வார்கள். பின்னர் தலையை வெட்டிவிடுவார்கள். தலையை எங்காவது நாற்சந்தியில் மூங்கிலில் குத்திவைத்துவிடுவார்கள். அவருடைய நண்பர்களாகிய பல வெள்ளைக்காரர்கள் அந்த மாதிரியாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியை டாம் கேள்விப்பட்டது ஒரு சனிஞாயிறன்று. விடுமுறை.&lt;br /&gt;பயங்கரமான கவலை டாமுக்கு ஏற்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் சொந்தமாக ஒரு முறை வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முறைக்கு அடிப்படையாக விளங்கியவை இரண்டே இரண்டு கேள்விகள். அவற்றை டைப் செய்துவைத்திருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கீழே எழுதிக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;2. அதற்காக நான் என்ன செய்யமுடியும்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;முதல் கேள்விக்குக் கீழே பதிலை எழுதினார்:&lt;br /&gt;&lt;br /&gt;1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன்?&lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக் காலையில் ஜப்பானிய கெம்ப்பித்தாய் போலீஸ் என்னைப் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்யப்போகிறது".&lt;br /&gt;அடுத்த கேள்வியைப் படித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அதற்காக நான் என்ன செய்யமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்தார். யோசித்தார். அப்படி யோசித்தார். பலமணி நேரம் கழித்து நான்கு பதில்களை அந்தக் கேள்வியின்கீழ் எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1. அந்த அட்மிரலிடம் நானே நேரில் விஷயத்தைச் சொல்லலாம்.&lt;br /&gt;ஆனால் அவனுக்கு இங்கிலீஷ் தெரியாது. ஒரு மொழிபெயர்ப்பாளர் வழியாகச் சொல்லச் செய்யலாம். சொல்பவன் ஒழுங்காகச் சொல்லவில்லையென்றால் அட்மிரல் தவறாகப் புரிந்துகொள்வான். இதையெல்லாம் போய் விசாரித்துக்கொண்டிருப்பதற்குப் பதில் சித்திரவதைக்கூடத்துக்கே நேரே அனுப்பிவிட்டு சும்மா இருக்கலாம் என்று அட்மிரல் எண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஓடிப்போக முயற்சிக்கலாம்.&lt;br /&gt;இது முடியாத காரியம். எப்போதும் என்னைத் தொடர்ந்து யாராவது வந்துகொண்டேயிருக்கிறார்கள். ஓடிப்போனாலும் எங்கே போவது? பார்த்தவுடன் சுட்டுப் போடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தங்கியிருக்கும் அறையிலேயே இருந்துகொண்டு ஆபீஸ¤க்கே போகாமல் இருந்துவிடலாம்.&lt;br /&gt;ஆளைக் காணாததால் கெம்ப்பித்தாய் ஆட்களை அட்மிரல் அனுப்பிவைப்பான். அவர்கள் பிடித்துக்கொண்டுபோய் அட்மிரலிடம் விடுவார்கள். அவன் சித்திரவதைக் கூடத்துக்கு உடனே அனுப்பிவிடுவான். ஒன்றுமே கேட்கமாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எப்போதும்போல் ஒன்றுமே நடக்காததுமாதிரி திங்கட்கிழமைக் காலையில் வழக்கம்போல் ஆபீஸ¤க்குப் போகவேண்டியது. திங்கட்கிழமைக் காலையில் அட்மிரல் ரொம்பவும் பிசியாக இருப்பான். என்னைப் பற்றி சிந்திக்கமாட்டான். அப்படி ஏதும் ஞாபகம் வரும்போது கொஞ்சம் நிதானமாக இருக்கக்கூடும். ஆகவே நேரத்தை இதில் போய் செலவிடுவானேன் என்று எண்ணி பேசாமல் இருந்துவிடக்கூடும். அப்படியே கேட்டாலும் அப்போது அதற்கு ஏற்றவகையில் பதிலைச் சொல்லிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. "தவறு செய்தவன் தைரியமாக ஆபீஸ¤க்கு வருவானா? ஓடிப்போகவல்லவா முயற்சிப்பான். எல்லாரும் அப்படித்தானே செய்கின்றனர்?" என்று நினைப்பான்.&lt;br /&gt;தப்பித்துக்கொள்வதற்கு நான்காம் பதிலில் இடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அதையே செய்வதாக டாம் முடிவு செய்துகொண்டார்.&lt;br /&gt;அதன் பிறகு அவருக்கு இனம் புரியாத பெரும் நிம்மதி ஏற்பட்டது.&lt;br /&gt;ஆகவே திங்கட்கிழமைக் காலையில் டாம் ஆபீஸ¤க்குச் சென்று அவருடைய இருப்பிடத்தில் அமர்ந்திருந்துகொண்டு ஏதோ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்மிரல் வந்து அவன் இடத்தில் அமர்ந்தான்.&lt;br /&gt;டாமை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சிகரெட்டை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டிருந்தான். பின்னர் அவனுடைய வேலையைப் பார்க்கலானான். நிறைய வேலை.திங்கட்கிழமையல்லவா?&lt;br /&gt;ஆறு வாரங்கள் கழித்து அவனை தோக்கியோவுக்குத் திரும்ப அழைத்துக்கொண்டனர். டாமின் கவலைகளும் பயங்களும் தீர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் டாம் என்ன ஆனார்?யுத்தம் முடிந்தபிறகு அமெரிக்கா சென்றார்.அவர் எழுதிய கட்டுரையில் அவருடைய ·பார்முலாவைக் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை வைத்து அவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க வர்த்தகராக விளங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன் என்பதை எழுதிக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அதைப் பற்றி நான் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதைத் தெளிவாக எழுதிக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அதைத் தொடர்ந்து நான் என்னதான் செய்யவேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. அதனை உடனடியாக செய்துமுடிக்க முனையவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயபாரதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114790083365439480?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114790083365439480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114790083365439480' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114790083365439480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114790083365439480'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/05/blog-post_17.html' title='நம் பிரச்சினைகளுக்கு முடிவு'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114680940156476176</id><published>2006-05-05T11:37:00.000+05:30</published><updated>2006-05-09T14:15:30.126+05:30</updated><title type='text'>தமிழ்த் தேர்தல் 2006</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/rajini%20or%20kamal.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/rajini%20or%20kamal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உங்கள் ஓட்டு ரஜினிக்கா கமலுக்கா..&lt;br /&gt;&lt;br /&gt;IBN CNN இணைய தளத்தில் தமிழகத்தின் பிரபல புள்ளி யார் என்ற கேள்விக்கு கீழ்கண்ட பெயர்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன..&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/qotd.php?vote_id=130"&gt;http://www.ibnlive.com/qotd.php?vote_id=130&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி&lt;br /&gt;கமல்&lt;br /&gt;குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்&lt;br /&gt;மருத்துவர் சாந்தா&lt;br /&gt;ஏ ஆர் ரஹ்மான்&lt;br /&gt;விஸ்வனாதன் ஆனந்த்&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது அப்துல் கலாம் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் ஓட்டளியுங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் யாருமே தேர்தலில் நின்று ஓட்டு வாங்கப் போவதில்லை அதனால் தைரியமாக ஓட்டளியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114680940156476176?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114680940156476176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114680940156476176' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114680940156476176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114680940156476176'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/05/2006.html' title='தமிழ்த் தேர்தல் 2006'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114679042568811720</id><published>2006-05-05T06:21:00.000+05:30</published><updated>2006-05-05T07:08:49.020+05:30</updated><title type='text'>பொய்யும் பொய்யர்களும்</title><content type='html'>நேற்றைய பிரதமரின் பிரசாரத்திற்குப் பிறகு சில விஷயங்கள் பதிலில்லாமல் நெஞ்சை நெருடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்செயலாக இரண்டுமே தயாநிதி, வை கோ தொடர்புடையவை.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னந்தனியாக தலைவன் என்று ஒரு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சி அமைக்கும் தகுதி உடையவர்கள் என்று நான் கருதும் சில தலைவர்களில் இவர்கள் இருவரும் முதன்மையானவர்கள்.  (சிதம்பரம், திருமா போன்றவர்கள் கட்சி நடத்தலாம்.. ஆட்சியைப் பிடிப்பர்களா என்பது கேள்விக்குறியே.  வி.க  தேர்தல் முடிந்த பிறகு கட்சியைத் தொடர்ந்து நடத்தட்டும் பிறகு கருத்து கூறுகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;சில காலத்திற்கு முன் வை கோ தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து தி மு க மந்திரி பதவி வாங்கி விட்டது என்றும் அதற்கு தயாநிதி " பிரதமர் வை கோ வைப் பொய்யர் என்று சொன்னார் அது பற்றி தமிழகத்தில் பிரசாரத்துக்கு வரும் போது குறிப்பிடுவார்" என்றும் கூறி இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் மறந்து விட்டாரா அல்லது தயாநிதி இதை யார் சரி பார்க்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் (பார்த்தால் மட்டும் என்ன செய்யமுடியும்?) "அடித்து விட்டாரா"?&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் வை கோ டா டா நிறுவனத்தை தயாநிதி மிரட்டினார் என்று குற்றம் சாட்டிய போது, அவர் மேல் மான நஷ்டவழக்கு தொடர்ந்தார் தயாநிதி.. அது பற்றியும் பிரதமர் தயாநிதியின் BOSS என்ற முறையில் அவர் யாரையும் மிரட்டவில்லை என்று கூறி இருக்கலாம்.  இது தயா நிதிக்கு நிறைய அனுதாபங்களைப் பெற்றுத் தந்திருக்கும்.  ஒரு 5 % ஓட்டுகள் (படித்தவர்களின்) கூட அதிகமாக கிடைத்திருக்கலாம்..  இப்பொது அதை சொல்லாமல் விட்டதால் இந்த மான நஷ்ட வழக்கு ஒரு நாடகமோ என்று எண்ண வைக்கிறது.  தேர்தல் முடியும் வரை இப்படி ஒரு நாடகமாடி விட்டு, பிறகு இந்த வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமே.  மக்கள் மனதில் இவர் பக்கம் நியாயம் இருப்பது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவிக்க இது உதவு கிறதே..&lt;br /&gt;&lt;br /&gt;இதே நிலை தான் கருத்துக் கணிப்புகளுக்கும்.. எதாவது ஒரு கட்டுப் பாட்டுக்குள் இந்த க. க. வர வேண்டும்.. இல்லைஎன்றால் நான் கூட 25 பேரிடம் கருத்து கணித்தேன் என்று கூறி (தொகுதி எண்ணிக்கையில் ஒரு சதவீதம்.) ஜெ அல்லது மு க 233 இடங்களும்  வி.க ஒரு இடமும் வெற்றி பெறுவார்கள் என்று பதிவிடலாம்..  (அதென்ன வி க ஒரு இடம் என்று கேட்கிறீர்களா.. இதுவரை அத்தனை பத்திரிகைகளும் ஒத்துக் கொண்ட ஒரெ விஷயம் அது தான்..)&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் பொய்களைக் கட்டுப் படுத்த எதாவது சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.  இந்த முறை ஜெயித்த கட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிடத் தடை என்பது போல..&lt;br /&gt;&lt;br /&gt;கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள். இதெல்லாம் கனவுதான் காணமுடியும் போல ...&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114679042568811720?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114679042568811720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114679042568811720' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114679042568811720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114679042568811720'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/05/blog-post_04.html' title='பொய்யும் பொய்யர்களும்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114676948303600880</id><published>2006-05-05T00:18:00.000+05:30</published><updated>2006-05-05T06:54:57.686+05:30</updated><title type='text'>நீல சாயம் வெளுத்துப் போச்சு</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க., அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய வரத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரது நிழலில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறும், என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.&lt;/span&gt;  (Dinamalar)&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஜெ சொன்னது சரிதானா.. மத்திய அரசு உதவுவதில்லை.  தமிழ்நாட்டு நிதிநிலைமையில் இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்க முடியாது.. 3.50 க்கு வழங்கவே 1300 கோடி செலவாகிறது.  ப.சி. வேறு மான்யங்களைக் குறைக்கிறார் என்று..&lt;br /&gt;&lt;br /&gt;இந்துஸ்தான் டைம்ஸில் வந்ததாக கூறப்படும் "வாக்குறுதிகளைக் கொடுத்து விடலாம், நிறைவேற்றும் போது பார்த்துக் கொள்ளலாம்" என்பதும் இந்த பேச்சோடு ஒத்துப் போகின்றது போலத் தெரிகிறதே..&lt;br /&gt;&lt;br /&gt;யாராயிருந்தாலும் நிறைவேற்ற மட்டார்கள்.  தி மு க அறிவியல் பூர்வமாக யாரையாவது விட்டு "பொதுமக்கள் வரிப் பணத்தை வீணாக்குகிறார்கள்" என்று பொது நல வழக்கு போட வைத்து வழங்காது என்று நெல்லை கண்ணன் என்பவர் பேசியதும் நினைவுக்கு வருகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ பாவம் மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வாக்குறுதி. (ஹைக் கூ)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஏழை நாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எலும்புத்துண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அட, இதுவும் ப்ளாஸ்டிக்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114676948303600880?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114676948303600880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114676948303600880' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114676948303600880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114676948303600880'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/05/blog-post.html' title='நீல சாயம் வெளுத்துப் போச்சு'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114633246570722335</id><published>2006-04-29T23:09:00.000+05:30</published><updated>2006-04-29T23:54:30.543+05:30</updated><title type='text'>தேர்தல் காலம்</title><content type='html'>இது பத்திரிகைகள் தங்கள் வலையகங்களை காசு கொடுத்துப் படிக்கும் தளமாக மாற்றும் காலம் போலத்தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;துக்ளக் போல எடுத்ததுமே சந்தா தளமாக இல்லாமல் முதலில் இலவசமாகவும் பின் பதிவு செய்து படிக்கும் தளமாகவும் மாறி இப்போது சந்தா கட்டி படிக்கும் தளமாக பல தளங்கள் மாறும் போல தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மாறுதல் நக்கீரன். (&lt;a href="http://www.nakkheeeran"&gt;www.nakkheeeran&lt;/a&gt;) (கவனிக்க: மூன்று e ).&lt;br /&gt;&lt;br /&gt;இருபது அமெரிக்க வெள்ளி சந்தா. அறிமுக சலுகையாக 15 வெள்ளி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து குமுதமும் இதே வழியில் போகும் போலத்தெரிகிறது. (தள வடிவமைப்பு மாறியிருக்கிறது இந்த வாரம்)&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடியும் வரை (என்ன இன்னும் ஒரு வாரம் தான்) தமிழ்முரசும் தினகரனும் சந்தா தளங்களாக மாறாது என்று நினைக்கிறேன். இது தினமலருக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி இந்தியாவில் இருந்த போது ஆளுக்கு ஒரு பத்திரிகை வாங்கி பரிமாறிக்கொள்ளுவது பழக்கம்.. இங்கேயும் அப்படிதான் செய்யவேண்டும் போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து பத்திரிக்கை 20 வெள்ளி என்றால் வரவு செலவு கணக்கில் இடிக்குமே..&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையென்றால் கேபிள் தொலைக்காட்சி போல் யாராவது பொதுவாக சந்தா வசூலித்து பல பத்திரிகைகளை குறைந்த விலையில் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வலையகத்தேர்தலில் ப ம க இதை இலவசமாக தருவதாக வாக்குறுதி தரலாம். (முக மூடியார் உதைக்க வருமுன் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114633246570722335?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114633246570722335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114633246570722335' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114633246570722335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114633246570722335'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/04/blog-post_29.html' title='தேர்தல் காலம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114615043393336233</id><published>2006-04-27T20:35:00.000+05:30</published><updated>2006-04-28T13:28:48.776+05:30</updated><title type='text'>இணையத்தில் துக்ளக் - ஒரு கேள்வி</title><content type='html'>இணையத்தில் துக்ளக் புலி வருது கதை சொல்லி வந்தே விட்டது.&lt;br /&gt;20 அமெரிக்க வெள்ளி சந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் துக்ளக் குழுவில் யாராவது ஸ்கேன் (தமிழில் தெரியவில்லை) செய்து போட மாட்டார்களா என்று காத்திருக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;துக்ளக்கிற்கு பாராட்டுகள்.  லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வருவார் என்று எதிர்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார  கேள்வி பதிலில் ஒரு கேள்வி.. எனக்கு புரியவில்லை.. உங்களுக்கு புரிந்தால் விளக்குங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;G. பாலசுப்பிரமணியன் சேதுநாராயணபுரம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கே: ஒ-க்கு அடுத்து தானே ஓ- வரும். இது புரியாமல் சிலர் ஓ-விற்கு அடுத்துதான் ஒ- வரும் என்கின்றனரே?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ப:  இவற்றிற்கெல்லாம் முன்பாக 'ஆ'- வருகிறதே! அப்படியானால் BJP க்கு தான் வெற்றி வாய்ப்பா?  பலே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;துக்ளக் இணைய தளம்.  &lt;a href="http://www.Thuglak.com"&gt;WWW.Thuglak.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114615043393336233?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114615043393336233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114615043393336233' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114615043393336233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114615043393336233'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/04/blog-post_27.html' title='இணையத்தில் துக்ளக் - ஒரு கேள்வி'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114517003712685774</id><published>2006-04-16T12:08:00.000+05:30</published><updated>2006-04-30T00:15:15.193+05:30</updated><title type='text'>தேர்தல் கவிதைகள்</title><content type='html'>&lt;strong&gt;வாக்குறுதி&lt;/strong&gt; (ஹைகூ )&lt;br /&gt;&lt;br /&gt;எலும்புத் துண்டு&lt;br /&gt;ஏழை நாய்&lt;br /&gt;அட இதுவும் பிளாஸ்டிக்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மன்னர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையிலே மை&lt;br /&gt;ஊரெல்லாம் பொய்&lt;br /&gt;முடிவுகள் வரும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மன்னர்கள்&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;கிரிடம் அவர்கள் தலையில்&lt;br /&gt;&lt;br /&gt;கையிலே காசு&lt;br /&gt;விரல் நுனியில் மை&lt;br /&gt;விற்பனைக்கு எங்கள் எதிர்காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருடனா பொறுக்கியா..&lt;br /&gt;தேர்ந்தெடுக்க வாய்ப்பு&lt;br /&gt;ஒரே முடிவு தான்..எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;நிலம் தருவார் இலவசமாய்&lt;br /&gt;பயிரிட ஆசை தான்&lt;br /&gt;வருவாளா பொன்னி&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினியால் எலிவேட்டை&lt;br /&gt;இனி தினம் மூன்று காட்சி&lt;br /&gt;காணலாம் கலர் டிவியில்&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுக்கு நூறு ரூபாய்&lt;br /&gt;வட்டியொடு வசூலிக்க&lt;br /&gt;திறப்பார்கள் கள்ளுக் கடை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முடிவில்லாதது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்துணவோடு முட்டை பொங்கலுக்கு வேட்டி சட்டை&lt;br /&gt;இலவசமாய் மின்சாரம் கடன்களெல்லம் ரத்தாகும்&lt;br /&gt;காவிரியில் தண்ணீர் கணக்கின்றி வேலை வாய்ப்பு&lt;br /&gt;எதுவும் நடக்கவில்லை ஏழ்மையும் மாறவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;செருப்பின்றி நடந்தவர்கள் சொகுசுக் கார் வாங்கிவிட்டார்&lt;br /&gt;ஓட்டுப் போட்டு வளர்த்தவர்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டோம்&lt;br /&gt;"என்னாச்சு வாக்குறுதி ஏமாற்றப் பார்க்காதே&lt;br /&gt;சொன்னதைச் செய்யாமல் திரும்பவந்து நிற்காதே "&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயையோ அண்ணாச்சி அப்போ நான் வேற கட்சி&lt;br /&gt;இந்த கட்சி ஆட்சியிலே தேனொடும் பாலோடும்"&lt;br /&gt;ஆட்சிகள் மாறியது ஆண்டுகள் ஓடியது&lt;br /&gt;தேனும் பாலுமென்ன தண்ணீரே ஓடவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலென்றார் கோடியென்றார் கூட்டம் கூட்டி திட்டுகின்றார்&lt;br /&gt;அத்தனையும் அதே வரிகள் ஐய்ந்து வருட இடைவெளியில்.&lt;br /&gt;கோட்டைக்குப் போனவர்கள் கோட்டை கட்டி வாழுகின்றார்&lt;br /&gt;வாக்கை அளித்தவர்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டியில் தொடங்கி இயந்திரம் வரைக்கும்&lt;br /&gt;மாறவில்லை வாக்குறுதி மாறவில்லை தேர்தல்&lt;br /&gt;நம்பிக்கை இழக்கவில்லை நாட்டு நலன் கருதி&lt;br /&gt;மறக்காமல் வோட்டளிப்போம் மறுபடியும் மறுபடியும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114517003712685774?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114517003712685774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114517003712685774' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114517003712685774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114517003712685774'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/04/blog-post_16.html' title='தேர்தல் கவிதைகள்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-114516508735894111</id><published>2006-04-16T10:53:00.000+05:30</published><updated>2006-04-16T10:54:47.583+05:30</updated><title type='text'>வனவாசம்.</title><content type='html'>வேலைப் பளு அதிகமானதோ எழுத நேரம் இல்லாமல் போனதோ வேறு காரணங்கள் எதுவுமே இல்லை.. எழுதத் தோன்றவில்லை எழுதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில பல கருத்துக் களைப் பற்றி எழுதாமலே இருப்பது நல்லது என்று தோன்றியதாலும் எழுதவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது திரும்ப எழுதலாமா என்று ஒரு எண்ணம்.  சபலப் பட்டு சர்ச்சைகளில் சிக்கி குமுதம் ரிப்போர்ட்டரில் பேர் வரவேண்டுமா என்பது மற்றொரு சிந்தனை..&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் மீண்டும் என்பதிவுகள் இடப்படும்.. இதுவரை என் பதிவைப் படித்து கருத்து சொன்னவர்களுக்கும் இப்போது புதியதாக என் பதிவைப் படிப்பவர்களுக்கும் மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-114516508735894111?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/114516508735894111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=114516508735894111' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114516508735894111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/114516508735894111'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/04/blog-post.html' title='வனவாசம்.'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-113635534465897751</id><published>2006-01-04T11:44:00.000+05:30</published><updated>2006-01-04T11:45:45.013+05:30</updated><title type='text'>என்னுடைய பிரச்சினை</title><content type='html'>மொத்ததில் எனக்குத்தான் பிரச்சினை போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று "கண்ட நாள் முதல்" என்று ஒரு படம் பார்த்தேன்.  திரும்பவும் நல்ல கதை, நடிப்பு.. மொத்தத்தில் நல்ல படம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதிலும் கதாநாயகியுடைய சகோதரி கல்யாணத்துக்கு முன்னால் கர்ப்பமாகி விட்டு வீட்டை விட்டு ஓடிப் போகிறார்.. என்ன கொடுமையடா சாமி இது.. எனக்கு ஏன் இந்த சோதனை.. நான் பார்க்கும் படங்கள் மட்டும் தான் இப்படி இருக்கிறதா.. விமர்சனங்களில் நல்ல படம் என்று சொன்ன படங்களைத்தானே தேடிப் பிடித்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து உள்ளம் கேட்குமே, வணக்கம் தலைவா அல்லது கஸ்தூரிமான் இந்த மூன்றில் இது போல காட்சி அமைப்பில்லாத படம் எது என்று யாராவது சொல்லுங்களேன். அதைப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குஷ்பு சொன்னது.."ஆள் கிடைக்கவில்லை என்றாலும் கடைத்தெருவில் நின்றாவதுபிடிங்க" என்று சொன்ன மாதிரி இருந்தது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஆனா சரியாப் பார்த்தா அப்படி குஷ்பு சொல்லவில்லை.. உங்கள் அடிமனதில் குவிந்திருக்கும் வக்கிர எண்ணங்கள் தான் சொல்லுகின்றன நண்பரே..  உங்களுக்கே நீங்கள் சொல்வது தவறு என்று தோன்றுவதால் தானே பெயரை மறைத்து பின்னூட்டமிடுகிறிர்கள்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அது சரி குஷ்பு வுக்கு பண்பாடு கற்றுத்தருபவர்களுக்கு ஒரு கேள்வி..  மறப்போம் மன்னிப்போம்னு சொன்னதும் நம்ம பண்பாடு தானுங்களே.. வசதியா மறந்துட்டோமா.. என்னமோ  மாமியார் மருமகள் மண்குடம் பொன்குடம்னு எதோ அசந்தர்ப்பமா நினைவுக்கு வருது..&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து என்பது ஏப்பம் அல்ல யார் வேண்டுமென்றாலும் விடுவதற்கு என்று தலைவரே சொன்னபிறகு நான் எல்லாம் கருத்து சொல்லலாமா..&lt;br /&gt;மன்னிச்சுக்கோங்க..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-113635534465897751?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/113635534465897751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=113635534465897751' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/113635534465897751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/113635534465897751'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/01/blog-post_04.html' title='என்னுடைய பிரச்சினை'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-113626117544059532</id><published>2006-01-03T09:35:00.000+05:30</published><updated>2006-01-03T09:36:15.513+05:30</updated><title type='text'>குஷ்புவும் இயக்குனர் சேரனும்</title><content type='html'>சமீபத்தில் தவமாய்த்தவமிருந்து படம் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை நன்றாக இருக்கிறது. பலருடைய நடிப்பும் அபாரம்.  இவ்வளவு நேரம் இழுத்திருக்க வேண்டாமோ என்னமோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயம் உறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச்சொன்னதை எதிர்த்து ஊரைக்கூட்டிய (துடைப்பத்தோடும் தான்)  தமிழ் பண்பாட்டுக் காவலர்கள், சேரன் படிக்கும் போதே உறவு வைத்துக் கொண்டு அந்தப் பெண் கர்ப்பமாகி வீட்டைவிட்டு ஓடிப் போவதாகக் காட்டியதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாதது ஏனோ.. (பாதுகாப்பாக உறவு வைத்தால் தான் தவறோ)&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்களில் புகை பிடித்தால் பார்ப்பவர்கள் மனது கெட்டு விடும் என்று கூறுபவர்களுக்கு, திரைப்படத்தில் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் மற்றவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்று தோன்றாதது விந்தையே..&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் எண்ணத்தை எழுதுங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-113626117544059532?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/113626117544059532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=113626117544059532' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/113626117544059532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/113626117544059532'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2006/01/blog-post.html' title='குஷ்புவும் இயக்குனர் சேரனும்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-113080294661984287</id><published>2005-11-01T05:12:00.000+05:30</published><updated>2005-11-01T05:25:46.646+05:30</updated><title type='text'>தீபாவளியும் ரம்ஜானும்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/ramali.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/ramali.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி மற்றும் ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-113080294661984287?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/113080294661984287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=113080294661984287' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/113080294661984287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/113080294661984287'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/10/blog-post_31.html' title='தீபாவளியும் ரம்ஜானும்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112936667137982471</id><published>2005-10-15T14:24:00.000+05:30</published><updated>2006-01-03T09:46:30.660+05:30</updated><title type='text'>128. காரணம்</title><content type='html'>தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ளன.. அங்கங்கே பட்டாசு வெடிக்கும் சப்தமும், இனிப்புகள் செய்யும் மணமும் வந்து கொண்டிருந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் குடியிருப்பில் யார் வீட்டில் என்ன நடந்தாலும் எல்லாருக்கும் தெரியும். ஒண்டுக் குடித்தனம் என்றே சொல்லலாம். என் குழந்தைகளும் அப்பா இன்னும் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கலாமென்று நச்சரித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று அடுத்த வீட்டில் உரக்க பேச்சுச் சத்தம்.. என் மனைவி வெளியில் எட்டிப் பார்த்து விட்டு.. "ஆரம்பிச்சாச்சு" என்று கூறிக் கொண்டு கதவை மூடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டில் இருக்கும் ராமனுக்கு இரண்டு பெண்கள். இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வுபெற இருக்கிறார். முதல் பெண் பானுவுக்குத் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றது. பன்னிரெண்டாம் வகுப்பே கஷ்டப்பட்டு தேறினாள். உடனே திருமணம் செய்து வைத்து விட்டார். ஆறு வருடத்தில் கணவனுடன் இருந்ததைவிட இங்கே இருந்தது தான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பெண் ரம்யா பொறியியல் கல்வி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தாள். அவளுடன் வேலை பார்த்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.. முதலில் எதிர்த்த குடும்பம், பொருளாதார நிலையால் அவளது உதவியை எதிர் பார்க்க வேண்டிய கட்டாயம். அவளும் உதவி செய்து வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை எப்போதுமே பானுவால் தான் தொடங்கும். அவள் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாக இருக்கிறார். கொஞ்சம் அந்தப் பழக்கம் இந்தப் பழக்கம் என்று எல்லாமே உண்டு. மூன்றுவேளை சாப்பிடவே கையைக் கடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் ஒரு சிறுவேலை இருக்கிறது போகிறாயா? என்றதற்கு.. "ஒண்ணு கட்டினவன் சாப்பாடு போடணும்.. இல்ல அவனுக்குக் கட்டி வைச்சவர் சாப்பாடு போடணும்.. எனக்கு வேலைக்கெல்லாம் போக தேவை இல்லை" என்று பதில் வந்தது. அதன் பிறகு அவளிடம் எதுவும் நான் பேசுவதில்லை. ஆனாலும் ராமனின் கஷ்டம் தெரியாமல் இருக்கிறாளே என்ற ஆதங்கம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"ரம்யான்னா உங்களுக்கு தனி அன்பு.. அவளை எஞ்ஜினியரா படிக்க வச்சீங்க.. அவளுக்கு பிடிச்சவனை கட்டி வச்சீங்க.. எனக்கு என்ன செஞ்சு இருக்கீங்க? அவளைப் படிக்க வைக்க ஆன செலவை என் பேரிலே பாங்கில் போடுங்க" என்று ஆரம்பிப்பாள்.. அப்புறம் அவளுடைய 25 வருடங்களில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ஒன்றொன்றாக தேதி நேரம் தவறாமல் வரிசையாக வரும்.. ரம்யாவிற்கு அதே நிலையில் என்ன நடந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்கப் படும். யாராவது பதில் சொன்னால் அழுகையாய் மாறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டலாய் மாறும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தப்பாக நினைப்பார்களே என்றால் வாசலில் நின்று கத்துவாள். இப்பொதெல்லாம் யாரும் பதிலே சொல்வதில்லை. எங்களுக்கும் பழகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு தீபாவளிக்கு ரம்யா பட்டுப் புடவை வாங்கியதைக் காட்ட வந்து சென்றிருந்தாள். அது தான் விதை. ராமன் கிளம்பி வெளியில் போய் விட்டார். வழக்கமாக நடப்பது தான். அவர் மனைவி தலையில் சுக்கு பற்று போட்டுக்கொண்டு தாழ்வாரத்தில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் படுத்து விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக்கு ராணியைக் காலையில் கொஞ்சம் சீக்கிரம் வரும்படி சொல்லிட்டு வாங்க" என்று உத்தரவு வர, நானும் கடைத்தெருவுக்கு போக வேண்டியதாயிற்று.. ராணி என்வீட்டு வேலைக்காரி. மாலை நேரத்தில் சாப்பாட்டுக் கடை வைத்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் ராமன் எதிரில் வந்தார். " என்ன ராமன் எப்படி இருக்கீங்க" என்று மரியாதைக்காகக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;" என்ன சார் சொல்லறது.. எதுக்கெடுத்தாலும் வீட்டில் பிரச்சினை.. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பானுவை எதாவது பயிற்சிக்கு அனுப்பி ஒரு வேலை வாங்கிக் கொடுக்கலாமே" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் என் கிரகசாரம் சார், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்குப் போக மாட்டேன் என்கிறாள். சொல்லிப் புரியவைக்கக் கூடிய நிலையில் நான் இல்லை.. வீட்டில் நிம்மதியே இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;" பானுவை அவளுடைய வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமாகக் கூறி விடுங்களேன்? இல்லைஎன்றால் வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும் அப்போது தான் நாளைக்கு யாரையும் சாராமல் வாழமுடியும் என்று புரியும் படி சொல்லுங்களேன்"&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நிமிர்ந்து பார்த்தார். "அவன் எங்கயோ ஒடிப்போய்ட்டான் சார். அலுவலகத்தில் பணம் கையாடி விட்டு காணாமல் போய் விட்டான். மூணுமாசமா வாடகை கட்டலை என்று வீட்டுக்காரன் இவளை வெளியில் துரத்திவிட்டுவிட்டான். என்னால முடியறவரை பெத்த பாவத்துக்காக சோறு போடுவேன். அதற்கப்புறம் கடவுள் விட்ட வழி" அவர் கண்ணில் நீர் தளும்பியது. அவர் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடைத்தெருவுக்குச் சென்றேன். ராணியின் கடையில் நல்ல கூட்டம். அவளது கடையில் இரண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தோசை போட ஒரு ஆள். இலை எடுத்து சுத்தம் செய்ய ஒரு ஆள். ராணி வேண்டியதைக் கேட்டு பரிமாறிக்கொண்டிருந்தாள். கடை என்றால் தள்ளுவண்டி தான். தோசை இட்டிலி ஆம்லெட் சூப்பு என்று கோணலாக எழுதி இருந்தது. அருகில் இரண்டு பெஞ்ச் போட்டிருந்தது. அதில் உட்கார்ந்து சிலரும் நின்றபடியே சிலரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்ததும் ராணி சுத்தம் செய்பவரை பரிமாறச்சொல்லிவிட்டு என்னிடம் வந்து "என்னங்கையா?" என்றாள்..&lt;br /&gt;&lt;br /&gt;ராணிக்கும் பானு வயசு தான் இருக்கும்.. இன்னும் குறைவாகவே இருக்கலாம். ஆறாங்கிளாசு முடித்ததும் அவளுடைய அம்மா எங்கள் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்க அழைத்து வந்தாள்.. படித்துக் கொண்டே வீட்டு வேலை செய்ய முடியவில்லை என்பதால் படிப்புக்கு முழுக்குப் போடப் பட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என் வீட்டுக்கருகில் கார் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தவனுடன் ஓடிப் போனாள். அவளுடைய அம்மா இரண்டு நாளைக்கு அழுது ஒப்பாரி வைத்து விட்டு.. இந்த சனியன் எனக்கு பொறக்கவே இல்லை என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டாள்.. ஆறு மாதம் கழித்து ஒரு நாள் ராணி மட்டும் திரும்ப வந்தாள். அவளுடைய அம்மா படி ஏறாதே என்றதால் என் மனைவியிடம் உதவி கேட்டு வந்தாள். அவளுடன் ஓடிப் போனவன் மஞ்சள் காமாலை வந்து இறந்து விட்டானாம். என் மனைவி தான் இரண்டு வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலை வாங்கித் தந்தாள். பிறகு அவள் வந்து சூப்புக் கடை வைப்பதாகக் கூறியதும் ஐநூறு ரூபாய் முதலும் தந்தாள்.. அந்தக் கடனை அடைத்த பிறகு இப்போது ஒரு பதினைந்தாயிரம் ரூபாய் என் மனைவி மூலமாக வங்கிக் கணக்கு தொடங்கி அதில் போட்டு வைத்திருக்கிறாள். இப்போது அந்த நன்றிக்காக என் வீட்டில் மட்டும் வீட்டு வேலை செய்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னுமில்ல. நாளைக்குக் கொஞ்சம் வெளில போறோம்.. அதனால காலைல சீக்கிரமா அய்ந்தரை மணிக்கே வந்துடு"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிங்கய்யா"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் கடை எப்படி போகிறது"&lt;br /&gt;&lt;br /&gt;"எதோ உங்க புண்ணியத்துல நல்ல போகுதுங்க.. பக்கத்துல ஒரு கடை வாடகைக்கு எடுக்கலாம்னு இருக்கேன்.. நிறைய ஆளுங்க வராங்க.. ஒரு டீக்கடை மாதிரி ஆக்கிட்டா வியாபாரம் நல்ல இருக்கும்.. அதான்.." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லது. உனக்கு எதாவது உதவி வேணும்னா அம்மா கிட்ட சொல்லு.. நான் வரேன் " என்று சொல்லி விட்டு வீடு நோக்கி நடந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;வழினெடுகிலும் பானுவால் ஏன் ராணியைப் போல சொந்தக் காலில் நிற்க முடியவில்லை என்ற கேள்வி மனதில் ஒலித்தது. ராணியை விடப் படித்த வசதியான பானுவால் தன் தேவைகளுக்கு தானெ சம்பாதிக்க முடியவில்லையே.. முயற்சி இல்லையா.. நம்பிக்கை இல்லையா அல்லது ராணியிடம் இருக்கும் போராடும் குணம் பானுவிடம் இல்லையா இல்லை ராமன் காப்பாற்றுவதால் வந்த அலட்சியமா என்பது புரியவில்லை. பானு இது போல் ஒரு கடை போட ராமன் விட்டிருப்பாரா.. நடுத்தர வர்க்கத்தின் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் என்ன நினைப் பார்களோ என்ற எண்ணம் தான் இதற்குக் காரணமோ என்றும் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வந்ததும் சத்தம் ஓய்ந்திருந்தது. யார் பானுவுக்கு புரியவைப்பார்களோ என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருந்தது. யாராவது வருவார்கள். இல்லை காலம் கற்றுக் கொடுக்கும்.. என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி. கு.&lt;br /&gt;இந்தக் கதை தமிழோவியம் மின்னிதழின் தீபாவளி இதழில் வெளிவந்தது&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112936667137982471?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112936667137982471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112936667137982471' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112936667137982471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112936667137982471'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/10/128.html' title='128. காரணம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112904231610190309</id><published>2005-10-11T20:19:00.000+05:30</published><updated>2005-10-12T02:06:27.993+05:30</updated><title type='text'>125a. சம்பள உயர்வு வேண்டுமா?</title><content type='html'>This podcast is a personality dev blog. The link goes to CIO.com&lt;br /&gt;&lt;br /&gt;சம்பள உயர்வு யாருக்கு வேண்டாம்.. ஆனால் ஏன் சிலருக்கு அதிக உயர்வும் சிலருக்கு குறைந்த உயர்வும் கிடைக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்தால் நமக்கும் அதிக சம்பள உயர்வு கிடைக்கும்படி செய்யமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரை மயக்கும் வழிகளை இந்த &lt;a href="http://www.cio.com/podcasts/baldoni/9raise.mp3"&gt;ஒலித்துண்டில்&lt;/a&gt; கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112904231610190309?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.cio.com/podcasts/baldoni/9raise.mp3' title='125a. சம்பள உயர்வு வேண்டுமா?'/><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112904231610190309/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112904231610190309' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112904231610190309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112904231610190309'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/10/125a.html' title='125a. சம்பள உயர்வு வேண்டுமா?'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112895556397548770</id><published>2005-10-10T19:49:00.000+05:30</published><updated>2005-10-10T20:23:37.763+05:30</updated><title type='text'>124.தெருவெல்லாம் "ஸ்டிரிப் கிளப்'கள்</title><content type='html'>அட இதைப் படிங்க முதலில்.. தினமலர் ஒரு &lt;a href="http://www.dinamalar.com/2005oct10/imp45.asp"&gt;செய்தி&lt;/a&gt; சொல்லி இருக்காங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அமெரிக்காவின் பிற நகரங்களில் "ஸ்டிரிப் கிளப்'கள் தெருவுக்கு தெரு உள்ளன. "ஆடை அவிழ்ப்பு' நடனம் என்ற பெயரில் அங்கெல்லாம் அனைத்து வித ஆபாசங்களும் அரங்கேறி வருகின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/hotbellagio00.gif"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/hotbellagio00.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் நியூ ஜெர்சியில் இருக்கிறேன். எனக்கு இங்கே தெருக்களில் அப்படி எந்த கிளப்பும் கண்ணில் படவில்லையே..&lt;br /&gt;&lt;br /&gt;வலையில் தேடி கண்டு பிடித்ததில் N.J மானிலத்தில் 150 ஸ்ட்ரிப் கிளப்கள் உள்ளன. இது ஊருக்கு ஒன்று கூட இல்லை.. (அட இப்படிப்பட்ட ஊர்லயா இருக்கிறேன்?)&lt;br /&gt;&lt;br /&gt;தினமலர் நிருபர் "பார்" அல்லது டைனர் (நம்ம ஊர் ஓட்டல் ரத்னா கபே மாதிரி) என்றிருந்தால் அதுவும் ஸ்ட்ரிப் கிளப் என்று முடிவு கட்டிவிட்டார் போல இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற அமெரிக்க வலைப்பதிவர்களுக்கு அவர்கள் ஊர்களில் "தெருவுக்குத் தெரு" "ஸ்டிரிப் கிளப்'கள் உள்ளனவா? என்று கண்டுபிடித்து சொல்லுங்களேன்.&lt;br /&gt;இந்த பத்திரிகையைப் படிக்கும் தமிழ்னாட்டு மக்களுக்கு எல்லாம் எதோ அமெரிக்காவில் எல்லாரும் ஆடையே அணியாமல் தெருவில் நடப்பது போன்ற ஒரு கருத்தை இது ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்த நண்பர் அமெரிக்காவில் பெண்கள் அப்படி இப்படி என்று சொன்னர்கள் ஒன்றுமே இல்லையெ என்று நியூ யார்க் சுற்றிப் பார்க்கும் போது கேட்டார். இப்பொது புரிகிறது அவருக்கு யார் ஐடியா கொடுத்தது என்று..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;br /&gt;&lt;br /&gt;பி கு&lt;br /&gt;&lt;br /&gt;மேலே பொட்டிருக்கும் படத்துக்கும் ச்ட்ரிப் க்கும் என்ன சம்பந்டம் என்று கேட்கிறிர்களா.. "THE STRIP" என்பது நான்கு மைல் நீளமுள்ள கேசினொ என்றழைக்கப்படும் சூதாட்ட அரங்குகள்.. லாஸ் வேகாஸ் நகரில் இருக்கின்றன.. ஓஷன் லெவன் படத்தில் காட்டுவார்களே.. அது தான்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112895556397548770?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.dinamalar.com/2005oct10/imp45.asp' title='124.தெருவெல்லாம் &quot;ஸ்டிரிப் கிளப்&apos;கள்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112895556397548770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112895556397548770' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112895556397548770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112895556397548770'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/10/124.html' title='124.தெருவெல்லாம் &quot;ஸ்டிரிப் கிளப்&apos;கள்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112869421140262794</id><published>2005-10-07T19:30:00.000+05:30</published><updated>2006-04-20T15:59:13.610+05:30</updated><title type='text'>123. குஷ்புவும்  பெரியாரும்</title><content type='html'>குஷ்பு விஷயத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் குரல் கொடுக்க வில்லை. இதன் மூலம் கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணிய சிறு கட்சிகள் தான் தாவிக் குதிக்கின்றன. சமீபத்தில் அன்பரசு (இவரை யாரும் சமீபத்தில் கண்டு கொள்ளவே இல்லை என்பதால்) குரலெழுப்பி இருக்கிறார். இதை விட்டுவிடக் கூடாது என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கீழ்க்கண்ட கட்டுரை தமிழகத்தின் திராவிட கலாசாரத்தை விளக்கி இந்த கட்டுரை எழுதப் பட்டிருப்பதாலும் இது நியாயமான கருத்து என்று தோன்றுவதாலும் திண்ணையில் வந்த இந்தக் கட்டுரையை இங்கே தருகிறேன். இந்த கட்டுரையை எழுதியவருக்கு இதை நான் இங்கே வழங்குவதில் எதும் மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும். பதிவை நீக்கி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கருத்தைக் கூறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;a href="http://www.thinnai.com/pl1006051.html"&gt;குஷ்புவும், ஈ வெ ராவும் - சில சமன்பாடுகள்&lt;/a&gt; (திண்ணையில் வந்த கட்டுரைக்கு இங்கே சுட்டவும்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;விஸ்வாமித்ரா----&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;குஷ்புவை செருப்பாலடிப்போம், குஷ்புவை விளக்குமாற்றால் அடிப்போம், குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம், தமிழ்ப் பெண்களின் கற்பைக் களங்கப் படுத்திய குஷ்புவே ஒழிக, .... இவை போன்ற, இதை விடக் கடுமையான ஆபாசமான கணைகள் , தாக்குதல்கள் குஷ்புவின் மீது தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும், திருமா வளவன் மற்றும் ராமதாசின் கட்சிக் கும்பல்களால் தொடுக்கப் படுகின்றன. தமிழ் நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் குஷ்புவின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளன. அட, அப்படியென்ன குஷ்பூ சொல்லி விட்டார்?&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்கள் தங்கள் மனைவிகள் கன்னித்தன்மையோடு திருமணம் வரை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது"&lt;br /&gt;&lt;br /&gt;"பெண்கள் திருமணத்திற்கு முன்பே உடல் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை ஆனால் நோய் வராமல் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சொன்னது யார்? குஷ்பு&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு என்பவர் யார், எங்கு இதைச் சொன்னார் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நடிகை. அவரது அனுபவத்தில் எது சரியென்று அவருக்குப் படுகிறதோ, அதை அவரது கருத்தாக செக்ஸ் சம்பந்தமான கணக்கெடுப்பை வருடா வருடம் வெளியிட்டு தனது பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நடிகைகள் சொல்லும் உபதேசங்களையோ, கருத்துக்களையோ மக்கள் யாரும் வேதவாக்காக எடுத்துக் கொண்டு அதையே பின்பற்ற முயல்வதில்லை. இதே போன்ற கருத்துக்களை கமலஹாசன் உட்பட பல நடிகர் நடிகைகளும், கவிதாயினிகளும் இதற்கு முன்பே சொல்லியுள்ளார்கள். அப்படி ஒரு நடிகை தன் கருத்தைச் சொல்லுவதால் தமிழ் பெண்களின் கற்பும், மானமும் பறி போய் விடுமானால், ஒரு குஷ்பூ தெரிவித்த கருத்தைக் கேட்டு அதன்படி தமிழ் நாட்டுப் பெண்கள் நடக்க ஆரம்பித்து விடுவார்களேயானால், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டிற்கு ஒரு நடிகையின் கருத்தினால் மட்டுமே களங்கம் ஏற்பட்டு விடுமானால், அது என்ன கற்பாக, என்ன பாரம்பரியமாக இருக்க முடியும்? அப்படிப் பட்ட பலவீனமான பண்பாடா தமிழ்ர் பண்பாடு? ஒரு குஷ்பூவின் அறிக்கையினால் தமிழ் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் களங்கம் ஏற்படும் என்று இவர்கள் சொல்வார்களேயாயின் இவர்கள் அல்லவோ தமிழ் நாட்டுப் பெண்களைக் கேவலப்படுத்துவதாக ஆகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு ஒரு நடிகை என்ற அளவில் தனக்குத் தோன்றிய, தனது அனுபவத்தின் படி ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். அதை ஏற்கவில்லையெனில், இவர்களும் அதே பத்திரிகைக்கோ, பிற பத்திரிகைக்கோ, தாங்களும் ஒரு பேட்டி கொடுத்து ஐயா, அப்படியாகப் பட்ட கருத்து தவறு என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம், அல்லது இன்னும் ஒரு படி மேலே போய், கற்பின் முக்கியத்துவத்தை தமிழ் நாட்டுப் பெண்களுக்கு இவர்கள் கட்சி கூட்டங்கள் போட்டு பாடம் எடுத்திருக்கலாம், அல்லது கற்புக் காப்புக்களை வாங்கி இலவசமாக விநியோகித்திருக்கலாம். அதை விட்டு, விட்டு ஏன் இந்த வெறிக்கூச்சல் ? ஏன் இந்த ரவுடித்தனம்? ஏன் இந்த அடவாடித்தனம்? ஏன் இந்த அராஜகம்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது குஷ்புவை எதிர்ப்பவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் ராமதாஸ§ம், திருமாவளவனும். இவர்கள் தங்களை ஈ வெ ராவின் சீடர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். ஈ வெ ராவின் சிலைக்கு பிறந்தநாளுக்கும், திவசத்திற்கும் சென்று சிலையுயர ரோஜா மாலை அணிவிப்பவர்கள். ஈ வெ ராவைப் பழித்தவர்களைச் சும்மா விடாதவர்கள். அப்படியாகப் பட்ட சீடர்கள் கூறுகிறார்கள், ஈ வெ ரா கற்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று மட்டும்தான் சொன்னாராம். என்ன சீடர்கள் இவர்கள்? தங்கள் குரு என்ன சொன்னார் என்பது கூடத் தெரியவில்லையா அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா? போகட்டும் சந்தேகத்தின் பலனை இவர்களுக்குக் கொடுத்து, இவர்களுக்கு உண்மையில் ஈ வெ ரா என்ன சொன்னார்? எதைப் போதித்தார்? எதை எழுதினார் என்பதை சற்றே நினைவு படுத்தலாம். பின்வரும் பாராக்காள் ஈ வெ ரா கற்பைப் பற்றியும், ராமதாசும், திருமாவும், கருணாநிதியும் தலையில் வைத்துக் கூத்தாடும் கண்ணகி குறித்தும், கற்பைப் போதித்த திருவள்ளுவர் குறித்தும் பல்வேறு கால கட்டங்களில் கூறியவை.&lt;br /&gt;----&lt;br /&gt;ஈ வெ ரா கற்பை, திருமணத்தைப் பற்றி விடுதலையில் எழுதியது:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தௌ¤வாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?&lt;br /&gt;நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?&lt;br /&gt;&lt;br /&gt;'விடுதலை' 28.6.1973&lt;br /&gt;&lt;br /&gt;நமது மக்கள் 100க்கு 80 பேர் தற்குறிகள். நம் பெண்கள் 100க்கு 90 பேர் தற்குறிகள். இந்தப் பெண்களுக்கு உள்ள 'கற்பு' என்கின்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான விலங்கு 100க்கு 90 பெண்களை மிருகக் கன்றுகளாகவே ஆக்கிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ வெ ரா கண்ணகியைப் பற்றி கூறியது:&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற முட்டாள்தனமான கதை ஆரியப் புராணங்கள் ஆகியவற்றிலும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தக் கதை ஓர் இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, தமிழ்நாட்டின் பழந்தமிழ் மக்களின் புத்திக்கும், நடைக்கும், ஒழுக்கத்துக்கும், ஆட்சி முறைக்கும், வீரத்திற்கும் இந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டாக ஆகுமா என்று உங்களைக் கேட்கிறேன். இது எந்த விதத்தில் ஆரியர் புளுகையும் முட்டாள்தனத்தையும்விட குறைந்து இருக்கிறது என்று கேட்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஈ வெ ரா திருவள்ளுவரைப் பற்றி எழுதியது: http://www.thinnai.com/pl0311042.html&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;படித்துவிட்டீர்களா? ஆக திருமணம் என்பது ஒழிக்கப் படவேண்டிய ஒரு சடங்கு என்கிறார் ஈ வெ ரா. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் ஆனால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார் ஈ வெ ரா. பதிவிரதம் என்பதும் கற்பு என்பதும் ஒரு நாட்டை முன்னேற்றாது என்கிறார் ஈ வெ ரா. இதைத்தானே குஷ்வும் சொன்னார். பெண்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் ஏதும் தவறில்லை ஆனால் நோய் வரமால பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்கிறார் குஷ்பு. அவருக்கு செருப்படி, ஈ வெ ராவுக்கு ரோஜா மாலையா? என்னையா இது நியாயம்?&lt;br /&gt;குஷ்புவாவது கற்பு பற்றி ஏதும் கருத்துத் தெரிவிக்கவில்லை ஆனால் ஈ வெ ராவோ கற்பு என்பதே ஒரு காட்டுமிராண்டித்தனம் என்கிறார். ஏற்கனவே தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர்தான் இந்த புண்ணியவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் ஈ வெ ரா சொல்லவே இல்லை என்று ராமதாசும், திருமாவும் இன்னும் மறுக்கப் போகிறார்களா? குஷ்புவாவது ஒரு சாதாரண நடிகை. அவர் சொல்லை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. அவர் பின்னால் யாரும் செல்லப் போவதில்லை. ஆனால் ஈ வெ ரா யார்? தமிழர்களின் தந்தையல்லவா? தமிழ்ர்களின் பெரியார் அல்லவா? அவர் வாழ்க்கைப் பாடமாக வைக்கப் பட்டுள்ளது அல்லவா? அவர் கொள்கைகள் புத்தகங்களாகவும், பிரச்சாரங்களாகவும் தமிழ் நாடு முழுவதும் பரப்பபடுகிற்து அல்லவா? அவருக்கு தெருவுக்குத் தெரு, முக்குக்கு முக்கு சிலை வைக்கப் பட்டுள்ளது அல்லவா? அவர் பின்னால் பல திராவிட இயக்கங்கள் செல்கின்றன அல்லவா? ஈ வெ ரா தமிழர்களின் பகுத்தறிவுப் பகலவன் அல்லவா? அவர் சொன்னால் அது தமிழகத்தை மிகவும் பாதிக்கும் அல்லவா? ஒரு கருத்தை ஒரு ஈ வெ ரா சொல்வதற்கும், ஒரு பெரியார் சொல்வதற்கும் , ஒரு பகுத்தறிவுப் பகலவன் சொல்வதற்கும், ஒரு தமிழர்களின் தந்தை சொல்வதற்கும், ஒரு சாதாரண நடிகை சொல்வதற்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா? எது அதிக பாதிப்பை ஏற்படுத்த வல்லது? எது அதிக களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது? யார் சொல்வதற்கு அதிக வலு இருக்கும்? மதிப்பு இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக ஈ வெ ராமசாமி நாயக்கர் சொன்னதற்கு குஷ்பு சொன்னதை விட பல மடங்கு மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும் உண்டு. அப்படி இருக்கும் பொழுது இந்தப் பண்பாட்டுக் காவலர்கள், தமிழர் மானத்தைக் காக்க அவதரித்தவர்கள், கண்ணகி பிறந்த பூமியின் மானத்தைக் காக்க உறுதி பூண்டவர்கள் யாரை முதலில் எதிர்த்திருக்க வேண்டும்? யாரை முதலில் விமர்சித்து விட்டு பின்னர் குஷ்புவிடம் வந்திருக்க வேண்டும். அப்படி செருப்பாலடிப்பதையும், விளக்குமாற்றால் கடவுள் சிலைகளை அடிப்பதையும் தமிழ் நாட்டுக்கு ஒரு கலாச்சாரமாகவே அறிமுகப் படுத்தியது இந்த ஈ வெ ராதானே? ஒரு வேளை இது வரை ஈ வெ ரா சொன்னது என்ன என்பது தெரியாததனால் இவர்கள் ஒரு அறியாமையினால் ஈ வெ ராவின் சிலைகள் மீதோ, அவரது வாரிசுகள் மீதோ, அவர்கள் புத்தகங்களின் மீதோ தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருக்கக் கூடும். இப்பொழுது தெரிந்து கொண்டு விட்டார்கள் அல்லவா? தமிழர்களின் மானத்தை, தமிழ் பெண்களின் கற்பை களங்கப் படுத்திய ஈ வெ ராவையும் அவர் தம் கொள்கைகளையும் ஒரு கை பார்த்து விட்டுத்தான் பண்பாட்டுக் காவலர்கள் ஓய்வார்கள் என்று நம்புவோமாக. இனிமேல் தங்களை ஒரு பொழுது ஈ வெ ராவின் சீடர்கள் என்று அழைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புவோமாக. கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் அல்லவா? இனி ஈ வெ ரா இருக்கும் திசை பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். தமிழ் நாட்டுப் பெண்களைக் களங்கப் படுத்துவது ஈ வெ ராவாக இருந்தால் என்ன குஷ்புவாக இருந்தால் என்ன? யாராலும் தமிழின விரோதிகள்தானே. ராமதாஸ§ம் திருமாவும் இனி சும்மா விட மாட்டார்கள் ஈ வெ ராவையும் அவர் தம் கொள்கைகளையும், சீடர்களையும். ஒரு கை பார்த்து விட்டுத்தான் ஓய்வார்கள் என்று நாம் நம்புவோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக ஈ வெ ராவின் சீடர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டு தமிழ் நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சியினர் ஏன் இந்த விஷயத்தில் மொளனமாக உள்ளனர்? அவர்களுக்கு ஈ வெ ராவின் கொள்கைகளை ராமதாஸ§ம், திருமாவும் எதிர்ப்பதில் உடன் பாடு உள்ளதா? ஈ வெ ராவின் கொள்கைகளை துணிவுடன் உலகுக்கு அறிவித்த வீராங்கனை, கொள்கையின் கலங்கரை விளக்கம் குஷ்பூ அவர்களின் மீது வீசப்படும் தாக்குதல்களை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்? இவர்கள் உண்மையிலேயே ஈ வெ ரா சீடர்கள்தானா? வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு? ஏன் இந்த மௌனம், ஓ ஒருவேளை இவர்களுக்கும் ஈ வெ ரா என்ன சொன்னார் என்று தெரியாமல் போயிருக்கலாம், இப்பொழுதுதான் அறிவித்து விட்டோமே, இனிமேலாவது, ஈ வெ ராவின் கொள்கைகளை எதிர்க்கும் ராமதாசுடன், ஈ வெ ராவின் உண்மையான வாரிசுகளான தங்கள் கட்சிக்கு இனிமேல் ஒட்டோ உறவோ கிடையாது என்று துணிந்து அறிவிப்பாரா? ஈ வெ ராவின் கொள்கைகளை துணிந்து இந்த உலகத்திற்கு எடுத்துச் சொன்ன குஷ்புவை உடனடியாகத் தமிழர்களின் அன்னை என்று அறிவிப்பார்கள் என்று நம்புவோமாக. அன்னைக் குஷ்புவுக்கு ஏற்கனவே ஒரு மறத்தமிழன் கட்டியுள்ள கோவிலுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரு குடமுழுக்கும் நடத்துவார்கள் என்றும் நம்புவோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்யப் போகிறார்கள் ஈ வெ ராவின் சீடர்களும், பண்பாட்டுக் காப்பாளர்களும்?&lt;br /&gt;----&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112869421140262794?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112869421140262794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112869421140262794' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112869421140262794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112869421140262794'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/10/123.html' title='123. குஷ்புவும்  பெரியாரும்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112863004686903854</id><published>2005-10-07T01:42:00.000+05:30</published><updated>2005-10-07T01:52:01.270+05:30</updated><title type='text'>122  என் கனவில் கோயிஞ்சாமி 8 1/2</title><content type='html'>&lt;span style="font-family:arial;"&gt;என்கனவில் வந்த கோயிஞ்சாமி 8 1/2 கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்).. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;6. இருட்டின் வேகம் என்ன..?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;13. தண்ணிருக்குள் அழ முடியுமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;இவ்வளவு தான் கேட்டார்.. அதற்குள் கனவு கலைந்து விட்டது ..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;பதில் அனேகமாக வி எம் கனவில் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;அன்புடன் விச்சு&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112863004686903854?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112863004686903854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112863004686903854' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112863004686903854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112863004686903854'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/10/122-8-12.html' title='122  என் கனவில் கோயிஞ்சாமி 8 1/2'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112836075859248000</id><published>2005-10-03T22:48:00.000+05:30</published><updated>2005-10-03T23:11:41.030+05:30</updated><title type='text'>121. சானியா டைம் பத்திரிகையில்</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;டென்னிஸின் தற்போதய நட்சத்திரமான இவர் சென்ற மாதம் அமெரிக்க ஓபனில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்ற பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு "I'm cute? No shit." என்ற வாசகஙளுடன் ஒரு சட்டை அணிந்து வந்திருந்தார். அந்த வாசகத்தாலும், அவரது ஆட்டத்தாலும் நிச்சயமாக அவர் கவனிக்கப்பட்டார். பல பத்திரிகைகள் அவரைப்பற்றி, இந்தியாவின் சானியா மிர்சா போட்டியின் "மிகவும் பிரபலமான ஆட்டக்காரர்" (ராய்ட்டர்), அவரது "மட்டைப் பை நாட்டின் எதிர்பார்ப்புகளின் கனம் தாளாமல் தொங்குகிறது " (நியூயார்க் டைம்ஸ்) என்றெல்லாம் எழுதின.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/sania%20times.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/sania%20times.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவரது வைரம் பதித்த மூக்குத்தி அவர் ஒரு சாதாரண சாதனையாளர் மட்டுமல்ல என்பதைக் குறிக்கிறது என்று USA Today பத்திரிகை எழுதியது. அதுவே அவரது அவரது ஆட்டத்தையும் சிலாகித்து எழுதியது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/051010cover_all.gif"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/051010cover_all.gif" border="0" /&gt;&lt;/a&gt;இப்படியாக போகும் &lt;a href="http://www.time.com/time/asia/2005/heroes/sania_mirza.html"&gt;கட்டுரை &lt;/a&gt;ஒன்று டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிய பதிப்பில் வெளியாகி இருக்கிறது. இந்தப் பத்திரிக்கை இளம் ஆசிய சாதனையாளர்களைப்பற்றிய இதழில் தான் எழுதியிருக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/373_mirza2.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/373_mirza2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்தில் இருப்பது போல மட்டையைக் கீழெ போட்டு விட்டு சட்டையை மட்டும் பிடித்துக் கொள்ளத் தொடங்கி விட்டாரோ என்று பயம் ஏற்படுகிறது. சூரியனை கார் மேகங்கள் மறைக்கலாம். சூரியன் மறைவதில்லை..  நல்ல ஆட்டக் காரரான இவரும் தற்போதைய பிரச்சினைகளைக் கடந்து பிரகாசிக்க வாழ்த்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112836075859248000?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112836075859248000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112836075859248000' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112836075859248000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112836075859248000'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/10/121.html' title='121. சானியா டைம் பத்திரிகையில்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112802267347646340</id><published>2005-09-30T00:40:00.000+05:30</published><updated>2005-09-30T01:07:53.583+05:30</updated><title type='text'>120. சிறுகதை - நடிகையின் நிஜங்கள்</title><content type='html'>அருணுக்கு எப்படி இந்த செய்தியை எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.. அம்மா காலையில் தொலை பேசியில் சொன்னாது சந்தொஷமான செய்தியா அல்லது சங்கடமான செய்தியா.. விஷ்யம் ஒன்றும் பெரிதாக இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு ஒரு வரன் கூடி வந்திருக்கிறது.."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி மேல பேசு. உனக்குப் பிடிச்சிருந்தா பொண்ணு புகைப்படம அனுப்பி வை.  பார்த்துட்டு பிடிச்சிருந்தா சொல்லறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா சிரித்தாள். குரலில் ஒரு ஆர்வம்."புகைப்படமே வேண்டாம்.. உனக்குப் பிடித்தவள் தான்.."&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்தவளா.. அப்படி யாருமே இல்லையெ.. காதல் எல்லாம் கசக்கும் பொருள் என்று பெண்ணைப் பார்த்தால் கண்ணை மூடிக் கொண்டு நடப்பவனாயிற்றே நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரும்மா அது?"&lt;br /&gt;&lt;br /&gt;"திரைப் பட நடிகை மாலதி"&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பப் பாங்கான வேடங்களில் நடிப்பவள் தான்.  நிஜமாகவெ குத்து விளக்கு போன்ற அழகு.  மாராப்பு விலகாமல் நடித்து விருதுகள் எல்லாம் வாங்கிக் குவித்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு கொஞ்சம் அவகாசம் தா.. ரெண்டு நாள் பொறுத்து என் முடிவைச் சொல்லரேன்"&lt;br /&gt;******************&lt;br /&gt;செந்தில் எனக்கு இந்தியாவிலிருந்தே நண்பன்.. பள்ளி நாட்களிலேயே தெரியும் என்றாலும் அமெரிக்கா வந்த பின் தான் நல்ல நண்பனானன்.. இப்போது மனம் விட்டுப் பேசும் அளவு நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் வீட்டுக்கு வாடா என்றதும் என்னடா பாகற்காய் பிட்லை செய்யப் போகிறாயா என்று கிண்டலடித்தான். காதல் கசக்குமாம் பாகற்காய் இனிக்குமோ என்று கிண்டல் அடிப்பான். காதல் திருமணம் செய்திருந்தான். காதல் இல்லாமல் மனிதரின் வாழ்க்கை வீண் என்ற கட்சிக் காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணிக்கு வந்தான்.  வாசலிலேயெ நின்று ஒரு சிகரெட்டை ஊதித் தள்ளிவிட்டு நாற்றத்தையும் உள்ளே கொண்டு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அருண் சார், எதுக்கு கூப்பிடீங்க" என்றான் கிண்டலாக.&lt;br /&gt; சொன்னேன்.&lt;br /&gt;என்னைப் பார்த்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;"நானாயிருந்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னால நிம்மதியா இருக்க முடியாது.  யாராவது எதாவது சொல்வார்கள்.. மனசு வருத்தப்படும்.  நாளைக்கு உன் பணம் என் பணம் என்று சிக்கல் வரும்"&lt;br /&gt;&lt;br /&gt;"நடிகை என்பதாலயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம், அது நிழல் வாழ்க்கை.. யார் என்ன செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது.."&lt;br /&gt;&lt;br /&gt;"மாலதிபற்றி எதுவும் கேள்விப்பட்டதிலையே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை அவளைப்... " என்னைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எதுவாயிருந்தாலும் சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கேன்" சிரித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"அவள் அவளாகவே இருக்கட்டும் அவங்களாக வேண்டாம்"&lt;br /&gt;&lt;br /&gt;" சமீபத்தில்கூட கிரிக்கெட் நட்சத்திரம் அவினாஷுடன் சிங்கப்பூரில் அவள் அடித்த கூத்து பற்றி எழுதி இருந்தார்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி என்ன கூத்து?"&lt;br /&gt;&lt;br /&gt;"மழைக்காலம் படப் பிடிப்பிற்காக இவள் போன போது அவனும் அங்கே ஒரு போட்டிக்காக வந்திருந்தானாம். இரண்டு பேரும் ஒரே ஓட்டலில் தங்கியதும்.. கடைத்தெருவில் வண்டி வண்டியாய் அவன் அவளுக்கு பொருள்கள் வாங்கித் தந்ததும்..ஒரு M பொட்ட சிவப்புக் கல் மோதிரம் கூட வாங்கினார்கள்&lt;br /&gt;விரைவில் அவனுடன் திருமணம் என்று கூட எழுதி இருந்தார்கள்.."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதற்கு முன்னாலும் முதல் படத்தில் அவளுடன் நடித்த கதாநாயகனுடன் நிறைய கிசுகிசு வந்தது.  அவளை அறிமுகப் படுத்திய இயக்குனரும் அறிமுகப்ப்படுத்தும் நடிகைகளை ஒப்பந்தமிட்டு கொஞ்சம் நாள் தங்கள் சின்ன வீடு மாதிரி வைத்திருப்பார்.. அப்போது அவர் எடுக்கும் படங்கள் எல்லவற்றிலும் அவள் தான் கதாநாயகி..என்றில்லாம் எழுதி இருந்தார்கள். இவளும் அவர் இயக்கத்தில் ஆறு படங்கள் நடித்திருக்கிறாள்.. இன்னோரு வேடிக்கை தெரியுமா.. அவினாஷுடைய அப்பாதான்  அவர்"&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு செந்தில் சொன்னது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது..&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் எந்த பத்திரிகையில் படிச்சடா?"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொன்ன பத்திரிகை பெயர்களும் பிரபலமானவைகளே..&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் தேனீர் சாப்பிட்டுவிட்டு கிளம்பிப் போனான்.. மனசு என்னமோ போல இருந்தது.. தொலைக் காட்சிப் பெட்டியைப் போட்டால், மாலதி நடனமாடிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவள் நல்லவளா கெட்டவளா?&lt;br /&gt;&lt;br /&gt;********************************&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை தொலை பேசும் போது அம்மாவிடம் இவள் வேண்டாம் என்று சொன்னேன்.  காரணத்தையும் சொன்னேன்.. அம்மா சரி என்று சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt; இரண்டு நாள் கழித்து மீண்டும் அழைத்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;"அருண் இந்த பொண்ணு ரொம்ப தங்கமான பொண்ணுடா.. எம் பி ஏ படிச்சிருக்கா.. நல்ல புத்தி சாலி.. யாரோ சொன்னான்னு வேண்டாம்னு சொல்லதே.. கண்ணால் கண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய்ன்னு படிச்சதில்லையா.. நானும் நிறைய பேர்கிட்ட விசாரிச்சேன்.. அவளைப் பற்றி ரொம்ப உயர்வாகத் தான் சொல்லராங்க.. நம்ம ராமசாமி மாமா மூலமாகத்தான் இந்த வரன் வந்தது.. அவர் அந்த பொண்ண எனக்கு கொழந்தைல இருந்து தெரியும் ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணுன்னு சர்டிபிகேட் குடுக்கறார். நீ இந்தியா வரும்போது அவளைப் பார்த்து பேசு.. அப்புறம் முடிவு பண்ணலாம்" என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கம்மாவெ இப்படி சொல்லுகிறார் என்றால் நிச்சயம் ஒரு முறை பேசித்தான் பார்க்கலாமே என்று தோன்றியது.. கத்தரிக்காயையே பத்து முறை துடைத்துப் பார்த்து வாங்குபவளாச்சே.. சரி என்று சொல்லி வைத்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;********************************&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்கள் கழித்து இந்தியா போனேன்.. அந்த விடுமுறையில் எனக்கு திருமணம் செய்து விடவேண்டும் என்பதற்காகத்தானே தேடிக் கொண்டிருந்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாள் கழித்து மாலதியை சந்திக்க போகலாமா என்று அம்மா கேட்டாள்.. முறையான பெண் பார்க்கும் படலம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அம்மா அழைத்து தொலை பேசியை கையில் கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாலதி பேசறா.. பேசு " என்றாள்..&lt;br /&gt;&lt;br /&gt;தொலை பேசியை மூடிக்கொண்டு.. "என்னம்மா இது?" என்றேன்..  ஆனால் என்ன செய்வது.. பேசியே ஆகவேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;"வணக்கம்.. நான் மாலதி பேசறேன்.. நீங்க எப்படி இருக்கீங்க அருண்.. என்னை பார்க்கவேண்டும் என்று சொன்னீங்களாம்.. எங்க சந்திக்கலாம்.. "&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. "எங்கள் வீட்டிலோ உங்கள் வீட்டிலோ சந்திக்கலாமே?"&lt;br /&gt;&lt;br /&gt;களுக் என்று ஒரு சிரிக்கும் சப்தம் கேட்டது.. "வீட்டில இருந்தா மனசு விட்டு பேச முடியாது..  யாராவது தொந்தரவு செய்து கொண்டே இருப்பர்கள்.. இந்த முகவரிக்கு வாருங்கள் இன்று மாலை 4 மணி பரவாயில்லையா" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி" ஒரு அப்புறம் பார்ப்போமுடன் முடிந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் சந்திக்கும் போது எதாவது கொடுக்க வேண்டாமா என்று அம்மாவிடம் கேட்டேன்.. மல்லிகைபூ வாங்கிக் கொண்டு போ என்றாள்.. எனக்கு புத்தகம் எதாவது தரலாம் என்றிருந்தது.. கடைக்குப் போய்த் தேடியதில்  பட்டுக் கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு புத்தகம் கிடைத்தது.. எனக்குப் பிடித்த கதை..&lt;br /&gt;&lt;br /&gt;**************************&lt;br /&gt;நான் 3.55 க்கு அங்கே இருந்தேன்.. நீல ஜீன்ஸ், ஆரஞ்சு நிற சட்டை.. செருப்பு என்று சதாரணமாகத்தான் இருந்தேன்..  கதவைத்தட்டியதும், திறந்தார்கள். திறந்தது அவினாஷ்.  எனக்கு எதோ பொறி தட்டியது போல இருந்தது.. செந்தில் நினைவுக்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உள்ள வாங்க..என் பெயர் அவினாஷ். மாலதி இன்னும் இரண்டு நிமிடத்தில் வந்துடுவா..காப்பி அல்லது கூலா எதாவது.. "&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஒரு பத்திரிகையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அவல் நடித்த படத்துக்கு பிலிம் பேர் விருது கிடைத்துள்ளதாகப் போட்டிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;வாசல் மணி அடித்தது.. உள்ளே வந்தவளைப் பார்த்ததும் ஒரு இரண்டும் கெட்டான் நிலை.. சந்தோஷமாகவும் இருந்தது.  பதட்டமாகவும் இருந்தது.&lt;br /&gt;சிவப்பு நிற காட்டன் சேலை கட்டியிருந்தாள். சற்று மானிறம் தான்.. திரைப்படத்தில் பார்ப்பது போல தேவதை யாக இல்லை.. அழகாகச் சிரித்தாள்.&lt;br /&gt;"அருண்?  நான் தான் மாலதி.  சாரி.. காலைல ஒரு படப் பிடிப்பை முடித்துக் கொண்டு வரத் தாமதமாகி விட்டது."&lt;br /&gt;கை குலுக்கினாள்.  ஒரு இனிமையான மணம். முகப் பூச்செல்லாம் இல்லை.. உதட்டு சாயம் கூட இல்லை.. மறந்து விட்டாளோ..&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை மன்னியுங்கள்" என்று கூறிக் கொண்டு அவினாஷ் வந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு வெளியில் அவசர வேலை இருக்கு.  நீ போகும் போது பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய் விடு.  என்கிட்ட உன்னொரு சாவி இருக்கு" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சந்தியாவைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயேன்.." என்று கூறிச் சிரித்தவள் என்னைப் பார்த்து.. "இவன் அவினாஷ்.. என் தம்பி.. இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடுகிறான்.. கிரிக்கெட் எல்லாம் பார்ப்பீங்களா?"&lt;br /&gt;கை குலுக்கி விட்டு, அவினாஷ் காணாமல் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பற்றி விசாரணை.. பிறகு அவளைப் பற்றி வாழ்க்கைக் குறிப்புகள். பிடித்தது பிடிக்காதது.. சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய அரட்டை.. அமெரிக்காவில் என்ன கிடைக்கும்.. கிடைக்காது.. வாழ்க்கையின் தேவைகள்.. எதிர்பார்ப்புகள்..ஏமாற்றங்கள்  எல்லாவற்றைப் பற்றியும் பேசினோம்.. அவள் நடிப்பது பற்றிக் கேட்டேன்.. சும்மா விளையாட்டுக்கு நடிக்க தன் சித்தப்பா கூப்பிட்டதால் நடிக்கத் தொடங்கியதாகவும்.. அவர் படங்களில் மட்டும் நடித்து வந்ததாகவும்.. இப்பொது சில பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாகவும் சொன்னாள்.. இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் வாங்கியிருப்பதாகவும் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நல்ல நடிகையாக இருந்துவிட்டு கலைச் சேவையைத் தொடர வேண்டாமா என்றதும் அழகாகச் சிரித்தாள்.. எனக்கு கல்யானம் செய்து கொண்டு வேலைக்கு ஆள் கூட வச்சுக்காம நானே சமைத்து துணி துவைத்து வீட்டில் இருக்கத்தான் ஆசை. சும்மா பள்ளிக் கூடத்தில் ஓட்டப்பந்தயத்தில் பரிசு வாங்குவது போலத்தான் இது.. எத்தனை பேர் உஷாவாகவும் ஷைனீ ஆகவும் வருகிறோம்.. அடுத்த திருப்பத்தில் வாழ்க்கை எதாவது புதியதாக வைத்திருக்கும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.. ஒன்றையே செய்தால் மற்ற சுவைகள் தெரியாது.. என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நடிகர் அமரனைத் தான் நீங்கள் காதலிப்பதாக செய்தி வந்ததே?"&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நிமிர்ந்து பார்த்தாள். "இதெல்லாம் படத்தை ஓட்ட சிலர் செய்யும் தந்திரம்.  சில சமயங்களில் நம் வளர்ச்சி பொறுக்காத சிலரும் இதெல்லாம் செய்வார்கள்.  அமரனுடைய புத்தி சாலித்தனத்துக்கு அவனை என் வீட்டில் தோட்ட வேலைக்குக் கூட வைத்துக் கொள்ள மாட்டேன்" என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;"யாருக்குமே அவினாஷ் உங்களுடைய தம்பி என்று தெரியாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என் சித்தப்பாவை என் அப்பா தான் வளர்த்தார்..நான் பிறந்தது கூட மதுரை தான். அவரும் படித்துவிட்டு சினிமா எடுக்கப் போறேன் என்று போனது என் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை.. தவிர அவர் வேறு ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதும் எல்லா தொடர்புகளும் அறுந்து விட்டன..அதன் பிறகு நாங்களும் சென்னைக்கு வந்து விட்டோம். இதெல்லாம் நடந்து ஒரு முப்பது முப்பத்தைந்து வருடம் இருக்கும். ஒரு சில சொந்தக் காரர்களைத் தவிர யாருக்குமே தெரியாது. ஒரு நான்கு வருடங்கள் முன்பு அப்பா இறந்ததற்கு இரண்டு நாள் கழித்து என் சித்தப்பா விஷயம் தெரிந்து துக்கம் கேட்க வந்தார்.  அப்போது தான் என்னைப் பார்த்து நடிக்க வருகிறாயா என்றார்."&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா ஒரு கேள்வி.. காலைல தொலைபேசில பேசும் போது ஏன் சிரிச்சீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி.. வேணும்னு இல்ல.  அவினாஷ் உங்ககிட்ட பேசறதுக்கு முன்னாடி தான், ஒரு நல்ல இடமாதேர்ந்தெடுத்து வச்சுக்கோ.. அமெரிக்கா காரர் டேட்டிங் போலாம்னு சொல்லுவார்ன்னு சொல்லியிருந்தான்.  நீங்க வீட்டிலயே சந்திக்கலாம்னு சொன்னதும் சிரிப்பு வந்துடுத்து."&lt;br /&gt;&lt;br /&gt;நான் மணியைப் பார்த்ததும் "அய்யோ 3 மணிநேரமா உங்களை அறுத்துவிட்டேன் .. சாரி" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ஒரு நிபந்தனை இருக்கு?  "என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்து பார்த்தாள்.. விருதுகளை வாங்கித்தந்த அத்தனை முகபாவங்களும் அவள் முகத்தில் இருந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;"திருமணம் முடிந்து கட்டிய புடவையுடன் என்னுடன் வரவேண்டும்.. உன் பணம் எனக்கு வேண்டாம். வாழ்க்கையில் எந்த நிலையிலும் அது  வேண்டாம்.  இதற்கு ஒப்புக் கொள்வாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முகம் இப்பொது அழுது விடுவாள் போல ஆகி யிருந்தது.. "நானும் இதையே தான் உங்களிடம் கேட்பதாக இருந்தேன்.. இதுவரை நான் சம்பாதித்ததை எல்லாம் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு எழுதி வைத்து விடுவேன்" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன்.. "என்னைப் பிடித்திருக்கிறதா" என்றாள்.  கையில் கொண்டு வந்திருந்த புத்தகம் நினைவுக்கு வந்தது.. அவளும் ஒரு சிறிய அட்டைப் பெட்டியை என்னிடம் கொடுத்தாள்.. அதில் என் இனிய வருங்காலக் கணவனுக்கு என்ரு இருந்தது.. பிரித்துப் பார்த்தேன்.  M என்று போட்ட ஒரு சிவப்புக் கல் மோதிரம்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் பதில் இதோ" என்று என் புத்தகத்தை அவளிடம் கொடுத்தென்.. தலைப்பை உரக்கப் படித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;"நீ மட்டும் நிழலோடு".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112802267347646340?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112802267347646340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112802267347646340' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112802267347646340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112802267347646340'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/120.html' title='120. சிறுகதை - நடிகையின் நிஜங்கள்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112792211820869297</id><published>2005-09-28T21:06:00.000+05:30</published><updated>2005-09-28T21:20:19.333+05:30</updated><title type='text'>119.  நோயின் அறிகுறி</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;//நான் குஷ்பு இடத்தில் இருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன்.. //தங்கர் இடத்தில் இருந்திருந்தாலும் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டீங்களா விச்சு.. மனதைத்தொட்டு சொல்லுங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வி என் மனதில் சில சிந்தனைகளைத் தூண்டியது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அந்த கேள்விக்கு பதில்.. தங்கர் இடத்தில் இருந்தால் முதலில் அது போல பேசி இருக்க மாட்டேன்.. அனைத்துப் பெண்களையுமே தாயென்று எண்ணிய ராம கிருஷ்ண பரமகம்ஸரைப் போன்ற பக்குவம் இல்லை என்றாலும், இவ்வளவு மோசமாக எந்த பெண்ணையும் உருவகித்துக் கூடப் பேசமாட்டேன். அப்புறம் தானே மன்னிப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது.. தங்கர் சொன்னது விமர்சனம்.. குஷ்பு சொன்னது கருத்து..சோ ஒரு கேள்விக்கு சென்ற வார துக்ளக்கில் பதில் சொல்லி இருந்தார்.. ஒரு உண்மையை தடுக்க ஒரு பொய் சொல்லுவார் பிறகு பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லுவார் என்று.. தங்கர் விஷயம் அப்படித் தான்.. ஒரு பெண்ணுக்கு தரவெண்டிய சம்பளத்தைத் தரவில்லை. அது குறித்து அந்த பெண்ணால்/ அவர் முதலாளியால் நடவடிக்கை எடுக்கப் பட்டபோது அவர் இப்படி ஒரு விமர்சனம் செய்தார். இதே கம்யூனிஸ மொழியில் அதிகார வர்கத்தின் அகங்காரம் என்று சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தன் பங்குக்கு அவர் சரியாக இருந்து மற்றவர் தவறு செய்யும் போது இந்த கருத்தைக் கூறி இருந்தாரென்றால் அவரைப் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இதையும் சிந்தித்துப் பாருங்கள், ஒரு ஏழைப் பெண்ணின் வயிற்றிலடித்து ஏமாற்ற முயற்சிப்பது நியாயமா.. அவர் தான் அந்தப் பணத்தைக் கொடுத்து அடுத்த நாள் படப்பிடிப்பு நடந்தது.. நடிகை அந்த பணத்தைக் கொடுத்திருக்கலாமே என்றால் நடிகை ஏன் தரவேண்டும்? படமெடுத்து வரும் லாபத்தில் ஒரு பத்து பைசா நடிகைக்கு தரப் போகிறாறா என்ன? அப்புறம் எல்லாரும் 21 நாள் அறிவிப்பு கொடுத்துதான் வேலை நிறுத்தம் செய்வார்களா என்ன? அவர்களுக்குத் தெரிந்த வழியில் வசூல் செய்தார்கள்.. உங்கள் வீட்டில் / அலுவலகத்தில் வேலை செய்பவர், எதோ காரணம் சொல்லி (சொல்லாமல்) வேலைக்கு வராவிட்டால், வேலைகள் முடங்கி விட்டன என்று அவர்கள் அனைவரும் இப்படி என்று வகைப் படுத்தி கூறுவீர்களா?)&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு தன் கருத்தைக் கூறி இருக்கிறார்.. இதில் தமிழர் பண்பாடு எப்படி பறிபோகும் என்பது ஒரு கேள்வி.. கமலகாசன் சாரிகாவுடன் திருமணம் முறிந்ததும் (அதற்கு முன்பே கூட) இந்த திருமணம் என்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி சேர்ந்து வாழ்தலை ஆதரிக்கும் விதமாகப் பேசி இருக்கிறார். (சரிகாவையெ திருமணம் செய்யாமல் தான் 2 மகள்களைப் பெற்றார் என்பதும் ஒரு நினைவு.. சரியாகத் தெரியாததால் அடைப்புக்குள் இடுகிறேன். தவறாயிருந்தால் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறென்.. உடனே நீக்கவும் செய்கிறேன்). நடிகர் படத்தில் புகை பிடித்தாலே நாடு கெட்டு விடும் காலத்தில், இப்படி ஒரு கருத்து கூறியதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு.. இன்று குஷ்பு சொன்னதை தமிழ்ப் பண்பாட்டில் பொட்டலம் கட்டி கடைத்தெருவில் விற்கிறீர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய தலைவர்கள் கூட மணம் புரிந்த மனைவியை அரசியல் லாபத்துக்காக "தன் மகளின் தாய்" என்று சபையில் கூறியதும் தமிழ் பண்பாட்டில் தான் வருகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;இதே தங்கர் மேல் ஒரு திருச்சி பெண் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு எழுப்பிய போது யாரும் பேசவில்லையே. எழுப்பியவர் பெயர் தெரியாத ஒரு பெண் (அவர் மதம் பற்றி நான் ஏதும் குறிப்பிடவில்லை) என்பது தானே காரணம்.. மடாலயத்தில் நெருப்பில்லாமல் புகையாது என்றவர்கள் இதில் புகையே இல்லை என்று கூறியது தமிழனுக்கு தமிழன் செய்யும் உதவி. ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.. "&lt;span style="color:#000099;"&gt;ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம்.. அதற்கென்று பெண்ணினமோ.. இது யார் பாவம்&lt;/span&gt;? "&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது, ஒரு பதிவில் "அடத் தூ.." என்று ஒரு அன்பர் பின்னூட்டமிட்டிருந்தார்.. சில காலம் முன் ஒரு அமெரிக்க இந்திய குடும்பம் அவர்கள் முதல் பையனுக்கு இந்தியாவில் திருமணம் செய்தார்கள்.. இரண்டு வருடத்தில் அந்த பெண் திரும்ப வந்து விட்டார்.. அந்த அமெரிக்க இந்திய குடும்பம் "அந்த பெண்ணின் வளர்ப்பு சரியில்லை.. அவர் தன் கணவரின் இளைய தம்பியின் முன் நின்று நேருக்கு நேர் பேசுகிறார். மாமனார் முன்னால் நாற்காலியில் அமர்கிறார் " என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார்கள்.. அவர்கள் படிக்காதவர்கள் அல்ல. அந்த இளைய தம்பி தான் உலகத்திலேயே மிக குறைந்த வயதில் மருத்துவர் ஆனவர்.. இது செய்தித் தாள்களில் பரபரப்பயிருந்தது.. அவர்கள் இந்தியா வந்த போது, பெண்ணைக் கொடுமைப் படுத்தியதற்காக கைது செய்யப் பட்டார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்.. அந்தப் பத்திரிக்கை எடுத்த கருத்துக் கணிப்பில் தமிழகம் சென்ற முறை எடுத்த கணிப்பை விட இது போன்ற விஷயங்களில் மோசமாகி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இவர்கள் எங்கள் வீட்டுப் பெண்கள் இன்னும் ஓடிப் போக வில்லை.. தமிழகம் அதனால் நன்றாகத்தான் இருக்கிறது என்ற வகையில் கருத்து தெரிவிக்கிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பம் போல தற்கால நடப்புகளிலிருந்து செயற்கையாய் விலகி இருக்காதீர்கள். உங்கள் வீட்டுப் பெண் நாளை வேறு ஒருவருடன் சேர்ந்து இருந்தாலும் என்ன செய்வீர்கள்.. அரிவாளால் வெட்டுவீர்களா.. இல்லை சினிமா போல எங்கள் வீட்டுப் பெண் செத்துப் போய் விட்டாள் என்று சொல்லிவிடுவீர்களா.. எண்பதுகளில் காதல் திருமணம் செய்வது என்பதுகூட ஒவ்வாததாக இருந்தது.. இன்றைக்கு எல்லாரும் ஒத்துக் கொண்டு சாதி மத வேறுபாடின்றி செய்து கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில் அமெரிக்காவில் ஓரினத் திருமணம் செய்து கொண்ட பெண்களில் இந்தியர்கள் இருந்தார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இரண்டாவது அதிக பட்ச பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எயிட்ஸ் நோய் தாக்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பது பெருமை தரும் செய்தியல்ல.. மாதவியும் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறாள் என்றதற்குத்தான் இந்த "அட தூ". எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவல்லவா... அப்படி பார்த்தால் இந்த செருப்பு துடைப்ப பொராட்டம் என்ன?..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்பவர்கள்தான் தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் என்றால்.. பாவம் தமிழ் பண்பாடு..&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்துக்கும் மேலாக, பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறும் போது சில கட்டுப் பாடுகளைக் கடை பிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதிலும் கருத்து தெரிவித்திருக்க மாட்டேன்.. ஆனால் சொன்னதை விட்டு சுரையைப் பிடுங்குவதாக, கூறப்பட்ட நோயின் அறிகுறிகளைத் பொய் யென்று அரசியல் லாபத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் சொல்வதால் தான் இந்தப் பதிவுகளெல்லாம். ஓடி ஒளிந்து கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவில் சில பின்னூட்டங்களை எடுத்தாண்டிருக்கிறேன்.. இது பொதுவான ஒரு சிந்தனை. அந்தக் குறிப்பிட்ட பதிவர்களுக்கு நான் தரும் பதில் அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112792211820869297?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112792211820869297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112792211820869297' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112792211820869297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112792211820869297'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/119.html' title='119.  நோயின் அறிகுறி'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112775193879057158</id><published>2005-09-26T21:40:00.000+05:30</published><updated>2005-09-26T21:59:21.403+05:30</updated><title type='text'>118. குஷ்பு சொன்னது..</title><content type='html'>குஷ்பு என்ன சொன்னார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னைப் பெண்களும் செக்ஸ் பற்றிய மனத் தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒரு உறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்கள் உறவு குறித்து நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மண வாழ்வில் ஈடுபடும் பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடையச் செய்வது தான் ஆனந்தம். சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்களைப் பார்த்து இன்பத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்.&lt;br /&gt;இவ்வாறு குஷ்பு பேட்டியளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இந்த பேட்டிக்கு பல பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குஷ்பு, தனது கருத்தின் மூலம் தமிழ் கலாசாரத்தையும், தமிழ்ப் பெண்களையும் கேவலப்படுத்தி விட்டார், அவமானப்படுத்தி விட்டார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குஷ்புவின் கலாச்சார இழிவுப் பேட்டியைக் கண்டித்து தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குஷ்புவை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷமிட்டனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தமிழ்ப் பெண்களுக்கு மாசு கற்பிக்க நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தமிழ்ப் படங்களில் கூட அப்படிப்பட்ட வேடங்களில் நான் நடித்ததில்லை. இந்தியா டுடே நடத்திய சர்வேயின் முடிவுகளின் அடிப்படையில் அதுகுறித்து நான் வேதனையுடன் தெரிவித்த கருத்துக்கள் அப் பத்திரிக்கையில் தவறாக வந்து விட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;யாரையும் புண்படுத்துவதற்காக அப்படி நான் பேசவில்லை. இந்த விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சினையாக வரும் என்று நான் நினைக்கவில்லை. இப்பிரச்சினை வந்ததையடுத்து நான் சிங்கப்பூருக்கு தப்பி ஓடி விட்டதாக வெளியான தகவல் எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது. 3 மாதத்திற்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;தமிழ்ப் பெண்களின் மனதைப் புண்படுத்தும்படி நான் பேசியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் குஷ்பு அழுதவாரே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பெண்களை இழிவாக பேசியதற்காக நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும். இதற்கு தார்மீக பொறுப் பேற்று நடிகர் சங்கப் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகளின் தமிழ்ப் பாதுகாப்பு இயக் கத்தை சேர்ந்த பெண்கள் சென்னையில் நேற்று நடிகர் சங்கம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் குதித்தனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பெண்களை பற்றி இழிவாக பேசிய குஷ்பு கைது செய்யப்பட வேண்டும். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பு பெண்களை இழிவாக பேசியதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் சங்கத் தலைவர் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். நடிகர் சங்கத்திற்கு விடுமுறை நாள் என்பதால் அங்கு யாரும் இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;இதற்கிடையே குஷ்புவுக்கு எதிராக பாமகவும் போராட்டத்தில் குதிக்கவுள்ளது. இதுகுறித்து பாமக மகளிர் சங்க தலைவி சக்தி கமலாம்பாள் விடுத்துள்ள அறிக்கையில், நடிகை குஷ்பு கூறியுள்ள கருத்துக்கள் தமிழ் சமுதாயத்தையும், தமிழர்களின் வாழ்முறையையும் கேவலப்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;அவரது கருத்தைக் கண்டித்து அவரது வீட்டு முன்பு மகளிர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம். தான் கூறியுள்ள கருத்துக்களுக்காக குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் கேட்காவிட்டால், தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக பிரமாண்டமான அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இது தினமலர் மற்றும் தட்ஸ் தமில் வலைப் பக்கங்களிலிருந்து எடுதாளப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பார்க்கும் போது சில கேள்விகள் மனதில் வருகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;1.குஷ்பு என்ன சொன்னார் என்பது யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை.. மேலெ வந்திருக்கும் செய்தி சரியான தாக இருந்தால், அவர் தமிழர் பண்பாடு பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை.. யாராவது உண்மையான கட்டுரையைப் தட்டச்சு செய்து அல்லது scan செய்து இட முடிந்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தமிழகத்தில் இந்தியா டுடேய் படிப்பவர்கள் எத்தனை பேர்? இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிந்தெ இருக்காது இவர்கள் விளம்பரப் படுத்தாவிட்டால்.. ஆக இவர்கள் குறிக்கோள் இந்தக் கருத்து தமிழ் மக்களிடையே பரவக் கூடாது என்பதல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;3. நம் வலைப் பதிவுகளில் &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;குழலி&lt;/strong&gt;&lt;/span&gt; இது பற்றிய பதிவில் "சகஜம்" என்ற பதத்தைக் கையாண்டிருக்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"குஷ்பு சமீபத்தில் "பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம்" என ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார், "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இந்த பேட்டியில் அது போன்ற கருத்துக்கள் கூறப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;4. அதே பதிவில் "&lt;span style="color:#ff0000;"&gt;எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!"&lt;/span&gt; என்றும் கேட்டிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் திரித்தல் தானே.. இவர் தங்கர் ஆதரவாளர் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;5. அதில் பின்னூட்டமிட்ட ஒருவர் "&lt;span style="color:#ff0000;"&gt;முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண்ணின் கருத்தை வைத்து 'இஸ்லாமிய நெறி'யை இகழ்ந்துரைக்க ஒரு வாய்ப்பு என்று சரி காண்கிறவர்கள்.ஆனால் இந்த பி.ஜே.பிக்காரர்கள் 'தமிழுணர்வால்' தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல&lt;/span&gt;" என்று கூறிருக்கிறார்.. இதில் மதமோ, குறிப்பிட்ட கட்சியோ எங்கு வந்தது என்று தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;6. குஷ்பு சொல்லித்தான் தமிழர் பண்பாடு வாழவோ வீழவோ வேண்டும் என்பதைப் பார்க்கும் போது, தமிழர் பண்பாடு மேல் ஒரு நம்பிக்கை இன்மை வருகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;7. &lt;span style="color:#000099;"&gt;கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான்&lt;/span&gt; இந்த கருத்தில் அவர் பெண்ணின் கன்னித்திரை பற்றிக் கூறியதாகவே படுகிறது. சமீபத்தில் திருமணத்தில் இதனால் பிரச்சினை வருகிறதென்று அறுவை சிகிச்சை செய்து கன்னித் திரையை செப்பனிட்டுக் கொள்கிறார்கள் என்று படித்த நினைவு.. நம் ஊர்களில் இன்னமும் முதலிரவுக்குப் பிறகு படுக்கையில் இரத்தக் கறை தேடும் மனிதர்கள் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. தினமலர் இன்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது பார்க் ஓட்டலில் குடித்துக் கும்மாளமிடும் ஒரு கும்பல் பற்றி.. இவர்கள் எல்லாம் குஷ்பு பேட்டியைப் படித்து தான் இப்படி செய்தார்கள் என்று நல்ல வேளையாக யாரும் கூறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;9. கற்பை அவர் அவர் மனசாட்சிக்கு விட்டு விடுதல் நலம்.. தேன்துளி இது பற்றி அருமையாக எழுதி இருக்கிறார். பிறறால் ஒழுக்கங்கள் நடைமுறைப்படுத்தப் படும் போது தான் வன்முறை தலை தூக்குகிறது. இது குறித்த ஒரு செய்தி என் பதிவில்http://neyvelivichu.blogspot.com/2005/08/105.html&lt;br /&gt;&lt;br /&gt;10. விஜயகாந்த் ராஜினாமா வேண்டுகொள் பற்றி படித்ததும் "தென்னை மரத்தைப் பற்றி கட்டுரை எழுதத் தெரியாதவர் பசு பற்றிய கட்டுரை எழுதி.. பசுவை தென்னை மரத்தில் கட்டுவோம் " என்று சொன்ன கதை நினைவுக்கு வந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;இது மொத்தமும் ஒரு அரசியல் கூட்டணி ஒரு நடிகரை எதிர்க்கப் பயன்படுத்தும் செயல் முறைகள் என்று தோன்றுகிறது.. இது குஷ்பு கற்பைப் பற்றி சொன்னது மட்டு மல்ல.. நாளை எதாவது படத்தில் ஆங்கிலத்தில் வசனம் வந்தால் கூட போராட்டம் நடத்துவார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் நிஜமாகவே இந்த விஷயத்தில் அக்கறை உள்ளவர்களாயிருந்தால் தமிழகத்தில் அழகிகள் கைது என்று செய்தி வராது. இது அரசியல் லாபத்துக்கு மட்டுமே செய்யப்படும் கூத்து.. யாருக்கோ அடுத்த தேர்தலில் அதிக இடங்கள் கேட்க வேண்டும்.. குஷ்பு மாட்டிக் கொண்டார்.. இன்னும் நிறைய பேர் வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குஷ்பு இடத்தில் இருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன்.. அவருக்கும் அரசியல் ஆசை இருப்பது போல் தோன்றுகிறது.. அதனால் தான் உடனே மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112775193879057158?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112775193879057158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112775193879057158' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112775193879057158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112775193879057158'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/118.html' title='118. குஷ்பு சொன்னது..'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112740586712637438</id><published>2005-09-22T21:41:00.000+05:30</published><updated>2005-09-22T21:57:31.920+05:30</updated><title type='text'>117. சானியாவும் '-' குத்தும்.</title><content type='html'>நேற்று சானியாவின் பாலி, கொல்கொத்தா போட்டிகளின் தோல்வி குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். &lt;a href="http://neyvelivichu.blogspot.com/2005/09/116.html"&gt;சானியா சானியா &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள கருத்து நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது. இதுவரை வந்துள்ள ஐந்து வாக்குகளில் நான்கு "-" வாக்குகள்..&lt;br /&gt;&lt;br /&gt;"-" வாக்கு அளிப்பவர்கள் அதற்கான காரணத்தையும் கூறினால் இது போன்ற தவறான கருத்துக்களைத் (??)திருத்திக்கொள்ள உதவும்....&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்து இருவரைத்தவிர யாருக்குமெ என் கருத்துக்கள் பிடிக்காமல் போனது விந்தை..&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டில் மதம் நுழைவதை ஆதரிக்கும் பலர் (இந்த பதிவை எதிர்த்து வாக்களித்தவர்களை வேறு என்ன சொல்வது) அரசியலில் மதம் கலப்பதைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஒரு பெண்ணின் மன உளைச்சலைத் தரும் இது போன்ற விஷயஙளை ஆதரிக்கும் அவர்களே, பெண் விடுதலை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர நாட்டில் ஒரு இனத்தில் பிறந்ததற்காக ஒரு பெண்ணின் வளர்ச்சி தடைப் பட வேண்டுமா.. இவர்களுக்கு தடை சொல்லும் மக்கள் ஏன் தீவிரவாதிகளுக்கும் நிழல் மனிதர்களுக்கும் தடை சொல்வதில்லை..&lt;br /&gt;மதம் எல்ல வற்றையும் தட்டிக் கேட்க்க வேண்டும் இல்லை எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். வலியவர் தவறு செய்தால் பார்த்துக்கொண்டிருப்பதும் ஏமாந்த எளியவரை துன்பப்டுத்துவதும் தவறு..&lt;br /&gt;&lt;br /&gt;அனனிமஸ் பின்னோட்டமிருந்தால் இந்த சிங்கங்கள் அசிங்கமான தங்கள் கருத்துக்களை அழகாக இட்டிருப்பார்கள்.. நேரில் நின்று பேசினால் பெயர் கெட்டுவிடுமே என்று எண்ணும் கூட்டம்..&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கருத்தில் தெளிவாயிருங்கள்.. எந்த மேடையிலும் பதிவிலும் முகம் காட்டி பெயர் சொல்லி கருத்து சொல்வதில் பயம் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே பதிபவர்கள் எல்லாரும் வளர்ந்த முழு மனிதர்கள் (adults) தான்.. குழந்தைகளோ விடலைப் பிள்ளைகளோ இல்லை. தெரியாமல் செய்தால் தான் தவறு தெரிந்தே செய்வது குற்றம். ஒரு பதிவைத் தவறு என்று குறிப்பிட உங்களுடைய பக்க நியாயத்தையும் மற்ற வலைப்பதிவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் சொல்லி கருத்து சொல்வதில் என்ன பயம்..&lt;br /&gt;&lt;br /&gt;துணிவே துணை.. துணிந்து பெயரிட்டு எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112740586712637438?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112740586712637438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112740586712637438' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112740586712637438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112740586712637438'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/117.html' title='117. சானியாவும் &apos;-&apos; குத்தும்.'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112733266353375015</id><published>2005-09-22T01:05:00.000+05:30</published><updated>2005-09-22T16:22:28.570+05:30</updated><title type='text'>116. சானியா சானியா</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/amulsonia.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 321px; CURSOR: hand; HEIGHT: 160px" height="160" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/amulsonia.jpg" width="543" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்ற பொழுதெல்லாம் பதிவு போட்ட நான் இப்போது தோற்றதுக்கும் பதிவு போடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/shorts.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/shorts.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தப் பெண் குட்டைப் பாவாடை அணிய வில்லை என்று ஒரு பத்திரிகை முதல் சுற்று வெற்றியைப் பற்றி குறிப்பிட்டிருந்தது.. இவர்கள் அடித்த கூத்து மனதில் எந்த விதமான உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்பது கேள்வி. பாலியில் தோற்றதற்கும் இங்கே தோற்றதற்கும் அது தான் காரணமோ என்றும் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது உடைகளைக் கட்டுப் படுத்தத் தொடங்கினால் கடைசியில் இவரும் கறுப்பு முக்காட்டிற்குள் ஒளிந்து கொண்டு பிள்ளை பெறும் இயந்திரமாக வேண்டியது தான்..&lt;br /&gt;&lt;br /&gt;முழு உடை அணிந்து கொலை கொள்ளை &lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/sania100.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/sania100.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சூதாட்டம் ஆடினாலும் கண்டு கொள்ளாத மதம், நன்றாக ஆடிப் பெயர் பெற்றார் என்றதும் முன்னால் வந்து முகத்தைக் காட்டுவதேன்.. நிழல் மனிதர்கள் பலரும் இவர்கள் மதத்தவர்கள் தானெ.. அவர்களுக்கு ஒரு தடை உத்தரவு தரலாமே.. ஏன் செய்யவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/sania%20poll.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/sania%20poll.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அய்யா இந்த பெண்ணை விட்டு விடுங்கள்.. அவரது திறமையை வீணாக்கி விடாதீர்கள்..இந்த கருத்துக் கணிப்பு அமெரிக்க ஓப்பனில் எடுக்கப்பட்டது.. நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் இவரை கறுப்பு மேகங்கள் சூழ்ந்து மறைக்க வேண்டாம்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112733266353375015?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112733266353375015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112733266353375015' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112733266353375015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112733266353375015'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/116.html' title='116. சானியா சானியா'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112714609522058379</id><published>2005-09-19T21:15:00.000+05:30</published><updated>2005-09-22T08:53:11.296+05:30</updated><title type='text'>115. அழகான ராட்சசியே</title><content type='html'>இந்தப் படங்களில் இருக்கும் பெண் யார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image013.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/image013.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி படத்துக்கு சங்கர் கண்டு பிடித்திருக்கும் புதுமுகம்?&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image0061.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image0061.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image0061.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image0031.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/image0031.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image001.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/image001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image002.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/image002.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு அழகா..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image004.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/image004.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் என்ன பாலிவுட்டின் புதிய ஐஸ்வர்யா ராயா?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த சினிமாவில் நடிக்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கேள்விகள் புரிகிறது..&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/image0061.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/image0061.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர் தான் தரன்னும் கான் என்று வலையில் மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டு வந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;இவர் பெயர் தமன்னா பாட்டியா. இவர் தெலுங்கு படங்களில் (எனக்கு தெரிந்து ப்ரதர்) நடிப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் தரப்பட்டிருக்கும் புகைப்படம் தான் தரன்னும் கான் என்று தெரிய &lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/tarannum.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/tarannum.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வருகிறது. சமீபத்தில் கிரிகெட் பெட்டிங்க்காக கைது செய்யப்பட்டவர்.. பார் நடனக் காரி.. முத்தைய்யா முரளிதரன் பெயரும் இதில் கிசுகிசுக்கப் படுகிறது..&lt;br /&gt;இந்த பெட்டிங் தீ எத்தனை ஆட்டக்காரர்களின் வாழ்வை எரிக்கப் போகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/tarannum11.jpg" border="0" /&gt;தரன்னும் கான் வெளியில் (நீதிமன்றத்திற்கு) போகும் போது கறுப்பு உடை அணிந்து (புர்கா) சென்றார் என்பது குறிப்பிடத்த்தக்கது. நடனம் ஆடும் போதும் அதே உடை தான் அணிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112714609522058379?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112714609522058379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112714609522058379' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112714609522058379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112714609522058379'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/115.html' title='115. அழகான ராட்சசியே'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112695790967926086</id><published>2005-09-17T17:08:00.000+05:30</published><updated>2005-09-17T17:22:25.383+05:30</updated><title type='text'>114. வாத்துப் போட்டி.</title><content type='html'>வாத்துப் போட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இது நிஜமாகவே வாத்துப் போட்டி..&lt;br /&gt;&lt;br /&gt;ரப்பர் வாத்துப் போட்டி. &lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/DUCKIES!!!!!1.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/DUCKIES%21%21%21%21%211.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளிக்கும் தொட்டியில் (bath tub) நீர் நிரப்பி குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது &lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/duck.gif"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/duck.gif" border="0" /&gt;&lt;/a&gt;தொட்டியில் மிதக்க விடப்படும் பொம்மை இந்த ரப்பர் வாத்து (rubber duckie) .&lt;br /&gt;&lt;br /&gt;கானடாவின் ஒட்டாவா நகரில் வருடம் தோறும் வசந்த காலத்தில் பனி உருகும் போது இந்த போட்டி நடத்தப் படுகிறது.. (நம்ம கனடா வலைப்பதிவாளர்கள் யாருமே இதைப் பற்றி எழுதவில்லையே?)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கன்டைனெரில் பொம்மை வாத்துக்கள் நிரப்பப் பட்டு ஆற்றில் கொட்டப்படும்..&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/duckies2.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/duckies2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதலில் வரும் வாத்துகள் மேல் பணம் கட்டியவருக்குப் பரிசு.. 5 $ கட்டணம். இதில் வரும் பணம் குழந்தைகள் கிழக்கு ஒன்டாரியோ குழந்தைகள் மருத்துவ மனைக்கு வழங்கப் படுகிறது..&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/duckies3.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/duckies3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது போக, Hawaiiலும் ஒரு போட்டி நடக்கிறது.. இதன் வருமானம் செரிபரல் பால்சீ நோய் கழகத்திற்கு வழங்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/ducks020.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/ducks020.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலும் பல சிறு ஊர்களிலும் பல பொது நல காரணங்களுக்கு பணம் பெற இதே போல் போட்டிகள் நடத்தப் படுகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊரிலும் நடத்தப் படுகிறதா? விவரம் அறிந்தவர்கள் கூறுங்கள். (தண்ணி எங்கெ இருக்கிறது என்கிறீர்களா?)&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்படி என்ன இந்த ரப்பர் வாத்துகளுக்கு கிராக்கி என்று கேளுங்கள்.. உங்கள் குழந்தைகளை கேட்டுப் பாருங்கள்.. சேசமெ தெருவில் (sesame street) இருக்கும் ஏர்னி (Ernie) என்ற பொம்மை (puppet) யின் நண்பன்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் &lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/Ernie1.gif"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/Ernie1.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Rubber Duckie, you're the one,&lt;br /&gt;You make bathtime lots of fun,என்று பாடுவார்..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில்..&lt;br /&gt;&lt;br /&gt;ரப்பர் வாத்தே, நீ என் நண்பன்&lt;br /&gt;குளிக்கும் பொழுது உன்னால் இன்பம்..(எப்படி மொழிபெயர்ப்பு.. மொழி பெயர்த்தலுக்கு ஒரு போட்டி வைக்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112695790967926086?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112695790967926086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112695790967926086' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112695790967926086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112695790967926086'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/114.html' title='114. வாத்துப் போட்டி.'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112690010967067997</id><published>2005-09-17T00:24:00.000+05:30</published><updated>2005-09-17T01:18:29.780+05:30</updated><title type='text'>மீண்டும் சுஜாதா..</title><content type='html'>கற்றதும் பெற்றதும் எழுதி சுஜாதா எதைப் பெற்றரோ இல்லையோ நிறைய சர்ச்சைகளைப் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலம் முன்பு வலைப்பதிவில் சுஜாதா சொன்னது தவறு என்று பல பதிவுகள் காணக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொது காலச்சுவடில் ஒரு கட்டுரை. &lt;a href="http://tamil.sify.com/kalachuvadu/aug05/fullstory.php?id=13911806"&gt;http://tamil.sify.com/kalachuvadu/aug05/fullstory.php?id=13911806&lt;/a&gt;&lt;br /&gt;படித்துப் பாருங்கள்.. அதைப் படித்ததும் எனக்கும் சில கருத்துக்கள் தோன்றின..&lt;br /&gt;&lt;br /&gt;1.  "நிச்சயம் இருக்கலாம், நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள் போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபýக்கும்.&lt;br /&gt;யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும் அழகிய மணவாளதாசர் என்பவரும் தற்கொலை செய்துகொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்.'(ஆனந்த விகடன் 17.4.05)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களாக இருக்கும்.  ஆதாரம் காட்டுங்கள் ஆதாரம்!!&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கோம்பை எஸ். அன்வரின் கடிதம்: "விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்"&lt;br /&gt;&lt;br /&gt;2.நம்மை ஆண்ட ஜரோப்பியக் காலனிய ஆதிக்கவாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியோடும் மத ரீதியாகப் போரிட்ட தங்களுடைய வரலாற்றின் பிரதிபýப்பாக இந்திய வரலாற்றை எழுதும்போது தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளுடன், பாரபட்சமாகவே எழுதியுள்ளனர் என்பதை நன்கறிந்தவன் நான். அத்தகைய வரலாற்றைக் காலனிய ஆதிக்கத்திýருந்து விடுதலை பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மவர்கள் சிலர் அறியாமையிலும் பலர் அரசியல் சுயநோக்குடனும் பின்பற்றிவருகின்றனர். இத்தகைய தவறான வரலாற்றுத் தகவல்களால் நாம் இந்தியப் பிரிவினை, மதக் கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பு என்று அதன் பலனை இன்னமும் அனுபவித்துவருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்படியே கீழ ஒருத்தர் எழுதி இருக்காரு பாருங்க.. இதே இங்கிலீஷ் காரன் எழுதிய சரித்திரம்..&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. 'முகம்மதியர்கள் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது, மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் படையெடுப்பு என்ற வார்த்தை கொலை, கொள்ளை போன்றவற்றையே நமக்கு நினைவுபடுத்தக்கூடியது. அது மட்டுமன்றி முகம்மதியர்கள் படையெடுப்பின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு வந்தனர் என்ற தவறான கருத்தையும் இது சித்தரிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழகத்திலேயே வாழ்ந்தது மட்டுமல்லாமல் தமிழக அரசர்களின் படைகளில்கூடத் தமிழக முஸ்ýம்கள் இடம்பெற்றிருந்தபோது 'முகம்மதியப் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகத் தவறானதாகவே படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அட அப்படிஎல்லாம் நடக்கவே இல்லைங்க.. எல்லா முஸ்லிமும் இந்தியாலயே தான் உற்பத்தியானாங்க.. சிவாஜி குரு கோபிந்த்சிங் எல்லாம் வெள்ளக் காரன் எழுதின கதை. இந்தியாவில எந்த முஸ்லிம் அரசரும் படைஎடுக்கவே இல்லை..  இந்துக்கள் வரலாறை மாற்றி எழுதிவிட்டாங்க..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;4. தவிரவும் இந்திய வரலாற்றில் 'முகம்மதியர் படையெடுப்பு' என்றால் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு என்ற மாயை உள்ளது. வரலாற்றைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் சேர, சோழர், பாண்டியர், சாளுக்கியர், ஹொய் சாலர்களின் படையெடுப்புகளிலும் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு மற்றும் சிலைகளை அபகரித்தல் போன்றவை நடந்தேயுள்ளன.&lt;br /&gt;11ஆம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பு குறித்து அங்கலாய்க்கும் மேற்கு சாளுக்கியக் கல்வெட்டுக்களைப் படித்துப் பாருங்கள். அதேபோல் 15ஆம் நூற்றாண்டில் கýங்க மன்னன் கபிலேஸ்வர கஜபதியாவானின் தமிழகப் படையெடுப்பில் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டு அங்குள்ள ஆபரணங்களும், சிலைகளும் அபகரிக்கப்பட்டன. இதுபோல் எண்ணற்ற ஆதாரங்களுடன் கூடிய வரலாற்று நிகழ்வுகளை எம்மால் எடுத்து வைக்க இயலும். ஆனால் இது அன்றைய கால கட்டத்தின் இயல்பு என்பதாலும், ஆறிப்போன இரணங்களை மீண்டும் கிளறுவதாக அமையும் என்ற பொறுப்புணர்வினாலும் தவிர்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;பாத்தீங்களா.. எத்தனை மன்னர்கள் செஞ்சிருக்காங்க.. முஸ்லிம் மன்னர்கள்செய்ததும் அதுதான்.. இதுக்கு போய் தப்பு சொல்லிகிட்டு..&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;br /&gt;அது சரி.. முதல் பத்தில இதெல்லாம் பொய்ன்னு சொல்லிட்டு அடுத்த பத்தில மத்தவங்களும் செஞ்சிருக்காங்கன்னு எழுதினா என்ன அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;5.இத்தகைய சிந்தனையுடனே திரு. சுஜாதா மேற்கோள் காட்டியுள்ள 'கோயில் ஒழுகு' நூலை பெறப்பெற்று வாசித்தோம். முதýல் கண்ணில்பட்டது எண்ணிக்கைப் பிழை. நூýல் குறிப்பிடப்பட்டுள்ள 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள், 13,000 ஆக சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் உயர்ந்திருக்கிறார்கள். இதனை அச்சுப் பிழை என்று ஒதுக்கிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பதிமூன்றாயிரமா?.. பன்னிரெண்டாயிரம் பேர் தான் செத்தார்கள்.. அதனாலென்ன.. ஆயிரம் பேரை அதிகமாக கொன்ற சுஜாதா ஒழிக.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. நூலைப் புரட்டுகையில் இன்னொரு குறிப்பும் நமது கண்ணில்பட்டது. பக்கம் 468இல் 'பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக் கலகம்' என்பது 'பன்னீராயிரம் குடிமக்களுடைய தலையைத் துண்டிக்கப்பட்ட நிகழ்ச்சி என்று பொருள்படும்' என்று விளக்கம் காணப்படுகிறது. ஆக 12,000 குடிமக்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாக அவதாரம் எடுத்துவிட்டனரா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சுஜாதாவும் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.  வைஷ்ணவர்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்ல.. உதாரணம்  காந்தி..  திருப்பதி பாலாஜியை வழிபடும் பெரும்பாலானவர் வைஷ்ணவர்கள் தான். அது சரி.. சாதாரணமக்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா..&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. இவ்வாறாகப் பல கேள்விக்குரிய முரண்பாடுகளுடன், சங்கப் பரிவாரத்தின் பத்திரிகையான 'பாஞ்சஜன்ய'த்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்த 'கோயிலொழுகு' நூல் ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாச்சார்யர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உண்மை இதோ.. அவர் பஞ்ஜஜன்யத்தில் கட்டுரை எழுதினால் அவருடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;8. ஜெ. ராஜா முகமதுவின் கடிதம்: 'ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ' ஆனந்த விகடன் 17.4.05 இதழில் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா வைஷ்ணவஸ்ரீ எழுதியுள்ள ஸ்ரீரங்கம் தல வரலாறு கூறும் கோயில் ஒழுகு புத்தகத்தில் வரும் செய்திகளை அலசியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்குத் சித்திரைத் தேர் இழுக்க வரும் கோவிந்தா கூட்டம் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பிரதிபýக்கக்கூடும் எனவும், கி.பி. 1323இல் முகம்மதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் எனவும் தனது விபரீதக் கற்பனையைக் கடைவிரித்துள்ளார்! வரலாற்று நூல்களில் காணாத விஷயம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா? 1323இல் டெல்ý சுல்தான் முகம்மது பின் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு மதுரையில் ஆட்சியமைத்தார். இந்தப் படையெடுப்பின்போது முஸ்ýம்களின் படை ஸ்ரீரங்கம் சென்றது குறித்தும் அங்கு 13000 வைஷ்ணவ பிராமணர்களைக் கொன்றது குறித்தும் முஸ்ýம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பில் செய்தி ஏதும் இல்லை. சமகாலத்துத் தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் செய்தி ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆறாவது குறிப்பை பாருங்க.. அன்வர் எதோ ஒரு செய்யுளுக்கு விளக்கம் குடுத்திருக்காரே.. அது சமய குறிப்பா.. சரி சரி.. வரலாறு இல்லை..&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.  அப்போது 13000 வைணவ பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளி விவரத்தை எந்த சென்சஸ் புத்தகத்திýருந்து சுஜாதா எடுத்தார்?&lt;br /&gt;&lt;br /&gt;10. திருவரங்கன் திருமேனியைக் கண்டு காதல் கொண்டு தனது காதல் நிறைவேறாததால் ஸ்ரீரங்கம் வந்து செத்து மடிந்த டில்ý சுல்தானிய இளவரசிக்கு ஸ்ரீரங்கம் கோவிýல் துலுக்க நாச்சியார், பீவி நாச்சியார் என்ற பெயரில் இன்றும் வழிபாடு நடைபெறுகிறது. இதை 1961இல் வி. ஹரிராவ் எழுதியுள்ள ஸ்ரீரங்கம் கோவில் ஒழுகு சிறப்பித்துக் கூறுகிறது. இது சமய நல்ýணக்கம் நிமித்தம் ஏற்பட்ட பாசமும் நேசமும் நிறைந்த கதையாகக்கூட இருக்கலாம். இதை ஏன் சுஜாதா கண்டுகொள்ளவில்லை? வெட்கமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;துலுக்க நாச்சியாரோட தான் தினமும் காலை உணவு இன்னிக்கும் திருவரங்கத்தில.. ரொட்டிதான் சாப்பிடரார்.. அது சரி அதுக்கும் இதுக்கும் என்னங்க தொடர்பு.. விட்டா ஜார்ஜ் புஷ் கெட்டவர்னு எழுதினாரா சுஜாதா இந்த கட்டுரைலன்னு கேட்பீங்க போல இருக்கே&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;11. இந்திய இனங்களுக்கிடையே பகைமைத் தீயை உண்டாக்க 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் திட்டமிட்டு இந்திய வரலாற்றைத் திரித்து எழுதினர். இதன் ஒரு பகுதிதான் மாýக் காபூர் படையெடுப்பு குறித்த செய்தியும்! இது குறித்து நமது நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மேலாய்வு செய்யாமல் கிளிப்பிள்ளைகளாக இருந்து வந்துள்ளனர். உண்மை புதைந்து போயிற்று! ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ இன்னும்கூட எரிந்துகொண்டுதான் இருக்கிறது. தனது பங்கிற்கு சுஜாதாவும் கொஞ்சம் நெய் அபிஷேகம் செய்திருக்கிறார்! சுஜாதாவிடம் ஆதாரம் இருந்தால் காட்டட்டும். ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;யாரோ மசூதில சொல்லி கொடுத்தி சொல்லராப்போல இல்ல எல்லாரும் ஒரெ கருத்த சொல்லராங்க.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சுஜாதாவின் எதிர்வினைகள்&lt;br /&gt;&lt;br /&gt;12. "இப்போது தயங்குகிறேன்'ஆனந்த விகடன் 1.5.05 மற்றும் 17.4.05 இதழ்களில் பிரசுரமான க-பெ விஷயங்களுக்கு வந்த கடிதங்களில் குறிப்பிடத்தக்கவை இவை ...&lt;br /&gt;... அடுத்து, குறும்படம் தயாரிக்கும் கோம்பை எஸ். அன்வர் நுங்கம்பாக்கத்திýருந்து ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார். 'கோயில் ஒழுகு' பிரதியை வாங்கி வாசித்ததாகவும், 'அதில் 12,000 பேர் கொல்லப்பட்டதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. 13,000 என்று ஒரு ஆயிரம் ஜாஸ்தியாகச் சொல்ýவிட்டீர். குடிமக்கள் தலைதான் வெட்டப்பட்டதாக அந்த நூýல் உள்ளது. எப்படி அவர்களை ஸ்ரீவைஷ்ணவராக்கினீர்? மொத்தச் செய்தியின் சரித்திர ஆதாரமே தப்பானது. முரண்பாடுகள் கொண்டது. இது போன்ற ஆதாரமற்ற கருத்துக்களை முன்னிலைப்படுத்துவது விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்' என்று எழுதியுள்ளார்.&lt;br /&gt;ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றால் அந்தணர்கள் மட்டுமல்ல, திருமாலைத் தொழுபவர்கள் அனைவரையும் அப்படிச் சொல்வோம். அவர்கள் காலைப் பிடித்துக் கொள்வோம்! பார்க்க எ.பி.க.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் கொலை, விஷவித்து, விபரீதக் கற்பனை விரிப்பு ... இன்னும் என்னவெல்லாம் பரிசுகள் காத்திருக்கின்றனவோ! ஒன்று மட்டும் சொல்ல முடிகிறது ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பகுதி மிக மிக உன்னிப்பாக மிகப் பலரால் படிக்கப்படுகிறது. எப்படாப்பா தப்பு வரும் என்று ஜனங்கள் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, முஸ்ýம்கள் பற்றி எதுவுமே சொல்லக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அது தான் உண்மை.. முஸ்லிம் களைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது. உ.பி அளவு முஸ்லிம்கள் இங்கெ இல்லை. இருந்தால் இது ஒட்டு தரும் ஒரு அரசியல் பிரச்சினை ஆகி சுஜாதாவுக்கு தூக்குக் கயிறு மாட்டியிருப்பார்கள். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சானியா மிர்சா அணியும் உடையை மாற்றா விட்டால் கொல்கொத்தாவில் விளையாட விட மாட்டோம் என்று ஒரு கும்பல் மிரட்டி இருக்கிறது.  கேட்டால் நமது வலைப்பூ அன்பர்கள் அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள்.. ஆனால் இந்துக்களைப் பற்றி பேசும் போது ஷிவ சேனாவும் குஜராத்தும் தான் குறிப்பிடப்படும்.. கோவையிலும் இந்துக்கள் தான் குண்டு வெடித்தார்கள்..&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;எங்கேயோ இடிக்கிறதே.. 90 சதவீதம் எப்படி இருக்கிறார்கள் என்பது தான் இனத்தின் அடையாளம்.. தேடிப் பாருங்கள்.. தெரியும்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112690010967067997?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112690010967067997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112690010967067997' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112690010967067997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112690010967067997'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/blog-post_16.html' title='மீண்டும் சுஜாதா..'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112681546930391440</id><published>2005-09-16T01:24:00.000+05:30</published><updated>2005-09-16T02:05:07.916+05:30</updated><title type='text'>மகாலட்சுமியும் ஆந்தையும்</title><content type='html'>எல்லாரும் வாத்து பதிவே போட்டால் நன்றாக இருக்காது என்று என் சார்பில் ஒரு ஆந்தை பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதம் இந்தியனாபோலிசில் இருந்து திரும்ப நியூஜெர்சி வந்தால் போதும் என்றாகி விட்டது.. ஊர் மிக மிக பொறுமை. எனக்கு தாங்கவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஒரு குழந்தைகள் அருங்காட்சியகம் இருக்கிறது. உலகத்திலேயே மிகப் பெரியதாம். அமெரிக்காவில் யாராவது உலகத்திலேயே என்று கூறினால் நாங்கள் எந்த உலகத்தில் என்று கேட்பது வழக்கம். ஏனென்றால் அங்கே உலக அளவில் என்று குறிப்பிடப்படும் விளையாட்டுகள் எல்லாம் அவர்கள் மானிலங்களுக்குள்ளே தான் நடக்கும். நியூயார்க்கைத் தாண்டி எதுவுமே இல்லை இந்த நாட்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் , இராக் போன்ற நாடுகளுடன் சண்டையிட்டதே அமெரிக்கர்களின் பூகோள அறிவை விருத்தி செய்யத்தான் என்று ஒரு நகைச்சுவையும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விஷயத்திற்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/Picture%200762.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/Picture%200762.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அந்த அருங்காட்சியகத்தில் இந்த புகைப்படம் எடுத்தேன். தீபாவளி பற்றி ஒரு குறிப்பு இருந்தது.. அதில் மகாலட்சுமி ஆந்தையுடன் இருப்பது போல ஒரு படம் இருந்தது.. வழக்கமாக யானை தான் பார்த்திருக்கிறேன்.. சரஸ்வதியானால் ஒரு மயில் இருக்கும். ஆண்டாள் அல்லது மீனாட்சி ஆனால் கிளி இருக்கும். இது ஏன் ஆந்தை .. விஷயம் தெரிந்தவர்கள் விளக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/Picture%20075.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/Picture%20075.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஜப்பான் நாட்டில் வைக்கப் படும் கொலு பற்றியும் ஒரு படம் இருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியானாபோலிஸில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நம்ம காந்தித் தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மை வேறு மாதிரி இருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கென்ன அர்த்தம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/Picture%20214.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/Picture%20214.jpg" border="0" /&gt;&lt;/a&gt;போர் புரிவதாக முடிவு செய்து விட்டால், ஆதாரங்களைப் பார்க்காதே.. ஐ நா சபை மற்ற உலக நாடுகள் சொல்வதை கேட்காதே, அடுத்த தேர்தலில் இதைத் தவிர எதைப் பற்றியும் பேசாதே என்றா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112681546930391440?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112681546930391440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112681546930391440' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112681546930391440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112681546930391440'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/blog-post_112681546930391440.html' title='மகாலட்சுமியும் ஆந்தையும்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112681392009296912</id><published>2005-09-16T01:10:00.000+05:30</published><updated>2005-09-16T01:22:00.146+05:30</updated><title type='text'>அட வாத்து</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/Picture%20006.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/Picture%20006.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாத்து நான் வாத்து என்கிட்ட சொல்லி புண்ணியமில்லைன்னு அம்பிகா பாக்யராஜுக்கு வரி கொடுத்து பாடச் சொல்லுவார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/Picture%20005.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/Picture%20005.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் வாத்து பதிவு போட்டச்சு.. என்கிட்ட வாத்து படம் இல்லை அதனால சீகல் படம் போடறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சுதந்திர தேவி சிலைக்கு அருகில் நியூயார்க்கில் எடுக்கப் பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112681392009296912?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112681392009296912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112681392009296912' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112681392009296912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112681392009296912'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/blog-post_15.html' title='அட வாத்து'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112672319317470489</id><published>2005-09-14T22:55:00.000+05:30</published><updated>2005-09-18T13:50:39.386+05:30</updated><title type='text'>110.நன்றி</title><content type='html'>நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் தட்டச்சத் தெரியாது என்று கூறி இத்தனை வருடமாக எழுதாமல் இருந்த என்னை தமிழ்மணம் என்ற வலைபூ தளத்தைக் காட்டி எழுதத் தூண்டிய &lt;a href="http://pranganathan.blogspot.com/"&gt;ரங்கா&lt;/a&gt;விற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைகளை வெட்டி ஒட்டி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்த என்னை &lt;a href="http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;amp;postID=111956799971184998"&gt;உங்கள் கருத்தை எழுதுங்கள்&lt;/a&gt; என்று வழிப்படுத்திய &lt;a href="http://kuzhali.blogspot.com/"&gt;குழலி&lt;/a&gt; க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கதை கவிதை எழுத வருமா என்ற சந்தேகத்தை உடைத்து எழுதிப்பார் என்று சவால் விட்ட &lt;a href="http://mentalcentral.blogspot.com/"&gt;நாராயணன் வெங்கிட்டு&lt;/a&gt; மற்றும &lt;a href="்http://mugamoodi.blogspot.com"&gt;முகமூடி&lt;/a&gt; ஆகியோருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவுகளைப் படித்து ஆர்வமூட்டிய இன்ன பிற நண்பர்களுக்கும் என்னுடைய இந்த ஊக்கப் பரிசு காணிக்கையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து என் பதிவைப் படியுங்கள்.. உங்கள் கருத்தை எழுதுங்கள். உங்கள் கருத்துகள் படிக்கற்களாகவும் வாழ்த்துக்கள் தோரணமாகவும் என்பதிவை அலங்கரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் &lt;a href="http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_29.html"&gt;போபால் கலவரம் &lt;/a&gt;பற்றிய பதிவை எழுதியதும், நிறைய பேர் என்னை பாராட்டினார்கள்.. முதல் பரிசு பெற்ற கதையாக எழுதிய அவருடைய அனுபவத்தையும் சுரெஷ் அந்த பதிவில் நினைவு கூர்ந்திருந்தார். இவை அனைத்துக்கும் மேலாக மாலன் இட்ட பின்னூட்டத்தில் இதை கதை யாக எழுதலாமே என்று எழுதி என் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டி விட்டார்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதை எழுத வேண்டும் என்று இரண்டு கதைக் களங்களை சிந்தித்து வந்தேன்.. ஒன்று &lt;a href="http://neyvelivichu.blogspot.com/2005/08/3.html"&gt;"காதல் விலங்கு" &lt;/a&gt;என்ற பெயரில் மூன்று பாகங்கள் எழுதப்பட்டு, இறுதி பாகம் எழுத நேரமில்லாமல் நிற்கிறது. இரண்டாவது&lt;br /&gt;இறுதி பாகம் எழுத நேரமில்லாமல் நிற்கிறது. இரண்டாவது &lt;a href="http://neyvelivichu.blogspot.com/2005/08/95.html"&gt;"யார் குற்றம்" &lt;/a&gt;என்ற கதை. இது லண்டனில் பிரசில் நாட்டவர் சுடப் படுவதற்கு முன்பாகவெ சிந்திக்கப் பட்டு விட்டது. இதை பற்றி நண்பர் ரங்காவிடம் கூறி ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே லண்டன் நிகழ்வு.. ரங்கா இடை விளையாட்டாக "விச்சு நினைக்கிறான் வெற எவனோ செய்யரான்" என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அரசதிகாரம் மேற்கொண்ட அபத்தமான நடவடிக்கைக்காக, அந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் ஏன் குற்ற உணர்விற்கு, அவமான உணர்விற்கு உள்ளாக வேண்டும் என்பது விளங்கவில்லை" என்று மாலன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு சுழலில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்கும் கதாபாத்திரமாகவே கதாநாயகன் இருக்கிறான். எத்தனை சொன்னாலும் "நெருப்பில்லாமல் புகையாது" என்று பேசி புண்ணைக் கொத்தும் காக்கைகள் இருக்கும் வரை ராமர்கள் சீதையை தீக்குளிக்க வைப்பார்கள் என்பது தான் என் எண்ணம். இதனால் என்ன வந்தது என்று எண்ணும் மனப் பக்குவம் அவனுக்கு (என் கதாநாயகனுக்கு )இல்லை. நான் இங்கு (அமெரிக்காவில்) பார்த்த பலரின் பாதிப்பு தான் அந்த பாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கதையான &lt;a href="http://neyvelivichu.blogspot.com/2005/08/93.html"&gt;"சின்ன வட்டம் " &lt;/a&gt;என் அனுபவமே. அதில் என் கருத்துகளை சேர்த்து எழுதியிருந்தேன். தாத்தா கூறிய "Thinking big", எதாவது கருத்து கூறவேண்டும் என்று நான் நினைத்ததால் வந்தது. அது கதையின் ஆழத்தை நோக்கத்தை குறைத்தது, மாலன் கருத்தை படித்த பிறகு எனக்கும் விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரிசு பெற்ற இந்த கதைகளைப் பற்றி மாலன் எழுதிய கருத்துக்கள் ஒரு கதைக்கும் சிறந்த கதைக்கும் இடைப்பட்ட வேறு பாடுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வளவு தூரம் ஆய்ந்து பரிசு வழங்கிய மாலன் அவர்களுக்கும் என்னுடைய நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்காக ஒரு சிறப்புப் பரிசை ஏற்படுத்திய முகமூடி அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். சமீபத்தில்&lt;a href="http://ooviyam.blogspot.com/2005/09/blog-post_06.html"&gt; நெய்வேலி சித்ரா &lt;/a&gt;எழுதி இருந்தது போல, பரிசு மட்டும் மகிழ்ச்சி தரும் விஷயமல்ல, நம் கதைகூட எதோ ஒரு வழியில் சிறப்பானதாக இருக்கிறது என்ற எண்ணமும் நிறைய ஆர்வத்தைத் தூண்டும்.. மாலன் முதலில் ஒரு 10 கதைகளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியிருந்தார். அவற்றில் ஐந்து தெரிந்து விட்டது. மற்ற ஐந்தையும் தெரிவிக்கலாமே. மற்றவர்களுக்கும் இது ஊக்கம் தருவதாயிருக்கும் என்பது என் எண்ணம். இதில் செயல் முறை இன்னல்கள் இருக்குமாயின் என் ஆர்வக்கோளாறை மன்னிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் Sanjeeth (in the feedback of the prize announcement) சொன்னது போல, தமிழ்மணமெ இது போல் ஆண்டிற்கொருமுறையோ இரு முறையோ போட்டிகள் நடத்தலாமெ.. இதற்கு என்னாலான பங்களிப்பைச் செய்ய / தரத் தயாராக இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கதை இரண்டாம் பரிசு பெறும் என்று நினைத்ததாக எழுதி இருந்த "தேன் துளி" பத்மா அரவிந்துக்கு ஒரு சிறப்பு நன்றி. என் மேல் இவ்வளவு பேர் நல்லெண்ணம் வைத்திருப்பதைப் பார்க்கையில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போட்டியில் கதை எழுதி பங்குகொண்ட அனைத்து சக போட்டியாளர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் என்னுடைய நன்றியும் பாராட்டுகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, என் கதையைப் படித்து விட்டு, அமெரிக்காவில் இது போன்ற சென்சிடிவ் விஷயங்களை பொது இடத்தில் பேசக்கூடாது என்று பல நிகழ்வுகளின் மூலம் தெரிந்தும் அதைப் பற்றிப் பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட உன் கதா பாத்திரங்களுடையது தான் குற்றம் என்று தீர்ப்பளித்த என் மனைவிக்கும் நன்றி. இந்த தீர்ப்புக்கு அப்பீலே இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112672319317470489?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112672319317470489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112672319317470489' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112672319317470489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112672319317470489'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/110.html' title='110.நன்றி'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112629400372957310</id><published>2005-09-10T00:45:00.000+05:30</published><updated>2005-09-10T00:56:43.736+05:30</updated><title type='text'>109. தெருவில் கிடைத்தது</title><content type='html'>தெருவில் கிடைத்தது&lt;br /&gt;&lt;br /&gt;நேரமிலலை, அதனால் ஆளைக் காணவில்லை.. நான் இங்கே தான் இருக்கிறேன் என்று சொல்ல ஒரு பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரசித்த நான்கு அறிவிப்புகள்..&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நெடுஞ்சாலைகளிலிருந்து..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/4.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/3.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/2.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112629400372957310?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112629400372957310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112629400372957310' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112629400372957310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112629400372957310'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/109.html' title='109. தெருவில் கிடைத்தது'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112568028901855422</id><published>2005-09-02T22:25:00.000+05:30</published><updated>2005-09-02T22:34:07.656+05:30</updated><title type='text'>108. மீண்டும் சானியா வெற்றி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/001.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மீண்டும் சானியா வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் எட்டிய அதிக பட்ச உயரம் இது..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சுற்றில் மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாட வேண்டி வரும்.. மரியாவிற்கு எதேனும் நோவு வந்து இவருக்கு கிச்சான் தராத வரை.. இதுவே இந்த வருடத்தில் கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களில் அதிக பட்ச வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;போன பதிவில் எழுதிய புள்ளி விவரங்களைக் காட்டிலும் இந்த முறை பலத்த முன்னேற்றம். வாழ்த்துக்கள். &lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/005.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/005.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி நிலவரம் sania mirza def marion bartoli 7-6 (4), 6-4.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112568028901855422?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112568028901855422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112568028901855422' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112568028901855422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112568028901855422'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/108.html' title='108. மீண்டும் சானியா வெற்றி'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112558752838381888</id><published>2005-09-01T20:41:00.000+05:30</published><updated>2005-09-01T20:43:06.406+05:30</updated><title type='text'>107. பெட்ரோல் விலை என்ன?</title><content type='html'>பெட்ரோல் விலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை கேட்டால் ஒவ்வொரு முறையும் ஒரு புது பதில் கிடைக்கும் இப்போது அமெரிக்காவில்..&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் ஒரு நண்பர் அவர் அமெரிக்கா வந்த போது 65 சென்டாக இருந்தது என்று கூறி பெருமூச்சு விட்டார். (ஏழாண்டுகளுக்கு முன்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு வருடத்தில் தான் இவ்வளவு ஏற்றம்.. ஈராக் போருக்குப் பிறகு..&lt;br /&gt;&lt;br /&gt;இரு வாரங்களுக்கு முன் ஒரு நாள் காலையில் இந்தியானாபோலிஸில் 2.19 என்றிருந்தது மாலையில் 2.39 ஆகி அடுத்த நாள் 2.52 ஆகியது.. பிறகு இரண்டு வாரத்தில் 2.63 வரை சென்று திடீரென்று நேற்று 3.20 ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய செய்தித்தாளில் &lt;a href="http://www.bloomberg.com/apps/news?pid=10000086&amp;sid=a30ae27372WU&amp;amp;refer=latin_america"&gt;http://www.bloomberg.com/apps/news?pid=10000086&amp;sid=a30ae27372WU&amp;amp;refer=latin_america&lt;/a&gt;அது 3.50லிருந்து 4 வரைப் போகும்.. ஏனென்றால் கட்ரினாவின் வரவால் லூசியானா மாகாணத்தில் எண்ணை சுத்தீகரிப்பு நிலையங்கள் பழுதடைந்திருக்கின்றன.. அவற்றில் எளிதில் சீர் செய்யக்கூடியவை ஒரு வாரத்திலும், சற்று கடினமானவை 4 வாரங்களிலும் சீராகும். அது வரை பெட்ரோல் தட்டுபாடு (நம்ம ஊர் மாதிரி வரிசையில் நிற்க வேண்டாம்.. பெட்ரோல் வரத்து குறையும் அவ்வளவே) இருக்கும் என்று கூறி இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் லூசியானா மாகாணத்தில் இன்னும் மின் நிலை சீரடைய வில்லை.. அது சீரடைவதில் கால தாமதம் ஏற்பட்டால், பெட்ரோல் விலை 6 டாலர் வரைப் போகும் என்று ஒருவர் கருத்து கூறி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர் போல நடந்தோ (மிகவும் தூரம் அதிகம்) பேருந்திலோ (அது காலை / மாலை மட்டும் ஓடும் வண்டி) போக முடியாத இடங்கள் இவை.. தொல்லை தான்..&lt;br /&gt;&lt;br /&gt;நாளை திரும்ப நியூ ஜெர்சி போய் விடுவேன்.. அங்கே இன்னும் விலை குறைவாகவே (ம்ற்ற மாகாணங்களை விட) இருக்கும்.. பொது பேருந்து / ரயில் வசதியும் நன்றாக இருக்கும். ஒரு ஆறுதல் தான்&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் புஷ்க்கு ஓட்டுப் போட்டீர்கள் அல்லவா, அனுபவியுங்கள் என்று சிலர் பேசுவது கேட்கிறது. அட இது நம்ம ஊர் கதை..&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி.. இந்த விலை உயர்வு உலக அளவில் எதிரொலிக்குமே. மணி சங்கரைய்யர் (இவர் மும்பைக் காரரா.. அவர்கள் மட்டும் தான் இன்னும் ஐயர் என்று ஜாதிப் பேர் வைத்துக் கொள்கிறார்கள்) என்ன செய்யப் போகிறார்? இடது சாரிகள் என்ன செய்யப் போகிறார்கள்.. கலைஞர் என்ன செய்யப் போகிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112558752838381888?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112558752838381888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112558752838381888' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112558752838381888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112558752838381888'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/09/107.html' title='107. பெட்ரோல் விலை என்ன?'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112552246269500334</id><published>2005-09-01T02:03:00.000+05:30</published><updated>2005-09-01T20:43:53.126+05:30</updated><title type='text'>106.சானியாவின் வெற்றி - ஒரு விமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/sania2.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/sania2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சானியா மிர்ஸா இரண்டாவது சுற்றில் வெற்றி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சானியாவிற்கு வாழ்த்துக்கள். இது வரை எந்த இந்திய பெண்ணும் செய்யாத ஒன்றைச் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த (3rd) சுற்றிலும் அவருக்கு மரியன் பார்டோலி என்பவருடன் மோதும் வாய்ப்பு. 21 வயதாகும் இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இவரதும் அதிக பட்ச சாதனை மூன்றாவது சுற்றில் ஆடியது தான். தற்போது 43ம் இடத்தில் இருக்கிறார். (சானியா 42இல்). இதிலும் வெற்றி பெறும் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/sania.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/sania.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்த (4th) சுற்றில் அனேகமாக உலக முதல் இடத்திலும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவார் என்று கணிக்கப்படுபவருமான (ஆட்ட தரவரிசைப் படி) மரியா ஷரபோவாவைச் சந்திப்பார். யாருக்குத் தெரியும் ஜெயித்தாலும் ஜெயிக்கலாம் (இது நம்பிக்கையா.. பேராசையா?)&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது சுற்றில் வென்று அடுத்த சுற்றில் பிரவேசிக்கும் இந்த வேளையில் அவரது விளையாட்டு எவ்வளவு நன்றாக இருந்தது என்பது ஒரு கேள்வி.. கீழே இருக்கும் விவரங்களைப் பாருங்கள்.. எதிலுமே (சரி சரி.. ஒரு விஷயம் தவிர) சானியா முன்னணியில் இல்லை.. அதிக பட்ச ஓட்டுகள் வாங்கினாலும் தொகுதிகளில் ஜெயிக்காத அரசியல் தலைவர் போல் மரியா கேமரின் தோற்றுப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/sania2ndrnd.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/sania2ndrnd.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது அடுத்த சுற்றில் தாஙுமா..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் எங்கள் நாட்டுப் பெண்.. (பாரதியார் பாணியில் "வாராது வந்த மாமணி). ஜெயிக்க வாழ்த்துக்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112552246269500334?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112552246269500334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112552246269500334' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112552246269500334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112552246269500334'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/106.html' title='106.சானியாவின் வெற்றி - ஒரு விமர்சனம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112509389335226795</id><published>2005-08-27T03:20:00.000+05:30</published><updated>2007-02-24T05:10:12.136+05:30</updated><title type='text'>105 ஒன்பது மாத கருவின் கொலை</title><content type='html'>ஒன்பது மாதக் கருவின் கொலை.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் ஜாதி, குடும்ப மானம், ஊர் கட்டுப்பாடு, திருமணத்திற்கு முன் கர்ப்பமானது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தி படித்ததிலிருந்து மனது மிகவும் நிலையில்லதிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எழும் கேள்விகள் சில விடைஇல்லாதவை.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பென்பது என்ன.. ஒரு கணவனுடன் மட்டும் இருந்தால் கற்புடையவளா.. அப்படியானால் நம் நாட்டின் பெரும்பாலான பெண்கள் கற்புக்கரசிகள் தானே. யாரும் அப்படி ஏன் சொல்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பல கணவர்களுடன் இருந்தாலும் கற்புடையவர் அல்லவா..திரௌபதி எந்தக் கணக்கில் கற்புகரசி ஆனாள்.. அதே வகையில் கைம்பெண்மணம் கற்பைக் கெடுக்குமே.. அப்போது பல கணவர்கள் இருந்தாலும் கற்புடையவளே.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் , ஒரு பெண்ணுடைய விருப்பமுடன் பலருடன் இருந்தால் அவள் கற்பிழந்தவளா.. திரும்ப திரௌபதி கேள்வி..&lt;br /&gt;&lt;br /&gt;வண்புணர்ந்தால் கற்பிழந்தவளா.. இதில் அவளது தவறு என்ன.. ஆணல்லவா கற்பிழந்தவன் என்று கூறப்பட வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இத்தனை ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கீழே தரப்பட்டிருக்கும் ஆ. வி கட்டுரையைப் படியுங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அலட்சியமாக சொல்கிறார்கள்.. ஒரு பெண்ணை எரித்ததைப் பற்றி. வி எம் எழுதிய கதையில் &lt;a href="http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html"&gt;(http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html&lt;/a&gt; )ஒரு பெண் தோற்று ஜாதி ஜெயிக்கக் கூடாது என்று ஒரு கதை முடிவை மாற்றினேன்..&lt;br /&gt;(&lt;a href="http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_17.html"&gt;http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_17.html&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ.. இது கதை அல்ல நிஜம்.. எதில் என்னதை மாற்ற...&lt;br /&gt;&lt;br /&gt;திருந்துவார்கள்ள்.. திருந்துவோமா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தப்பு வழிக்கு போன தாயம்மா... எரித்துக் கொன்ற தாய்மாமன்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"தப்பான வழிக்கு பொண்ணுங்க போனா... தாய்மாமனுங்க சும்மா இருக்க மாட்டானுங்க. அதுக்கு உதாரணம்தான் இந்த தாயம்மா..."&lt;/span&gt; கீழத்தூவல் கிராமத்தில் எச்சரிக்கும் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மாமன்களால் ஓட ஓட விரட்டி &lt;span style="color:#ff0000;"&gt;ஊர்க்காரர்களின் ஒத்துழைப்போடு கொல்லப்பட்டதோடு... தீ வைத்தும் எரிக்கப்பட்ட&lt;/span&gt; கர்ப்பிணிப் பெண்தான் தாயம்மாள். இவள் செய்த பாவம்... திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;விஷயத்தை விசாரிக்கப்புகுந்தால்... இந்த ஏரியாவுல இதெல்லாம் சகஜம் என்கிற ரீதியில் பதில் வந்து நம்மை பகீரிட வைத்ததது!&lt;br /&gt;எரித்த இடம்...&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த சுசீலா என்பவரின் இரண்டாவது மகள் தாயம்மா. சற்றே வெகுளிப் பெண்ணான தாயம்மா, எல்லோரிடமும் வெள்ளந்தி யாகப் பழக, அதுவே அவளை ஆபத்தை நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது. திருமண வயதிலிருந்த தாயம்மாவுக்கு சபலத்தை உண்டாக்கி, இளைஞர்கள் பலரும் தங்கள் இஷ்டம்போல அவளை அனுபவித்திருக்கின்றனர். இதனால் அடிக்கடி கர்ப்பமாகியிருக்கிறார் தாயம்மா. நான்கு முறை கரு கலைத்துவிட்ட நிலையில், ஐந்தாவது முறையாகவும் கர்ப்பமாகியிருக்கிறார் தாயம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை முறையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிராமத்துக்கு, ஐந்தாவது முறை அவள் கர்ப்பமானதும் கோபம் பொத்துக் கொண்டிருக்கிறது. நான்கு தடவைகளாக தாயம்மாவின் கர்ப்பத்துக்கு, அவளுடைய சாதியைச் சேர்ந்த ஆண்களே காரணமாக இருக்க... ஐந்தாவது முறை &lt;span style="color:#ff0000;"&gt;கர்ப்பத்துக்கு முடிவெட்டும் தொழில் செய்யும் ஒரு நபர் காரணம்&lt;/span&gt; என்று தெரிய வந்ததுதான் கோபத்தைக் கிளப்பியிருக் கிறது. இந்த விஷயம் ஊருக்குள் தொடர்ந்து பற்றி எரிந்தபடி இருக்க, இது தொடர்பாக அடிக்கடி கட்டப்பஞ்சாயத்துக்களும் நடந்திருக்கின்றன. இந்தச் சூழலில் தாயம்மா ஒன்பது மாத கர்ப்பிணியாக நிற்க, மதுரையிலிருந்து ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறார், தாயம்மாளின் தாய்மாமன் அண்ணாதுரை!&lt;br /&gt;&lt;br /&gt;ஊரே கூடி, "அசிங்கமாயிருச்சுடா" என அண்ணாதுரையை சூடேற்ற... அவர், மறுநாள் காலை 8.00 மணிக்கு தாயம்மாவை அரிவாளோடு விரட்டியிருக்கிறார். ஒன்பது மாத சிசுவை சுமந்திருந்த தாயம்மா, அலறி அடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள காலனிக்குள் நுழைந்திருக்கிறாள்...&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்டு நடந்ததைப் பற்றி பேசும் காலனிவாசிகள் சிலர், ÔÔஅந்தத் தாயம்மா பாவம்.... வெகுளி... ஆனது ஆயிப்போச்சுனு விடாம, பட்ட பகல்ல அரிவாளோட துரத்தித் துரத்தி அவளை வெட்டுனாங்க. ரத்தம் சொட்டச் சொட்ட ஓடி, கம்மா பக்கம் விழுந்து செத்துட்டா. அப்படியே சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போய் எரிச்சு, கதையை மூடி மறைச்சுட்டாக.&lt;br /&gt;&lt;br /&gt;அவ ஓடினது... அவங்க துரத்துனது... எல்லாமே காலையில பசங்க பள்ளிக்கூடம் கிளம்பற நேரத்துலதான். இதையெல்லாம் பார்த்துப் பயந்துபோன எங்க புள்ளைக பேயடிச்ச மாதிரியாகிப் போச்சுதுங்க. அதுங்களோட பயம் தெளிய ÔகொழுமோருÕ காய்ச்சிக் கொடுத்திருக்கோம்ÕÕ என்றார்கள், தாங்களும் பயத்திலிருந்து மீளாதவர்களாக!&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குள் போய் தாயம்மாவை பற்றிக் கேட்டதுமே நம்மிடம் பேசுவதைத் தவிர்த்து விலகிச் சென்றனர் கிராமத்தினர். ஒரு வழியாக சிலரை நம்மிடம் பேச வைத்தோம். ÔÔபெயர்களை வெளியிடக்கூடாதுÕÕ என்ற நிபந்தனையோடு பேசியவர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔதம்பீ... அந்த சிறுக்கி இருக்கிறதவிட சாகறதுதான் மேல். அம்புட்டு அசிங்கமாப் போச்சு. &lt;span style="color:#ff0000;"&gt;எங்க பயகன்னாகூட புடிச்சு கட்டிவச்சுடலாம். ஆனா, வேற சாதிக்காரன்னு கேள்விப்பட்டதும் எங்களுக்கு திக்னு ஆகிடுச்சு&lt;/span&gt;. அந்த ஆத்திரத்துலதான் தாய்மாமன்காரன் வெட்டிப் போட்டுட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்காரவுக சிலர் கூடமாட ஒத்தாசை பண்ணிக் கொளுத்திட்டாங்க. &lt;span style="color:#ff0000;"&gt;தீ எரியவும் அவ வயிறு வெடிச்சு, புள்ள வெளியில வந்து விழுந்துச்சு... அது ஆம்பளை புள்ள.&lt;/span&gt; கொளுத்தப் போறாங்கனு போலீஸ§க்கே தெரியும். அவங்களும் கண்டுக்காமதான் இருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிஞ்ச பிறகு, தாயம்மாவோட சித்தப்பன் ஒருத்தன், போலீஸ்கிட்ட போய், எஸ்.பி. வரைக்கும் கம்ப்ளெயின்ட் பண்ணுவேன்னு சத்தம் போடவும்... வேற வழியில்லாம போலீஸ் எங்ககிட்ட வந்து பேசுனாங்க. அதுக்குப் பிறகு வி.ஏ.ஓவை விட்டு கம்ப்ளெயின்ட் கொடுக்க வெச்சாங்க. தாயம்மாவை வெட்டின அண்ணாதுரையையும் சடலத்தை எரிக்க உதவியா இருந்த அவனோட தம்பி கருப்பனையும் நாங்களே போலீஸ்கிட்ட ஒப்படைச்சோம் என்றவர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;தம்பீ... &lt;span style="color:#cc0000;"&gt;இதெல்லாம் இந்த ஏரியாவுல சர்வ சாதாரணம்.... சாதி மானத்தை கெடுக்கறவளுக இருந்துதான் என்ன ஆகப்போகுது...&lt;/span&gt; எங்களுக்கு மானம்தான் பெரிசு என்று தங்களுடைய செயல்கள் அத்தனையையும் நியாயப்படுத்தி னார்கள், கொஞ்சம்கூட மனிதாபிமானம் அற்றவர்களாக!&lt;br /&gt;&lt;br /&gt;கொலை நடந்த இடம், பிணத்தை எரித்த இடம் எல்லாமே கீழத்தூவல் போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றி சுற்றியேதான் இருக்கின்றன. இருந்தும் எதையும் கண்டுகொள்ளாமல் கடைசிவரை வேடிக்கை பார்க்கவே செய்திருக்கிறது போலீஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;காவல் நிலையத்துக்குச் சென்ற நாம், உள்ளே எட்டிப்பார்த்தோம். அண்ணாதுரை, கருப்பன் இரண்டு தாய்மாமன்களும் உட்கார்ந் திருந்தனர். மெள்ள அவர்களை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தோம். அவர்களைப் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது, தாவி வந்த எஸ்.ஐ., நீங்க வேற... இவங்களுக்கு கைவிலங்கு போட்டதுக்கே ஊர்க் காரங்க சண்டைக்கு வந்துட்டாங்க. இதுல போட்டோவெல்லாம் எடுத்தா வில்லங்கமாகி போயிரும் என்றவர், பொண்ணு கேரக்டர் சரியில்லை. அதான் கொலைக்கு காரணம் என்று கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் soன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;கைதாகியிருக்கும் இருவரும், எங்க அக்கா பொண்ணு தாயம்மா கல்யாணத்துக்கு முந்தியே கர்ப்பமாயிட்டா. முறைதவறி நடந்த கழுதை உயிரோட இருக்கக் கூடாதுனு கொலை பண்ணிட்டோம் என்று வாக்குமூலம் கொடுக்க... அதைப் பதிவு செய்துகொண்டு அவர்களை உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏரியாவில் வெகு காலமாக பணியாற்றும் நமக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இந்த விவகாரம் பற்றி கேட்டோம். அவர் நம்மிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;தம்பீ இது உங்களுக்குப் புதுசு... ஆனா, இந்த ஏரியாவுல இதெல்லாம் சகஜம். முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதி கிராமங்களில் காலம்காலமாக தாய்மாமன்களால் பல பெண்கள் கொல்லப் பட்டிருக்காங்க. அதுல ஒண்ணுதான் இந்தக் கீழத்தூவல் தாயம்மா!&lt;br /&gt;&lt;br /&gt;போனமாசம்கூட கமுதி பக்கம் ஒரு கிராமத்துல (பெயர் தவிர்க்கப்படுகிறது), வேற சாதிப் பையனை காதலிச்ச காரணத்துக்காக, பொண்ணை கொலை பண்ணி, மஞ்சனாத்தி மரத்துல கட்டி தொங்கவிட்டுட்டானுங்க தாய்மாமனுங்க. தற்கொலைனுதான் கேஸ் பதிவாகியிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சாயல்குடி பகுதியில இப்படி தப்பு வழியில சிக்கிக்கற மருமகள்களை ஓடிமுள்ளுல வச்சு கொளுத்துவாங்களாம் தாய்மாமன்கள். பரமக்குடி ஏரியாவுலயும் இதெல்லாம் சகஜமாத்தான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தப்பான வழியில போற பொண்ணுங்களத்தான் தாய்மாமன்கள் கொல்றானுங்க. அதனால, ஒட்டுமொத்த கிராமமும் இந்தக் காரியத்துக்கு சப்போர்ட்டாதான் இருக்காங்க. காவல்துறையோட காதுகளுக்கு விஷயம் வந்தாலும் சாட்சிகள் இருக்காது. கேஸ§ம் நிக்காது. அதனாலேயே போலீஸ் இந்த விஷயத்துல பெரிசா அக்கறை காட்டுறது இல்லை என்று சொன்னவர்,&lt;br /&gt;&lt;br /&gt;பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கல்யாணம் கட்டிக் கொடுக்கற வரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலயும் அவளைப் பெற்ற தகப்பனைவிட, தாய்மாமனுக்கே அதிக மரியாதை தர்ற சமூகம் இது. அந்த அளவுக்கு கொடுக்கற முக்கியத்துவம்தான் மருமகள்கள் மேல அசைக்கமுடியாத உரிமையை ஏற்படுத்திடுது. அப்படிப்பட்ட மருமகள்கள் தடம்மாறும் போதுதான் பிரச்னையே வெடிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குத்தான் அசிங்கம்னு தாய்மாமனைப் பார்த்து விஷம் ஏத்துற வேலைகளை கிராமத்து ஜனங்க சிலர் செய்யும்போது, தாய்மாமன்களுக்கு உசுப்பேறிடுது. அதுதான் கடைசியில கொலையில வந்து நிக்குது என வேதனையோடு பேசினார் அந்த போலீஸ் அதிகாரி!&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜியான அலெக்சாண்டர் மோகனிடம் தாய்மாமன்களின் கொலை பற்றிக் கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப மானம்ங்கிற ஒரு விஷயத்துக்காக எமோஷனலாகி, சொந்தக் குடும்பத்தைப் பத்தியெல்லாம் யோசிக்காம இப்படி கொலைகளைப் பண்ணிடறாங்க. தடயங்களை சுத்தமா அழிச்சுடறதோட சாட்சி சொல்லவும் யாரும் முன்வர்றது இல்லை. அதுவே இது மாதிரியான ஆட்களுக்கு தெம்பு கொடுக்கற மாதிரியாகிடுது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களோட மனநிலை மாறினாத்தான் இது மாதிரியான கொடுமைகளைத் தடுக்க முடியும். கிராமங்கள்ல பெண் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் மூலமா முகாம் போட்டு, அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்றார் அக்கறை கலந்த குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;மருமகளுக்காக பவுனும், பட்டுச் சேலையும், காராம் பசுவும், கிடாக்கறி சோறும் மொய்யும், விருந்தும் செய்கிற தாய்மாமன்களுக்கு இடையே கொலைவெறி கொண்டோரும் நிற்பது கொடுமையிலும் கொடுமை. இவர்களுக்கு காலத்தே வைத்தியம் நடத்தப்படுமானால், கொலைக்கு தாயம்மாளோடாவது வணக்கம் போடமுடியும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112509389335226795?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112509389335226795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112509389335226795' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112509389335226795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112509389335226795'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/105.html' title='105 ஒன்பது மாத கருவின் கொலை'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112509178125020995</id><published>2005-08-27T02:52:00.000+05:30</published><updated>2005-08-27T03:03:03.210+05:30</updated><title type='text'>104  மீண்டும் சுனாமி</title><content type='html'>சுனாமி திரும்ப வருதாமே..&lt;br /&gt;&lt;br /&gt;பால ஜோதிடம் என்பது நக்கீரன் நடத்தும் ஜோதிடப் பத்திரிகை. இந்துமத எதிர்ப்பு சங்கராசாரியார் எதிர்ப்பு என்று மினி திராவிட கழக இதழாக வரும் நக்கீரனில் மூட நம்பிக்கையான ஜோதிடத்திற்கு ஒரு பத்திரிகை வருவதே கொள்கைப் பிடிப்பான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய குங்குமப் பொட்டு மஞ்சள் துண்டு போல.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒரு &lt;a href="http://www.nakkheeranbiweekly.com/Balajothidam/News1.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;கட்டுரை&lt;/span&gt;&lt;/a&gt; திசம்பரில் மீண்டும் சுனாமி வரும் என்று கூறுகிறது.. படித்துப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112509178125020995?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112509178125020995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112509178125020995' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112509178125020995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112509178125020995'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/104.html' title='104  மீண்டும் சுனாமி'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112506880249238395</id><published>2005-08-26T20:31:00.000+05:30</published><updated>2005-08-26T20:36:42.496+05:30</updated><title type='text'>இதை ரஜினி தட்டிக் கேட்பாரா?</title><content type='html'>‘‘எம் மக்களை நேசித்து அமரர் ஆன ஐயா, உங்கள் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல், உள்ள உறுதியுடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தீர்கள். நீங்கள் மறைந்தாலும், உங்கள் நற்செயல், நல் சிந்தனை அடிப்படையில் நாட்டில் உள்ள பாமர மக்களை விழித்தெழச் செய்து புதிய சமுதாயம் தோன்றிட நாங்கள் எங்கள் உயிரையும் பொருளையும் உண்மையுடன் அர்ப்பணிப்போம் என்று உங்கள் நினைவிடத்தில் சூளுரைக்கின்றோம்!’’&lt;br /&gt;&lt;br /&gt;செண்டராயன் மலையடிவாரத்தில் புதர் மண்டிய கருவேலங்காட்டுக்குள் காவிரிக் கரையோரம் புதைக்கப்பட்டிருக்கும் வீரப்பனின் கல்லறையில், நெஞ்சுக்கூட்டுக்கு மேல் கையை நீட்டிச் சபதம் செய்கிறார் முத்துலட்சுமி வீரப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரப்பன் புதைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. என்றாலும், இன்னமும் அந்த ÔசாகசÕக்காரனின் கல்லறையை வியப் போடு பார்த்தபடி செல்கிறார்கள் ஜனங்கள். சிலர் மலர்களைத் தூவுகிறார்கள். சிலர் அழுகிறார்கள். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியோ தன் கணவனின் கல்லறையில் உறுதிமொழி எடுத்த கையோடு, விஜயகாந்த்துக்கு அடுத்தபடியாக, அதிரடியாகக் கிளம்பி பொதுவாழ்க்கையில் கால் பதிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘பத்தாண்டு காலம் இந்த மக்கள் அனுபவிச்ச கொடுமைகளுக்கு அளவேயில்லை. அதனால் தான் ஒரு சிலர் என்கிட்டே வரத் தயங்குறாங்க. ‘உங்க பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கத்தான் நான் வந்திருக்கேன்’னு எடுத்துச் சொன்னதும், புரிஞ்சுகிட்டு வந்து ஒட்டிக்கிறாங்க. எனக்கு இருக்கிற ஆதரவைப் பார்த்துட்டு சில அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சியில சேரச் சொல்லி என்னைக் கூப்பிட்டாங்க. எனக்கும் சேரலாம்னு தோணிச்சு. ஆனா, என் கணவரால பயனடைஞ்சவங்க, அவரைக் காட்டுக் குள்ளிருந்து கடைசி வரைக்கும் வெளியே வரமுடியாதபடி சிக்கல் பண்ணிட்டு, அவங்க மட்டும் சவுகரியமா ஊருக்குள்ள இருந்துக்கிட்ட மாதிரி, என்னையும் ஒரு கூண்டுக்குள்ள அடைச்சிடு வாங்களோனு பயமா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு ஏங்க... &lt;span style="color:#ff0000;"&gt;சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கூட&lt;/span&gt; என் கணவருக்கு ஒரு கேசட் அனுப்பியிருந்தார். அதில், &lt;span style="color:#ff0000;"&gt;‘அண்ணா! உங்ககிட்ட ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கு. அதனாலதான் இப்படியெல்லாம் செய்ய உங்களால முடியுது. நீங்க வெச்சிருக்கிற கோரிக்கைகளிலும் நியாயம் இருக்கு. உங்களைப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. ஆனா, இந்தச் சூழ்நிலைல நான் வர முடியாது’&lt;/span&gt; அப்படினு அன்பா பேசியிருந்தார். அப்புறம், அவரே பெங்களூர்ல போய் "&lt;span style="color:#ff0000;"&gt;வீரப்பன் ஒரு அசுரன். அவனை சம்ஹாரம் பண்ணணும்&lt;/span&gt;"னு மாத்திப் பேசலையா?&lt;br /&gt;&lt;br /&gt;என் கணவரை சம்ஹாரம் பண்ணவங்கனு சொல்லி, அதிரடிப்படைக்காரங்களுக்கு அரசாங்கம் நிறையப் பணம், சொந்த வீடு எல்லாம் தந்திருக்கு. ஆனா, அதே அதிரடிப்படையால பாதிக்கப்பட்ட நூத்துக்கணக்கான குடும்பங்களுக்கு எந்த உதவியும் இல்லை. இதை ரஜினி தட்டிக் கேட்பாரா? அல்லது இந்த ஜனங்களை ஒரு தடவை நேர்லயாவது வந்து பார்த்து ஆறுதல் சொல்வாரா?’’ என்று ஆவேசமாகக் கேட்கும் முத்துலட்சுமி,&lt;br /&gt;‘‘இவங்களையெல் லாம் நம்ப முடியாதுங்க. அதனாலதான் அரசியல் கட்சிகளே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். மனித உரிமைகளுக்காகப் போராடுற சில அமைப்பு களின் துணை இருக்கு. அது போதும் எனக்கு!’’ என்கிறார் உறுதியாக.&lt;br /&gt;&lt;br /&gt;nanRi vikatan&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112506880249238395?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112506880249238395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112506880249238395' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112506880249238395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112506880249238395'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_26.html' title='இதை ரஜினி தட்டிக் கேட்பாரா?'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112491606226986132</id><published>2005-08-25T01:46:00.000+05:30</published><updated>2005-08-25T02:11:02.286+05:30</updated><title type='text'>குழலி தான் என்னோட சாய்ஸ் - அஸின்</title><content type='html'>சுண்டி இழுக்கிறார் அபின்... ஸாரி, அஸின். ஒரே நேரத்தில் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் உற்சாகம் அவரது பேச்சில் ததும்பி வழிகிறது. டப்பிங், ஷ¨ட்டிங் என்று ஓய்வு இல்லாமல் பறந்து கொண்டிருந்த அந்தச் சின்ன மைனாவுடன் பேசியதிலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;காட்ஃபாதரில் எனக்கு கலகல காலேஜ் பொண்ணு கதாபாத்திரம். கதாநாயகனை ஜாலியாக சீண்டிப் பார்க்கிற ரோல். சிவகாசியில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியஸ்னு கலக்குற கேரக்டர். மகாவுல காமெடிதான். படம் முழுக்க &lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/pg4-t.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/pg4-t.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தாவணி, புடவையில வர்றேன். நான் காமெடி பண்றது இதுதான் முதல் தடவை. இது எனக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவம். ‘கஜினி’யிலதான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சிருக்கேன். நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு கஜினியில கிடைச்சிருக்கு.’’&lt;br /&gt;‘‘நடிக்க வந்த உடனேயே பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஒரே நேரத்துல வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம்தான். &lt;a href="http://photos1.blogger.com/blogger/8056/779/1600/pg4a.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/8056/779/320/pg4a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;உடனே நம்பர் ஒன், நம்பர் டூன்னு பட்டியல் போடுறதுல எனக்கு நம்பிக்கை இல்ல.’’&lt;br /&gt;‘‘அஜீத் ரொம்ப ஃப்ரெண்ட்லியான டைப் நல்லா பேசுவாரு. எதையும் தைரியமாக, வெளிப்படையாக பேசுற ஆளு. அதனால அஜீத்தைப் பிடிக்கும். விஜய் ரொம்ப அமைதி. யார்கிட்டேயும் அதிகம் பேச மாட்டாருன்னு சொல்வாங்க. ஆனால் உண்மையில அடிப்படையில்ல செம கலகல பார்ட்டி. sense of humour ஜாஸ்தி. டைமிங்காக ஜோக் அடிச்சு தூள் கிளப்பிடுவாரு. சூர்யா ஜாலியான பேர்வழி. எந்தக் காரியத்தையும் அர்ப்பணிப்போடு, கவனமாக செய்வார். எப்ப பார்த்தாலும் அந்த சீனை எப்படிப் பண்ணலாம் இந்த சீனை எப்படிப் பண்ணலாம்னு யோசிச்சுகிட்டே இருப்பார். அப்புறமாக விக்ரம். தேசிய விருது வாங்கிய நடிகர் என்ற பந்தா துளியும் இல்லாதவர், எளிமையானவர். ரொம்ப சாதாரணமான மக்களோடும் நெருங்கிப் பழகுறார். மொத்தத்தில் என் ஹீரோக்கள் எல்லோருமே ரொம்ப ஸ்வீட்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;ஆனால் அதைவிட இணையத்தில் எனக்கு ரசிகர் மன்றம் வைத்து என் புகழ் பாடும் &lt;span style="color:#ff0000;"&gt;குழலி&lt;/span&gt; தான் என்னுடைய சாய்ஸ்’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;குழலி அசினுக்கு சிங்கையில் கோவில் கட்ட நிதி வசூலிப்பதாக இறுதியாகக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அமெரிக்காவில் இந்த நற்பணிக்காக பணம் தர விரும்புபவர்கள் எனக்கோ என் தல முகமூடிக்கொ 123456789 என்ற வஙிக் கணக்கில் செலுத்தி அசினின் பிரியதிற்கு ஆளாகும்படி கேட்டுக் கொள்கிறொம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;செய்திக்கு நன்றி : குமுதம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய படம் மாற்றும் திறமைக்கு அந்தப் படத்தில் "குழலிதான் ரொம்ப சுவீட்.. குதுகலிக்கிறார் அசின்" என்று மாற்றத் தெரியவில்லை.. அதனால் குழலி அதில் காணப்படவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;என் பங்குக்கு ஒரு அசின் பதிவு போட்டு புண்ணியம் தேடிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112491606226986132?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112491606226986132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112491606226986132' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112491606226986132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112491606226986132'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_24.html' title='குழலி தான் என்னோட சாய்ஸ் - அஸின்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112489539986562160</id><published>2005-08-24T20:21:00.000+05:30</published><updated>2005-08-24T20:26:39.876+05:30</updated><title type='text'>101.ஊடாடிப் படித்தல்.. அம்மாவின் பேட்டி</title><content type='html'>ஊடாடிப் படித்தல்.. அம்மா சொன்னதும் &lt;span style="color:#ff0000;"&gt;சொல்லாததும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி விஷயத்தில் திறந்த மனதுடன் இருக்கிறோம்: ஜெயலலிதா ஆகஸ்ட் 24, 2005  சென்னை:&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி விஷயத்தில் அதிமுக திறந்த மனதுடன் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று கோட்டையில் நிருபர்களை சந்தித்தார் ஜெயலிலதா. அவர் கூறுகையில்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டமன்றத்தை முன் கூட்டியே கலைக்கப் போவதில்லை. முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"இருந்தாலும் எனக்குத் தெரியாது.. என் ஜோசியருக்குத்தான் தெரியும்.":&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;நாங்கள் தேர்தலை மனதில் வைத்து எந்தத் திட்டத்தையும் நான் அறிவிக்கவில்லை. மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது ஒரு அரசின் கடமை. அதைத் தான் செய்கிறோம். அதை எப்படி தேர்தலோடு முடிச்சு போட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"இத்தனை நாள் இது போன்ற திட்டங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. தேர்தல் கண்ணில் தெரியும் போது தான் இதெல்லாம் தெரியவருகிறது. இரண்டாவதாக அறிவிப்பது தான் அரசின் கடமை.. செயல் படுத்துவது அல்ல.. "&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கூட்டணி விஷயத்தில் நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். கூட்டணி குறித்து பேச நிறைய கால அவகாசம் உள்ளது என்றார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"தி.மு.க கூட்டணி முடிவு செய்யும் வரை அவகாசம் இருக்கிறது..அப்போது தான் அவர்கள் தருவதை விட 5 இடம் அதிகமாகத் தந்து கட்சிகளை வளைக்கலாம்.  எங்களுக்கு 150 இடம் அது தான் இப்போது தெரியும் "&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கூட்டணி குறித்து எந்தக் கட்சியாவது உங்களை அணுகியதா என்று கேட்டபோது, சிறிய கட்சி எங்களை அணுகி இருந்தாலும் கூட அதை எப்படி நான் இப்போதே வெளியில் சொல்ல முடியும் என்றார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"பெரிய கட்சி என்றால் சொல்லலாம்.. சிறிய கட்சி அணுகினால் சொல்வதால் ஏதும் பயன் இல்லை"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;போலீஸைக் கொண்டு திமுக கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நீங்கள் முயல்வதாக கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, போலீஸை வைத்து அதை எப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை போலீசை பயன்படுத்துவதில் அவர் கில்லாடியாக இருக்கலாம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"ஊளவுத்துறை போலிஸ் ஆனாலுல் அதை போலிஸ் என்று கூறுவதைக் கண்டிக்கிறேன்.  மேலும் தி மு க இதற்கு யாரை எல்லம் தயார் படுத்தியதோ அவர்களையே பொறுப்பில் வைத்திருக்கிறேன். பாம்பின் கால் பாம்பறியும் அதனால் தான் தாத்தாவுக்குக் கவலை."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வேலை உத்தரவாத சட்டத்தை அமலாக்கியதற்காக மத்திய அரசைப் பாராட்டிய அவர், தேசிய வளர்ச்சிக் கவுன்சிலில் நான் சொன்ன சில கருத்துக்களையம் உள்ளடக்கி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது மிகுந்த மிகழ்ச்சியளிக்கிறது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"இது பாராட்டு எண் 17.  மைத்ரேயன் இதை காங்கிரஸ் தலைவியின் எடுபிடிகளிடம் தவறாமல் தெரிவிக்கவும்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசைத் தாக்கி பாஜக கருத்து தெரிவித்துள்ளது குறித்து கேட்டபோது, பாஜகவுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"பா ஜா கா ஆதரவு நிலையை விட்டு விட்டோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.. மைத்ரேயன் இதையும் சொல்லவும்"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"தாத்தாவிடம் போகாமல் என் காலில் விழுந்திருந்தாலே இன்னேரம் வேலை தந்திருப்பேன்.. கோர்ட்க்கா போரீங்க கோர்ட்க்கு.. தீர்ப்பு அடுத்த தேர்தலுக்குத் தான் வரும்.. அது வரை காத்திருங்க."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"இதைச் செய்வதால் பெரிதான எந்த பலனும் இல்லை தேர்தலில்.. வீரமணி ஒரு அறிக்கை விடுவார்.. இருந்தாலும் கருணாநிதி இதில் முன்னிலை பெற்று விடக் கூடாதே என்பதால் ஒரு மனு தாக்கல் செய்து வைப்போம்"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாவிட்டால் சுய நிதிக் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று கூறியிருக்கிறீர்களே. அது சாத்தியமா என்று நிருபர்கள் கேட்டபோது,&lt;br /&gt;வேறு வழியே இல்லாவிட்டால் அதைத் தான் செய்ய வேண்டும். இந்தக் கல்லூரிகளை அரசு ஏற்று நடத்த முடியும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"என்ன, அவர்கள் மூலமாக வரும் வருமானம் குறையும்.. இதற்கு வேறு வழி யோசித்துக் கொண்டிருக்கிறோம்.. இப்பொது வெளியிட முடியாது"&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112489539986562160?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112489539986562160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112489539986562160' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112489539986562160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112489539986562160'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/101.html' title='101.ஊடாடிப் படித்தல்.. அம்மாவின் பேட்டி'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112482129501516678</id><published>2005-08-23T23:37:00.000+05:30</published><updated>2005-08-23T23:56:09.500+05:30</updated><title type='text'>100. வாழ்க தமிழ் மணம்</title><content type='html'>வாழ்க தமிழ் மணம்.. வாழ்க காசி மற்றும் நண்பர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்மணத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது போல் நீங்கள் இணையத்தில் தமிழ்மணம் வைத்துத் தமிழ் வளர்க்கிறீர்கள். இரண்டும் ஒரே அளவுள்ள முயற்சி தான்..&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து ஆண்டுகளாக இதோ எழுதுகிறேன் அதோ எழுதுகிறேன் என்று சொல்லி தள்ளிப் போட்டு வந்த என் ஆர்வம்.. இந்த ஊடகத்தில் பழமானது.. அதற்கு நன்றி.. இது போல் எத்தனையோ சிந்தனை விதைகள் பூக்களாகவும் கனவுகள் பழங்களாகவும் உதவும் முயற்சி இது. நாளைய உலகத்தில் தமிழ்மணத்திலிருந்து வந்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்படியாக பலரும் வருவார்கள். அவர்களை வளர்த்த பெருமை உங்களையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது, வெங்கிட்டு மற்றும் முகமூடி ஒரு புதிய மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறார்கள். எத்தனையொ நல்ல தமிழில் கதைகளும் கவிதைகளும் மனதில் இருந்து வலைப்பூவாய் விரியும் ஒரு அற்புதம். இது போன்ற முயற்சிகள் தமிழை பொதுவாகவும், குறிப்பாக இணையத்திலும் வளர்க்கும் என்பதில் ஐயமே இல்லை. இவர்கள் சிறந்த கிரியா ஊக்கிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவாளர்கள் பல இடங்களில் இருந்தாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் (மாதம் ஒரு முறை) சந்திதுக் கொண்டால், நம்மில் ஒரு இணைப்பு பெருகும்.. பல புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு கருவியாகவும் அது அமையும்.. (தமிழ்சுரங்கம் என்ற பெயரில் நண்பர் ஒருவர் NJ, USAயில் இதே தமிழ் வளர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்).&lt;br /&gt;&lt;br /&gt;மதம் பற்றிய குறிப்பு சிந்திக்க வைக்கிறது.. தமிழை விட்டு மதத்துக்குப் போகும் போது.. தமிழைக் காண முடிவதில்லை.. பலர் தம் மதத்தை நிலை நிறுத்தவும் சிலர் அதைக் குலைக்கவும் வலைப்பதிவுகளைப் பயன் படுத்துவது தவிர்க்கப் பட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி திட்டுவதாலோ அல்லது அதை எதிர்த்து காத்துக் கொள்வதாலோ எதாவது பலன் இருக்கிறதா என்று பாருங்கள். பல நூறு ஆண்டுகளாக இது தொடரும் செயல். சூரியனைப் பார்த்து நாய் தினமும் குறைக்கிறது.. சூரியனுக்கு அதனால் எந்த இழப்பும் இல்லை.., நாய்க்கு ஒரு திருப்தி தன் தூக்கத்தைக் கெடுத்தவனை திட்டி விட்டேன் என்று.. நாம் சூரியனாய் இருக்கலாமே..&lt;br /&gt;&lt;br /&gt;நம் கடவுள்கள் இவர்கள் திட்டியதால் குறைந்து அழிந்து போவதானால் அது நெடு நாள் முன்னரே நடந்திருக்கும். "கடவுள் இல்லை" என்றதால் கடவுளோ மதமோ அழியவில்லை.. யாருக்கு அதைப் புரியும் பக்குவம் இல்லையோ அல்லது மதத்தின் மேல் கடவுளின் மேல் அழியமாட்டார்கள் என்ற நம்பிக்கை இல்லையோ அவர்கள்தான் வாக்குவாதங்கள் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரது நம்பிக்கையில் தான் கடவுள், மதம் எல்லாம் வாழ்கிறது.. வாத பிரதிவாதங்களால் இன்னும் இருக்கும் நம்பிக்கையைக் கெடுக்கிறோமே அன்றி வளர்ப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிகளைப் பற்றி எழுதுபவர்களுக்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கும் போது அது எந்த வகையில் (category) சேரவேண்டும் என்று பிரித்து, வலைப்பதிவை அந்த அடிப்படியிலேயெ பார்க்கும் வசதியும் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு, மதம் ஒரு வகை என்று கொண்டால், தமிழ்மணத்தின் முகப்பில் மதம் என்ற சுட்டி வைத்து அதைத் தேர்ந்து எடுப்பவர்கள் மட்டும் அதனுள் போகும் படிச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி இந்த தமிழ்மண முயற்சியில் என்னுடைய பங்களிப்பு ஏதும் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்.. நான் தயார். (எடுத்துப் போட்டு செய்வது தான் பழக்கம் என்றாலும் எனக்கு எதை யார் செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை... அதனால் தான் கேட்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு அமைப்பை இணையத்தில் நடத்தி வரும் அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் எனது நூறாவது பதிவு.. எனக்கு தமிழ்மணத்தை அறிமுகம் செய்து எழுதத் தூண்டிய ரங்காவிற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய எழுத்து களுக்கு பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக மாலன், முகமூடி, குழலி, துளசி அக்கா, வெங்கட் கண்ணதாசன், தேன் துளி nisha போன்றோருக்கு ஒரு சிறப்பு நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவை அவர்கள் பதிவுகளில் இணைப்பாகக் கொடுத்திருக்கும் நண்பர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நூறு பதிவுகள் இதுவரை.. பல ஆயிரங்கள் இன்னும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112482129501516678?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112482129501516678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112482129501516678' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112482129501516678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112482129501516678'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/100.html' title='100. வாழ்க தமிழ் மணம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112474737426172524</id><published>2005-08-23T03:17:00.000+05:30</published><updated>2005-08-23T03:19:34.266+05:30</updated><title type='text'>99. சிறுகதை.. பயம்</title><content type='html'>வெளியில் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கத் தொடங்கியது... வழக்கம் போல இன்றும் நாகினி அம்மாவைப் படுத்தத் தொடங்கினாள்.. "அம்மா நானும் அவங்க கூட விளையாடப் போறேன்"&lt;br /&gt;.&lt;br /&gt;எத்தனையொ எடுத்துச் சொல்லியாகிவிட்டது.. அவங்க கூட எல்லாம் நாம விளையாட முடியாது..நம்மைப் பார்த்தால் அவங்களுக்கு பயம்.. அதனால் சேத்துக்க மாட்டாங்க.எத்தனை சொன்னாலும்.. "பரவாயில்லை நான் ஒரு தரம் போய் முயற்சி பண்ணிட்டு வந்துடறேன்" என்ன செய்யலாம் என்றே புரியவில்லையே..&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு எதையோ சாப்பிடக் கொடுத்து பொழுதைக் கழித்தாகிவிட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழந்தைக்கு யாராவது புரியம்படி சொல்லுஙகளேன்.. அவர்கள் அருகில் பார்த்து விட்டால் அடித்தே கொன்று விடுவார்கள்.&lt;br /&gt;********************&lt;br /&gt;அது ஒரு பெரிய வீடு.. ரொம்ப மரியாதையான குடும்பம்.. பல வருடங்களாக அந்த ஊரில் முதல் மரியாதை அவர்களுக்குத்தான்.. இரண்டு குழந்தைகள்..எல்லாம் நான்கு ஐந்து வயதிற்குட்பட்டவை.. வீட்டின் பின் கோடியில் வேலைக்காரனுக்கு ஒரு வீடு கொடுத்திருந்தார்கள். அவனுடைய குடும்பமும் அங்கே தான் இருந்தது. பெரிய வீட்டுக் குழந்தைகளோடு தான் நாகினியும் விளையாட வேண்டும் என்று ஆசைப் படுகிறாள்.. ஆனால்..&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று வெளியில் ஒரே கூச்சல்..&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் அதெல்லம் போய்த் தொடாதடா.. அப்பா திட்டுவா.."&lt;br /&gt;&lt;br /&gt;முகுந்தன் கையிலெ எடுத்து தட்டாமலை சுற்றி தூக்கிப் போட்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;"இதுவும் நம்ம ராமு மாதிரி தாண்டா.. ஒன்னும் ஆகாது.." முகுந்தன் பதில் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம் நான் அம்மாவை கூப்பிடறேன்.  அம்மா இங்க ஓடி வந்து பாரேன்.. இந்த முகுந்தன் என்ன பண்றான்னு.." இது கிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா ஓடி வந்தாள்.. பார்த்து விட்டு அலறினாள்.. "டேய் முனியா.. "அத" அடிச்சு கொல்லுடா"&lt;br /&gt;&lt;br /&gt;நாகினிக்கு இன்னும் புரியவில்லை.. நான் இவர்களோடு விளையாடினால் தப்பா.. அடி விழும் போது அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.. "அவர்களுக்கு நம்மைக் கண்டால் பயம்.. அம்மா சொன்னது சரி தானோ.." அடி பட்டு வலியில் உடம்பு துடிக்கிறது.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அடிக்கிறானே.. அம்மா காப்பாத்த வர மாட்டியா?&lt;br /&gt;&lt;br /&gt;வாழும் பாம்பைக் கொன்றதால் விளக்கு வைத்து பதினோறு நாள் புற்றிற்கு பால் வைக்க வேண்டும் என்று பாட்டி சொன்னாள்.தாய் பாம்பு உயிருக்கு பயந்து வீட்டின் கடைசியில் இருந்த புற்றிலேயெ இருந்து கண்ணீர் விட்டது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112474737426172524?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112474737426172524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112474737426172524' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112474737426172524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112474737426172524'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/99.html' title='99. சிறுகதை.. பயம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112448234508375151</id><published>2005-08-20T01:34:00.000+05:30</published><updated>2005-08-20T01:52:42.826+05:30</updated><title type='text'>98. சிறுகதை - ஒரு தலைவனின் உதயம்</title><content type='html'>காலையில் காபியுடன் வந்து அமர்ந்தால் செய்தித்தாளில் தேர்தல் செய்திகள் தான்.. வேட்பாளர்கள் பட்டியலை ஒரு கட்சி வெளியிட்டிருந்தது.. குறிஞ்சிப்பாடி யில் யாரு.. தேடினேன்.. எனக்கு யாரையும் தெரியாது.. இருந்தாலும் எங்க ஊர் ஆச்சே..&lt;br /&gt;ஆனந்த ஜோதி.. அட நம்ம ஜோதி.. பழைய ஞாபகங்கள் வந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;*************************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதி என்னுடன் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தான்.. பிறகு நான் ஆங்கில மீடியம் வகுப்புக்குப் போய் விட்டேன்.. அவன் தமிழ் மீடியம் வகுப்பில் படித்தான். எனக்கும் ஜோதிக்கும் நல்ல ஒரு புரிதல்.. பெரிய பையனாக இருந்த ஜோதி வகுப்பில் என்னை யாராவது அடித்தால் தொலைத்து விடுவான்..&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய வீட்டில் அவ்வளவு வசதி இல்லை அதனால் என்னுடைய நோட்டு பென்சில் எல்லாம் அவனுக்குக் தருவேன்.. அம்மா கேட்டால் ஜோதிக்கு கொடுத்துவிட்டேன் என்று கூறுவேன்.. சில சமயங்களில் அம்மாவே அவனுக்கும் சேர்த்து வாங்கிக் கொடுத்து விடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வேறு பள்ளிக் கூடம் போன பிறகு நாங்கள் வீடு மற்றிக் கொண்டு போய் விட்டோம்.. பிறகு ஒன்பதாம் வகுப்பில் ஒரே பள்ளிக் கூடம்.. நேருக்கு நேராக வந்து விட்டால் "என்னடா ராஜா நல்ல இருக்கியா?" என்று கேட்பான்.. ஒரு சிரிப்பு.. அவ்வளவுதான்..&lt;br /&gt;ஒரு முறை பள்ளியில் ஸ்ரைக் வந்த போது ஜோதி முன்னிலையில் வந்து நெய்வெலியில் இருக்கும் 32 பள்ளிக் கூடத்தையும் 8 நாள்கள் மூடி வைத்திருந்தான்.. அவனுடன் அதன் பிறகு பேசக் கூடாது என்று அம்மா சொல்லிவிட்டாள்.. அப்புறமும் சிரிப்புகள் தொடர்ந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றுவிட்டு ஐ டி ஐ படிக்க அவன் போய்விட்டான்.. நான் கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன்.. ஒரு நாள் பேருந்து நிலையதில் புகை பிடிப்பதற்காகப் போன போது அவனைப் பார்த்தேன்.. மணி பதினொன்று..&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா ராஜா நல்லா இருக்கியா.."&lt;br /&gt;&lt;br /&gt;அவனை நான் எதிர்பார்க்க வில்லை.. சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவன், அவர்கள் வெற்றி பெற்றதும் அந்தப் பகுதியில் இருந்த மாற்று கட்சிக் காரர்களின் கடைகளை எல்லாம் அடித்து உடைத்து விட்டான் என்றும் அவன் இப்போ பழைய ஜோதி இல்லை என்றும் அம்மா சொல்லி இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல இருக்கேன்டா.. (டா வா.. சொல்லலாமா..கூடாதா...)&lt;br /&gt;&lt;br /&gt;"வாடா மாப்ளை, டீ சாப்பிடலாம்.. "&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் சொல்லாமல் அவனுடன் சென்றேன்.. அருகிலிருந்த கடையில் நுழைந்து "டேய் ரெண்டு டீ போடுரா" என்றான்.. கடையை கழுவி பாத்திரம் எல்லாம் கழுவிக்கொண்டிருந்தார்கள்..&lt;br /&gt;நான் "வே..." என்று தொடங்கும் முன் கையை அசைத்து சும்மா இரு என்று சைகை காட்டினான்.. பத்து நிமிடத்தில் டீ வந்தது.. எனக்கு கொஞ்சம் வருத்தம்.. ஒரு அப்பாவி கடைக் காரனை இப்படி படுத்துகிறானே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;"சிகரெட், தண்ணி எல்லாம் வேண்டாண்டா மாப்ளை" என்று அவன் என்னிடம் சொன்னான்.. எனக்கும் அவனிடம் அடிதடி அராஜகம் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா யிருந்தது.. சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு.. குடும்பத்தினர் பற்றி விசாரித்து விட்டு.. பிரிந்து போனோம்.. அப்புறம் வேலை கிடைத்து நான் ஊர் ஊராகப் போகத் தொடங்கினேன்.. என் பெற்றோரும் நெய்வேலியை விட்டு சென்னை சென்று விட்டனர்.. பங்குனி உத்திரத்திற்கு வில்லுடையான் பட்டு* வரும் போது யாரையாவது பார்த்தால் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;***********************************************&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற முறை நெய்வேலி போனது ஐந்து வருடங்களுக்கு முன்..&lt;br /&gt;அப்போது பெரியார் சிலைக்கருகில் அவன் தம்பி செல்வத்தைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜோதி எங்கடா" என்றதும்&lt;br /&gt;&lt;br /&gt;"அது தெரியாதா உனக்கு அவன வெட்டிட்டாங்க என்றான்"&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அவன் வீட்டுக்குப் போய் ஜோதியையும் பார்த்தேன்.. போகும் வழியில் அவன் ஒப்பந்தக் காரனாய் இருப்பதும், தியேட்டர் குத்தகை எடுத்திருப்பதையும் கல்யாணம் ஆகி குழந்தைகள் இருப்பதும் செல்வம் சொன்னான். ஒப்பந்தக் காரன் என்பதால் நெய்வேலியிலேயெ வீடு கொடுத்திருந்தாகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் கையில் கட்டுடன் ஜோதி கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.. என்னை பார்த்ததும் அவன் முகத்தில் ஆச்சர்யம்..&lt;br /&gt;&lt;br /&gt;"வாடா ராஜா.. எப்படி இருக்க?.. தம்பி தங்கச்சி எல்லாம் சௌக்கியமா? அப்பா அம்மா எப்படி இருக்காங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக் கொண்டெ.. "எல்லாரும் சௌக்கியம்.. நீ என்ன பண்ணர.. கையில என்ன காயம்? என்றேன். முதலில் ஒன்றும் இல்லை என்று சொல்ல ஆரம்பித்தவன்.. பிறகு எனக்கு விஷயம் தெரியும் என்று தெரிந்ததும் சொல்லத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வடகுத்து தங்கராசு தெரியும் இல்ல.. அவன் ஆளுங்க டவுன் ஷிப்க்குள்ள ஒரு பள்ளிக்கூடப் பொண்ணை கற்பழிச்சிட்டாங்க.. அந்த பொண்ண அப்படியெ அம்மணமா தண்ணி டாங்க் பக்கத்துல போட்டுட்டு ஓடிட்டாங்கன்னு பசங்க சொன்னங்க.. டீ கடையில் நாங்க நாலு பேரு அங்க போய் பாத்த அது நிஜம் தான்..அந்தப் பொண்ணு துடிச்சிகிட்டு இருந்தது. அன்னிக்கி வாலி பால் விளையாட டவுசர் போடிருந்தேன்.. உடனே என் லுங்கி சட்டையை கழட்டி அந்த பொண்ணுக்கு போட்டு விட்டு அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போனேன்.. அவங்க அய்யா எதோ நான் தான் செஞ்சுட்ட மாதிரி என்ன பாத்தார்.. போலிஸ்ல சொல்லுங்கன்னு சொன்னா..இங்க ஒன்னும் நடக்கலன்னு சொல்லிட்டார்.. எனக்கு மனசு வருத்தமா போச்சி.. இன்னிக்கி இவங்கள விட்டா.. நாளைக்கி நம்ம வீட்டுப் பொண்ணுஙளுக்கும் இதே கதிதான்னு தோணிச்சு.. அவன் ஆளுங்க நாலு பேரை வெட்டினோம்.. இருட்டில சாராயம் குடிச்சுக் கிட்டிருந்தாங்க.. அவங்களுக்கு யாரு வெட்டினாங்கன்னு கூடத் தெரியாது.. ஆனா அரசல் புரசலா எல்லாரும் நாந்தான் வெட்டினேன்ன்னு பெசிக்கிட்டாங்க.. போலிஸும் என்னைப் பிடிச்சு விசாரிச்சாங்க.. ஒன்னும் தேறலை..&lt;br /&gt;&lt;br /&gt;வெளில வந்து ஒரு வாரத்துல குடும்பத்தோட படம் பார்க்கப் போய்க்கிட்டிருந்தேன்.. பாமிலிய உள்ள அனுப்பிட்டு வண்டிய நிப்பாட்ட வந்தப்பொ மூணு பேர வந்து அரு வாளால வெட்டினாங்க.. அருவாள கைல பிடிச்சுட்டேன்.. கை கொஞ்சம் ஒட்டிக் கிட்டிருந்தது.. அவ்வளோதான்.. கத்தினதும்.. தியேட்டர்ல இருந்த நம்ம ஆளுங்க ஓடி வந்து அவங்களைப் பிடிச்சிட்டாங்க.. கையை வச்சி தச்சிட்டங்க.. நல்ல ஆறிட்டுது.. நேத்து தங்கராசையும் கைது பண்ணீட்டாங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா.. "என்றான்..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு  வியப்பாக இருந்தது. வெட்டினேன் வெட்டினான்ன்னு எவ்வளோ சாதாரணமாச் சொல்லரான்.. ஆனா.. அந்த பொண்ணுக்காக மனசு கஷ்டப்பட்டுதுன்னு சொன்னானே.. இது தான் பழைய ஜோதி..காமராஜர் மாதிரி இல்லைன்னாலும் கொள்ளை மட்டுமே அடிக்கற அரசியல் வாதியாக இருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாள் கழித்து ஒரு எம் எல் ஏ வோ ஒரு அமைச்சரோ நமக்கு வேண்டப்பட்டவங்களா இருப்பங்கன்னும் நினைச்சுக் கிட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;* வில்லுடையான் பட்டு என்பது நெய்வேலியில் இருக்கும் ஒரு முருகன் கோவில்.. இங்கே முருகன் கையில் வில்லுடன் இருப்பார்.. வேல் இல்லை.. வருடா வருடம் பங்குனி உத்திரம் திருவிழா.. ஒரே விழா இது தான் நெய்வேலியில்.. நெய்வேலி குறிஞ்சிப்பாடி ரிசர்வ் தொகுதியின் கீழ் வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112448234508375151?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112448234508375151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112448234508375151' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112448234508375151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112448234508375151'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/98.html' title='98. சிறுகதை - ஒரு தலைவனின் உதயம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112447198621307369</id><published>2005-08-19T22:45:00.000+05:30</published><updated>2005-08-19T22:52:07.110+05:30</updated><title type='text'>97. சிறுகதை - இளமையில் கல்</title><content type='html'>"என்ன சார் ஒரு அஞ்சு ரூபா போட்டுக் குடுன்னு கேட்ட ரொம்பதான் கிராக்கி பண்ணிகிறியே.. ஒரு டீ சாப்பிடர காசு புள்ளைக்கு பால் வாங்கித் தர உதவும்.." இந்த வசனத்தில் மடங்கினார் பயணி..&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் எத்தனை நாளாக ஆட்டோ ஓட்டுகிறான்.. யாரிடம் என்ன சொன்னால் பணம் பெயரும் என்று தெரியாத என்ன..&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக சுதி ஏற்றிக் கொண்டு.. வீட்டு வாசலில் விழுந்து கிடந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;******************************&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தில் தண்ணீர் கொட்டி எழுப்பினாள் அவள்.. "ஐய, ரோட்டுல விழுந்து கெடக்குரியே.. ஒரு நாளப் போல இதெ பொழப்ப போச்சி.. ஒரு அஞ்சு பைசா தரியா வீட்டுக்கு.. நீ இருக்கறதுக்கு இல்லமாயெ போயிடலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கூடையுடன் நடந்து மார்க்கெட்டில் அவளுடய வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டாள்..&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா.. 3 முழம் பத்து ருபான்னு தாம்மா.. "&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கி பண்டிக நாளும்மா.. எனக்கு கட்டாது.. கிலோ 23 ரூபா விக்குது பூ.. பேரம் பேசத தாயீ..உன் கையால போணி பண்ணு. நீ தர அம்பது பைசால கொழந்தைக்கு ஒரு வேளா கஞ்சி காச்சி ஊத்துவேம்மா.. உனக்கு புண்ணியமா போகும்.."&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் வந்த "அது" "அம்மா முட்டாயி வங்க துட்டு தாம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"த போ.. அவ அவ உயிர விட்டு கூவி சம்பதிக்கரா.. முட்டாயி வேணுமாமில்ல முட்டாயி.. "&lt;br /&gt;&lt;br /&gt;"அம்பது அம்பதா இன்னிக்கி ஒரு 10 ரூபா தேரிடுச்சு..தலைவர் படம் உன்னொருக்கா பக்கலாம்"..என்று தியெட்டர் பக்கம் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டல் காவலாளி கத்திக் கொண்டிருந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;"எலே யாருடா அது.. ஓடிப்போ.. உன்னொரு தரம் பத்தென் மவனே போலிஸண்ட பிடிச்சி குடுத்துடுவேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு போக்கு காண்பித்து விட்டு. வெளியில் வரும் கஸ்டமரிடம் ஓடினான் "அது".. "சார் ஒரு ஒரு ரூபா தா சார்.. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.."&lt;br /&gt;&lt;br /&gt;words 181. (நிஜமாவே ரொம்ப சிறு கதை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112447198621307369?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112447198621307369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112447198621307369' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112447198621307369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112447198621307369'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/97.html' title='97. சிறுகதை - இளமையில் கல்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112446958882195118</id><published>2005-08-19T22:03:00.000+05:30</published><updated>2005-08-19T22:11:13.736+05:30</updated><title type='text'>96.சிறுகதை - சபலம்</title><content type='html'>கொஞ்ச நாட்களாகவே இந்த ஆசை இருந்தது... வீட்டில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை , அம்மாவிற்கு தெரிந்தா திட்டுவாங்க! என்ன பன்றது?.. நானும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன், இதோ இப்போதுதான் வீட்டை விட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேனே.. அதுவும் பூனாவுல தனியா கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்.. இந்த வாய்ப்பை விட கூடாது.. முடிவு செய்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;மதியமே அலுவலக வேலையெல்லாம் முடித்துக்கொண்டு 6.30 மணிக்கெல்லாம் கெஸ்ட் ஹவுஸ் வந்தேன்... மெதுவாக கெஸ்ட் ஹவுஸ் இன்சார்ஜிடம் பேச்சு கொடுத்தேன் ... அப்படி இப்படி சில விஷயங்களை பேசி விட்டு .. மெதுவாக "................" வேனுமே கிடைக்குமா?? ஆவலாக பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்.. "நஹி சாப்" ஹிந்தியில் சொன்னான்..எனக்கு சற்று ஏமாற்றமாகத்தான் போனது... ஏன் என்றேன்..நான் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கனும்.. வெளில போக கூடாது சார், சாரி என்றான் இந்தியில்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்ய இப்போ... நமக்கு மொழி தெரியாது, எப்படி போய் என்னனு கேட்கிறது?சரி எங்கே இருக்கும் சொல்லு நான் போயிட்டு .. ஹ்ம்ம்..... இங்கே ரூமுக்கு வந்து..... ஏதும் பிரச்சனை இல்லையே? சற்று இழுத்தேன்.. இல்ல சார் .ஒன்னும் பிரச்சினை இல்லை .. ஏற்கனவே இங்க தங்கின நிறைய பேர் பண்ணியிருக்காங்க..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா சந்தோஷம்.. ரெண்டு நாளா மழை, ஆனா இன்னைக்கு வெய்யில். கொஞ்சம் அதிகம் தான்.. .. இப்போ வேணுமா??.. இருக்கட்டுமே நல்ல அனுபவமாக தான் இருக்கும்...இன்னைக்கு ஓகே! அப்புறம் பின்னாடி ஏதாச்சும் பிரச்சினை வந்துட்டா.. அட அதெல்லாம் வராது... சீப் பா போனதானே .. நம்ம காஸ்ட்லியா தானே பார்க்க போறோம்.... மனதை தேற்றிக்கொண்டேன்.சரி இடத்தை கேட்டுக்கொண்டு, டிரஸ் செய்துக்கொண்டு கிளம்பி சென்றேன், சைகை பாஷை , அப்படி இப்படி அறைகுறை இந்தியில் பேசி, விலை எல்லாம் கேட்டு .. சரியாக எண்ணி கொடுத்து ..ஆஹா ! இதோ நான் கொஞ்ச நாளாகவே அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் .. என் கையில் இப்போது .மனசு சந்தோஷபட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கேயே ஆரம்பிக்கலாமா??ஐயோ! வேண்டாம் மனசு சொன்னது, கொஞ்சமாவது? ஹேய் என்ன அவசரம் .கைக்கு தான் வந்தாச்சே .. பொறுமையா ரூமுக்கு போய் அனுபவிக்கலாம்ல மீண்டும் மனசு சத்தம் போட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;சரியென்று, மெதுவாக இடையை பிடித்து அருகில் கொண்டு வந்து.. "உனக்காக தான் இவ்ளோ நாள் ஐயா வெயிட்டிங்" என்று சொன்னேன்...&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்திருக்குமா??? புரிந்தால் என்ன , புரியாட்டி என்ன...&lt;br /&gt;கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தேன்.. என்ன சார் கிடைத்ததா?? கேட்ட இன்சார்ஜிடம் ஹ்ம்ம்ம் என சொல்லிவிட்டு ரூமுக்கு வந்து .. கட்டிலில் போட்டுவிட்டு ..கதவை தாழிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிலில் அமர்ந்து , மீண்டும் இடையை கையில் பிடித்து, மேலிருந்த மூடியை (மூடியா?) எடுத்துவிட்டு, உதட்டோடு உதடு வைத்து அனுபவித்து உறிஞ்சினேன்...அடா அடா ! எவ்வளவு அருமை..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெயிலுக்கு இதமா, ... மொத்தமாக உறிஞ்சி குடித்துவிட்டு , காலி பெப்சி பாட்டிலை கட்டிலில் வீசிவிட்டு டி வி யைப் போட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு என்று சோதிக்க வில்லை.. அந்த இயந்திரத்தை வீட்டில் வைத்து மறந்து விட்டேன் போல இருக்கிறது.. டி வி யில் மாதுரி தீக்க்ஷித் சோளிக்குப் பின்னால் இருப்பதைப் பற்றி பாடிக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் மாதுரி அழகு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஒரு தரம் சாப்பிடும் மாத்திரையை இப்பொது சாப்பிட்டுவிடுவோம் என்று நினைத்தேன்.. செய்தேன். என்ன இருந்தாலும் சர்க்கரைத் தண்ணிர் தானே. திடீரென்று போன் அலறியது.. அம்மா..&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா சாப்புட்டியா.."&lt;br /&gt;&lt;br /&gt;" சாப்டாச்சுமா.. தூங்கப் போய்க் கொண்டிருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு பெப்சி குடித்த சந்தோஷத்தில் சாப்பிட மறந்துவிட்டது..அம்மா கிட்ட சொன்னா சர்க்கரை குறைந்து விடும் சாப்பிடு என்பார்.. எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் உணவகத்திற்கு.. சலிப்பாயிருந்தது.. பொய் சொல்லியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி மாத்திரை சாப்பிட்டேனோ? கரீஷ்மா செக்ஸி செக்ஸி என்று தன் பிரதாபத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள். புதுப் பட பாட்டு எல்லாம் போட மாட்டாங்களா? என்ன போச்சு.. இவ்வளவு பெப்சி குடித்திருக்கிறேனே.. சர்க்கரை எகிறி இருக்கும்..&lt;br /&gt;மாத்திரையை சாப்பிட்டுவிடுவோம். படுத்துத் தூங்கினேன்.&lt;br /&gt;காலையில் எழுந்து சென்னை போகவேண்டும் 6.30 க்கு விமானம். ******************************&lt;br /&gt;&lt;br /&gt;விழித்துப் பார்த்தால்.. அட இது என்ன ஆஸ்பத்திரி போல இருக்கிறது.. என் அலுவலக நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்களே.. அட அம்மா.. மெதுவாகச் சொன்னார்கள்.. எனக்கு சர்க்கரை குறைந்து கோமா விற்குப் போய் விட்டேனாம்.. நல்ல வேளை கெஸ்ட் அவுஸ் இன் சார்ஜிடம் எது எப்படி போனாலும் காலைல விமானம் பிடிச்சே ஆகணும்.. தூங்கிட்டேன்னாலும் எப்படியாவது எழுப்பி விட்டுடுன்னு கைலையும் கொஞ்சம் கொடுத்திருந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தான் போலிஸைக் கூப்பிட்டு கதவை உடைத்து தற்கொலை முயற்சின்னு நினைத்து இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.. 4 நாளில் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி விட்டார்கள்.. சென்னை வந்து விட்டேன்.. அம்மா எதுவுமே சொல்ல வில்லை.. எனக்குத்தான் குற்ற உணர்வு. "ஒரு சின்ன சபலம்.. கொஞ்சம் அலட்சியம்.. அம்மா மன்னிச்சுக்கோ.." என்றேன்..&lt;br /&gt;&lt;br /&gt;"உன் நல்லதுக்குத்தான் சொன்னேன்.. இனி நீயெ பார்த்து நடந்துக்கோ அது போதும்" என்றாள்..&lt;br /&gt;&lt;br /&gt;இனி பெப்ஸி நிறுவனம் இருக்கும் பக்கம் கூடப் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீ எம் / விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112446958882195118?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112446958882195118/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112446958882195118' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112446958882195118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112446958882195118'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/96.html' title='96.சிறுகதை - சபலம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112439300543728941</id><published>2005-08-19T00:41:00.000+05:30</published><updated>2005-08-19T00:55:57.240+05:30</updated><title type='text'>95. சிறுகதை - யார் குற்றம்</title><content type='html'>ராத்திரி முழுக்க தூக்கம் வரவில்லை.. இன்றோடு ஒரு வருடம் முடிகிறது.. காலையில் எழுந்து தொலைக்காட்சியைப் போட்டால் சி.என்.எனில் இதோ அவன் முகம்.. அருகில் என் முகம்.. எதேதோ கதை.. மனசு கல்லாகிப் போச்சு.. எத்தனை அசிங்கங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு அலுவலகம் போனால் குறைந்த பட்சம் ரெண்டு பேராவது நமுட்டுச்சிரிப்பு சிரிப்பார்கள்.. எவனாவது ஒருத்தனாவது கேட்பான் "என்னப்ப டி வி ல படம் எல்லாம் காமிச்சானே.. பெரிய ஆளுப்பா நீ.." நக்கல் வழிந்தோடும்.. ராமர் (கடவுள் தான்) ஏன் சீதையை தீக் குளிக்கச் சொன்னார் என்று தெளிவாக விளங்குகிறது. என்னால் தீயும் குளிக்க முடியவில்லை.. சொல்வதை நம்பவும் ஆளில்லை. இப்போது நான் உலகப் பிரசித்தி. தப்பான காரணத்திற்காக.. யாருடைய தப்பு அது.. என்னுடையதா..&lt;br /&gt;&lt;br /&gt;**********************************&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் பதினேழு.. என் பிறந்ததினம். அலுவலகத்துக்குப் போக வேண்டாம். வேற எங்கயாவது போய் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொன்ன மனைவிக்கு அலுவலக அவசரத்தைக் காரணம் காட்டிக் கிளம்பி வந்துவிட்டேன். காலையிலிருந்து நல்ல மழை. வேலை முடிந்து கிளம்ப எட்டுமணிக்கு மேலாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்தால் பிரமோத் எதிரில் வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா, ரொம்ப வேலை பார்க்கிறாய் போல இருக்கு.." (அது இந்தியும் ஆங்கிலமும் கலந்த ஒரு மொழியில்..நானே மொழிபெயர்த்து விடுகிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம். அவசரமான ஒரு பிராஜக்டை முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது.." (நானும் ஆங்கிலத்தில் தான்.. எனக்கு இந்தி தெரியாது.. அவனுக்கு தமிழ் தெரியாது).&lt;br /&gt;&lt;br /&gt;அச்சூ.. என்று தும்மினான்.. கைக்குட்டையை எடுத்து முகத்தில் அழுத்திய படியே. அமெரிக்கா வந்து எல்லாரும் காகிதத்துக்கு மாறி விட்டாலும் இவன் மட்டும் இன்னும் கைக்குட்டையுடன்.. திருந்தவே மாட்டான். இதில் அவன் தனித்தன்மையை விட்டுத் தரமாட்டேன் என்று சப்பைக்கட்டு வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு என்னா ஆச்சு.. இவ்வளவு நேரம்? "&lt;br /&gt;&lt;br /&gt;"இன்றைக்கு என்னுடைய நேரம் சரியில்லை.. எவனுக்கோ கணினியில் வேலை பார்க்கத்தெரியவில்லை என்று என்னை அவனுக்கு சொல்லித்தர வைத்துவிட்டார்கள்.. என் குழந்தைக்கு சொல்லிக் கொடுத்திருந்தால் அது இன்னேரம் இரண்டு மென்பொருள் தொகுப்பு எழுதி யிருக்கும் " என்று சலித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனைப் பற்றி.. குஜராத்தியான இவனை அமெரிக்கா வந்த அன்று விமான நிலையத்தில் சந்தித்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து பேசத்தொடங்கியவன் தான்.. இன்று வரை மிக நல்ல நண்பனாக.. இல்லை சகோதரனாகவே மாறி விட்டான். எத்தனையோ உதவிகள்.. உயிரைக் கொடுப்பான் என்று சொல்வார்களே அந்த வகை.. அவனுக்கு ஏற்ற மனைவி சுனிதா..படித்தவலானாலும் எச் 4 * லில் இருப்பதால் வீட்டில். ஒரே குழந்தை ராஜிவ். (அவரைப்போல் ஒரு நல்ல பிரதமர் இன்று வரை இல்லை - பிரமோத்)&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறான்.. என் மனைவி, ஆர்த்திக்கு சுனிதா நல்ல துணை. என் மனைவிக்கு இந்தி தெரியும். இரண்டு பேரும் இந்தியில் என்னைக் கலாய்ப்பது தனிக் கதை..&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து பவோனியா ரயில் நிலையத்திற்கு வந்து விட்டோம். திரும்ப ஒரு அச்சூ...அவன் கைக்குட்டையை எடுத்துத் தும்ம சிரமப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதைக் கையிலேயே வைத்துக் கொள்ளக் கூடாதா.."&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாரும் வினோதமாகப் பார்ப்பார்கள்" எல்லாவற்றிற்கும் இது ஒரு கருத்து.. அசிங்கம் பார்ப்பது மிகவும் அதிகம்.. டிப் டாப் ஆகத்தான் அலுவலகம் வருவான். மடிப்புக் கலையாது. பாதையில் சேறோ சகதியோ இருந்தால் ஒரு தெரு சுற்றிக் கொண்டு வருவானே அல்லாமல், அதைத் தாண்டக் கூட மாட்டான். தெளித்துவிட்டால் அசிங்கம்..பன்றி உன் எதிரில் வந்தால் நகர்ந்து போவதில்லையா அது போலத்தான் என்பான். நானும் என் மனைவியும் அவனை திருவாளர் அசிங்கம் என்றே கூப்பிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்ததால் நடை மேடை கூட கொஞ்சம் சேறாகத்தான் இருந்தது.. இரண்டு ரயில் மாறி வீட்டுக்குப் போக வேண்டும்.. முதல் ரயில் உடனெ வந்து விட்டது.. போகும் போது.. அருகில் இருந்தவர்களைச் சட்டை செய்யாமல் பேசிக்கொண்டே வந்தான்.. நான் கேட்கும் ரகம்..&lt;br /&gt;&lt;br /&gt;"ரயில் நிலையப் பிச்சைக் காரனுக்கும் மென்பொருள் கலைஞருக்கும் என்ன ஓற்றுமை?"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியலையே"&lt;br /&gt;&lt;br /&gt;" இரண்டு பேரும் அவர்களைப் போன்றவரைப் பார்த்தால் கேட்கும் முதல் கேள்வி "நீ எந்த பிளாட்பாரம்?""&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;நுவார்க் ரயில் நிலையத்தில் இறங்கி அடுத்த ரயிலுக்கு ஓடினோம்.. அதை விட்டால் அடுத்த 30, 40 நிமிடங்களுகுக்கு காத்திருக்க வேண்டியது தான்.. ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது.. ஏழு மணியிலிருந்து எல்ல ரயில் களுக்கும் தாமதம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.. இன்றைக்குப் பத்து மணிக்கு மேல்தான் வீடு என்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எங்கள் பேச்சு அவன் பார்த்த ஒரு இந்தித் திரைப்படத்தைப் பற்றியதாயிருந்தது.. எதோ ஒரு பாகிஸ்தான் இந்தியப் போர் பற்றியது.. மிகவும் சுவாரசியமாக தும்மல் களுக்கிடையில் விளக்கிக் கொண்டிருந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;எதோ ஒரு கான் நடிகர், வில்லன் வீசும் குண்டுகளுக்கிடையில் கைத்துப்பாக்கியால் சுட்டு நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். வில்லன் மிகவும் புதிய உத்திகளைக் கையாண்டு இந்தியாவை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.. மும்பை ரயில் நிலையத்தில் வில்லன் குண்டு வைத்துவிட்டான்.. கதா நாயகன் குண்டைத்தேடிக் கொண்டு..&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று "எல்லாரும் தரையில் படுங்கள்" என்று கூவிக்கொண்டு நிறைய போலிஸ் காரர்கள் எங்கலை நால புறமும் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் எல்லாருடைய இயந்திரத் துப்பாக்கிகளும் எங்களைக் குறி வைத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் தலைவன் "இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு தரையில் படு" என்று உத்தரவிட்டான். நான் தயாராகி விட்டேன் படுக்க..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொது பிரமோத் உரக்க.. "இந்த இடம் சகதியாக இருக்கிறது.. நான் அங்கே கம்பத்தில் சாய்ந்து நிற்கிறேன்" என்று கூறி கம்பத்தை நோக்கி செல்ல எத்தனித்தான்.. அய்யோ இவனுக்கென்ன இந்திப் பட கதானாயகன் என்று நினைப்போ.. என்று நான் எண்ணும் போதே.. போலிஸ் காரன் "நோ" என்று அலறினான். நான் உடனே படுத்து விட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று "அச்சூ.." என்று பெரிதாக ஒரு தும்மலும் தொடர்ந்து டப் டப் டப் டப் என்று சுடும் சத்தமும் கேட்டது.. எனக்கருகில் தடால் என்று வந்து விழுந்தான் பிரமோத்.. கண்கள் இரண்டும் என்னைப் பார்த்த படி.. அதில் அதிர்ச்சி இன்னும் நீங்காமல்...&lt;br /&gt;எனக்குப் புரிந்தது.. இவன் கைக் குட்டையை எடுக்க கையை கீழே இறக்கி பாக்கெட்டில் விட்டதை அவர்கள் இவன் ஆயுதம் எடுக்க முயற்சிப்பதாக எண்ணி சுட்டுவிட்டார்கள்.. பயம்..&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ.. என்ன பைத்தியக் காரத்தனம்.. கீழே படுத்திருக்கக் கூடாதா.. அந்த சட்டையை தூக்கிப் போட்டு வேர வாங்கி இருக்கலாமே.. இப்போ உயிர் போச்சே.. மனம் அரற்றியது.. கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.. என் உயிர் போனால் போல ஒரு வலி..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அரை மணி நேரத்தில் என்னை ஒரு போலிஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.. அங்கே என்னிடம் எல்ல சட்ட வழி முறைகளையும் சொன்னார்கள்..நீ பேச வேண்டாம். நீ பேசினால் அது வாக்கு மூலமாக எடுத்துக் கொள்ளப்படும் இத்யாதி இத்யாதி.. என் மீதும் பிரமோதின் மீதும் ரயில் நிலையத்தை குண்டு வைத்துத் தகர்க்க திட்டம் போட்டதாக வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.. இப்போது எல்லாம் புரிந்தது..நாங்கள் பேசிய சினிமாக் கதை தான் வில்லன்.. பக்கத்தில் இருந்த ஒரு அமெரிக்க கிழவி போலிசுக்குத் தகவல் தந்திருந்தார். நாங்கள் பேசிய எல்லவற்றையும் வரிவரியாகச் சொன்னார்கள்.. "VT" என்பது எந்த ரயில் நிலையத்தின் சங்கேதக் குறிப்பு என்று கேட்டர்கள். அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது.. என் வழக்கறிஞருக்காகக் காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியை அழைத்து விஷயத்தைச் சொன்னேன்.. அவள் தெரிந்த வர்களிடம் ஒரு நல்ல வழக்கறிஞராக கேட்பதாகச் சொன்னாள். கண்ணை மூடி அமர்ந்து கொண்டு தியானம் செய்தேன்.. அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.. கைகளும் கால்களும் விலங்கிடப் பட்டிருந்தது.. தூங்கி விட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போலிஸ்காரர் வந்து என் வக்கீல் வந்திருப்பதாகச் சொன்னார்.. அவரைப் பார்க்கப் போன போது சற்று தள்ளி வெளியில் என் மனைவியின் அழுது வீங்கிப் போன முகம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒரு நல்ல மூத்த அமெரிக்க வழக்கறிஞர். எஙகள் தொகுதி செனட் உறுப்பினரான ஒரு இந்தியரின் வேண்டுகோளுக்கிணங்கி வந்திருப்பதாகச் சொன்னார். என் கதை முழுவதையும் சொன்னேன்.. படத்தின் பெயரைக் கேட்டார்.. எனக்குத் தெரியவில்லை.. சுனிதாவுக்குத் தெரிந்திருக்கும் என்றேன். அப்போது தான் நினைவுக்கு வந்தது.. சுனிதாவுக்குச் சொல்லவே இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் அதையும் சொன்னென்.. என் மனைவியை சுனிதாவுடன் இருக்கச் சொல்லுமாறும் கேட்டுக் கொண்டேன். அடுத்த நாள் காலையில் மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு திரும்பிப் போனார்.. வாசலைப் பார்த்தேன்.. யாரும் தென் பட வில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் நீதிபதியிடம் எனக்கு காவலில் வைக்க அனுமதி கேட்டு வழக்கு வந்தது.. என்னை சிறையில் இருந்த படியே தொலைக் காட்சிப் பெட்டி வழியே நீதிமன்றத்தில் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் ஆயுதம் இல்லை.. நான் சினிமாக் கதை தான் பேசினேன் என்றெல்லாம் என் வழக்கறிஞர் வாதிட்டார்.. ஆனால் விசாரணைக்கு இன்னும் பதினைந்து நாள் நேரம் கேட்ட அவர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளப் பட்டு எனக்கு ஜாமின் மறுக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதினைந்து நாளும் நரகம். தினமும் வழக்கறிஞர் வருவார்.. என்னிடம் விசாரிப்பார்கள்..&lt;br /&gt;புதியதாக எதாவது தகவல் கேட்பார்கள்.. ஒரு நாள் 'அப்துல் நஸீர்' யாரென்று கேட்டார்கள். எனக்கு அப்படி யாரையும் தெரியவில்லை. பிரமோத் அமெரிக்கா வந்த புதிதில் அவனுடன் தங்கி இருந்திருக்கிறான்.. பிறகு அவன் திரும்ப இந்தியா சென்று விட்டான்.. அவனைத் தேடினால் கிடைக்க வில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு சந்தேகம்.. அவன் தான் எங்களுடைய தீவிரவாதிக் கூட்டாளியோ என்று.. சுனிதா என் வீட்டில் தான் இருப்பதாக வக்கில் சொன்னார்..&lt;br /&gt;&lt;br /&gt;பிரமோதின் உடல் போலிஸ் கட்டுப்பாட்டில் தானிருக்கிறது.. வழக்கறிஞரை சுனிதாவிடம் அப்துல் நஸீரைப் பற்றிக் கேட்கச் சொன்னேன்.. ப்ரமோதின் ஈ-மெயில்களில் அவன் ஈ-மெயில் கிடைக்கலாம் என்றேன். கிடைத்தது.. அவனுக்கு மெயில் அனுப்பியதும் அவன் உடனே தொலை பேசினான்.. வக்கில் மூலம் அவன் இருக்குமிடம் போலிஸுக்குத் தெரிவிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை விசரணையின் போது, சரியான ஆதாரங்கள் இல்லாததால் என்னை விடுவிக்கச் சொல்லி என் வழக்கறிஞர் வாதிட்டார்.. போலிஸ் தரப்பில் எதையும் பெரிதாக நிரூபிக்க முடியவில்லை.. ஆனாலும் எதேதோ காராணங்கள் (என் இந்திய வாழ்க்கை பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை அதனால் நான் தீவிரவாதி இல்லை என்று நிரூபிக்கவில்லை) என்னை நாடு கடத்தும் படி அரசு வக்கில் கேட்டார்.. நான் பொது நலத்தைக் கெடுக்கும் (public nuisense) வகையில் நடந்ததாகக் கூறினார்கள். அப்படியே தீர்ப்பும் ஆனது.. என் வழக்கறிஞர் இதை எதிர்த்து வழக்குப் போடலாம் என்றார்.. எனக்கு இங்கிருக்க விருப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தவறாக சுட்டதற்காக ஒரு வழக்கு பதிவு செய்து ஒரு பம்மாத்து வித்தை காட்டினார்கள். போலிஸின் பயம் நியாயமானது தான்.. பிரமோதின் செய்கை தான் தவறு என்று தீர்ப்பு வந்தது. மொத்தமாக 3 மாதங்கள் என்னை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.. சிறை முழுக்க சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசின் அனுமதியுடன் என்னை நாடு கடத்தினார்கள். என் மனைவியும் சுனிதாவும் அவள் குழந்தையும் அதற்கு முன்னரே திரும்பி விட்டார்கள். நண்பர்கள் பலர் என் பொருள்களை விற்கவும், வழக்கறிஞருக்கு சம்பளம் கொடுக்க பணம் திரட்டவும் பெரிதும் உதவினார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி இந்தியாவுக்கு வந்தால்.. என் பாஸ்போர்ட் ரத்து செய்யப் பட்டிருந்தது. இறங்கிய உடனே ரகசியமாக ஒரு வழியே அழைத்துச் செல்ல உதவினார்கள்.. வாசலில் ஒரு ஆயிரம் காமிராக்கள் காத்திருந்ததாக என் மனைவி பிறகு கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பான வாழ்க்கைக்கு வர ஒரு இரெண்டு மாதம் ஆனது.. என் நிறுவனம் என்னை திரும்ப வேலைக்கு எடுத்துக் கொண்டது. சுனிதாவுக்கும் மும்பையில் ஒரு வேலை கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகப் புகழ் பெற்று விட்டேன் என்று என் அலுவலகத்தில் ஒருத்தர் ஒரு நாள் சொன்னார்.. என் முகத்தைப் பார்த்ததும், மன்னிப்புக் கேட்டு காணாமல் போனார்.. வாழ்க்கை பழைய மாதிரி ஆகவில்லை.. நிறையக் காக்கைகளுக்கு என் புண்ணைக் கொத்துவதில் இன்பம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறையக் கோவம் வந்தது.. இயலாமை. எல்லா இடங்களிலும் ஒரு தயக்கம். பயம்.. என் அமெரிக்க கனவுகள் உடைந்த வருத்தம்.. இதற்கு மேலாக நான் செய்யாத ஒன்றுக்காக எனக்கு தண்டனை கொடுத்தத்தான் என்னை மிகவும் துன்புறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயசில் பேப்பரில் பேர் வரவேண்டும் என்று ஒரு விருப்பம் உண்டு.. அதற்காகத் தான் கிரிக்கெட் ஆடவே செய்தேன்.. 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் எடுத்த செய்தித்தாள் துண்டு எல்லாம் வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது பேர் தெரியாத ஊரில் இருக்கும் கையெழுத்துப் பத்திரிகையில் கூட என் பேர் அடி பட்டது. ஏன் வந்ததோ என்று வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கை இனி பழைய படி மாறுமா.?&lt;br /&gt;&lt;br /&gt;***************************************&lt;br /&gt;&lt;br /&gt;நினைவலைகளை என் மனைவியின் குரல் கலைத்தது..&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆபீஸ் போகலியா.."&lt;br /&gt;&lt;br /&gt;டி வி யைக் காட்டினேன் .. புரிந்து கொண்டாள்.. "இன்னிக்கி உங்க பிறந்த நாள்.. எங்கேயாவது வெளில போலாம்.. ஒரு மாறுதலா இருக்கும். ஆபீசுக்கு விடுமுறை சொல்லிடுங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி"&lt;br /&gt;&lt;br /&gt;போன வருஷம் இப்படி நல்ல பிள்ளையாக இருந்திருக்கக் கூடாதா.. மனம் ஏங்கியது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112439300543728941?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112439300543728941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112439300543728941' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112439300543728941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112439300543728941'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/95.html' title='95. சிறுகதை - யார் குற்றம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112432175282531416</id><published>2005-08-18T05:02:00.000+05:30</published><updated>2005-08-18T05:05:52.833+05:30</updated><title type='text'>94. சிறுகதை  -  தப்புக் கணக்கு</title><content type='html'>முதலில் சிரித்தான்.. அவள், அவன் மனைவி, சொல்வதை நம்பத் தயாராக இல்லை.. அவன் தங்கையைப் பற்றி நன்றாகத் தெரியும்.. இருபத்து இரண்டு வருடங்களில் பதினெட்டை அவனைச் சார்ந்து தான் வாழ்ந்திருக்கிறாள்.  உடை வாங்குவதிலிருந்து படிக்க வைத்தது வரை அவனது முடிவு பெரும் பங்காற்றியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அப்பா தொழில், கட்சி என்று வெளிவேலையிலேயே இருந்துவிட்டார்..சாதிக் கட்சியின் வளர்ச்சியில் இவர் தான் அச்சாணி. அம்மா அவளுக்கு நான்கு வயதிருக்கும் போது போய்ச் சேர்ந்து விட்டாள்.  சினிமாவில் காட்டும் அண்ணன் தங்கை எல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரளாவின் வார்த்தைகள் மனதை என்னமொ செய்தது.. "யாரோ ஒரு பையனோட தி நகரில பாத்தேங்க..யாருடின்னு கேட்டா காதலன்னு சொல்லரா.. பையன் பாத்தாலும் அவ்வளவு வசதியான பையனா தெரியலை"&lt;br /&gt;&lt;br /&gt;இவளுக்கு மாப்பிள்ளை தேவை என்றால் பெரிய பெரிய பணக்காரர்கள் தயாராக இருந்தார்கள்.. அப்பா ஒரு அரசியல் தலைவர் மகனை குறிவைத்திருந்தார்.. இவனது அரசியல் வாழ்க்கை வளர அது ஒரு நல்ல அஸ்திவாரமாக இருக்கும் என்பது அவர் கணிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் புரியாத வயசு.. புரிய வைக்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;"தங்கச்சி எங்க இருக்கா சரளா.."&lt;br /&gt;&lt;br /&gt;"அவ அறைல தாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;கதவைத் தட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தேவி.. படிக்கிறியா.. "&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஒரு சந்தேகத்துடன் பார்த்தாள்.. அவளுக்குத் தெரியாதா நான் எதைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன் என்று..&lt;br /&gt;சிரித்தேன்.. அவளுக்கு உடல் சற்றே நடுங்குவது போலத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"காலேஜ் எல்லாம் எப்படி போகுது கண்ணு.. ஏதும் பிரசினை இருந்தா என் கிட்ட சொல்லு..இன்னிக்கி தி.நகர்ல யாரோ ஒருத்தன் உன் கிட்ட வம்பு பண்ணானாமே.."&lt;br /&gt;&lt;br /&gt;(இப்பொவாவது ஆமாம் ஒரு பொறுக்கிப் பையன்.. வம்பு பண்ணான்னு சொல்லி பாலை வாரு கண்ணு)&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையெ அண்ணா, அவன் என் நண்பன் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"நண்பன்னா?"  இன்னும் முகத்தில் புன்னகை மாறவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அவனை காதலிக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரும்மா அவன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் பேரு சுந்தர்.  எங்க காலெஜ்ல இறுதியாண்டு படிக்கறான்.  பல்கலைக்கழகத்தில முதல் மாணவன். ஏற்கனவே நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விட்டது.. படிப்பை முடித்த கையோடு வேலையில் சேர வேண்டியது தான்.. "&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க அப்பா என்ன பண்றாரு தேவி?"&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னாள்.. அவங்க சாதி வேற சரியில்லை.. புரியும் படி எடுத்துச் சொன்னான்.. மசிவதாகத் தெரியவில்லை.. சாதிகளெல்லாம் சமம் தானாம். புரிந்து கொள்ள மாட்டெனெங்கிறாள்.  மிரட்டிப் பார்த்தான்.. பலனில்லை.. எரிச்சலின் உச்சத்தில் பளாரென்று ஒரு அறை..&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ.. இது வரை ஒரு நாள் கூட அவளை குரலெடுத்துத் திட்டியது கூட இல்லை.. ஆனால் விஷயம் தீவிரமானது.. அப்பாவிடம் பேசினால் அவர் வேறு டென்ஷனாகிக் குழப்புவார்.. நாமளே முடித்து விட வேண்டியது தான்.. பிறகு இருவரையும் சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவாகச் சொன்னான்..&lt;br /&gt;"நீ இனிமேல் உன் திருமணம் முடியும் வரை வெளியில் எங்கெயும் போகக்கூடாது.. வீட்டிலேயே இரு.. அந்தப் பையனையும் ஒரு தட்டு தட்டி வைக்கிறேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. "என்ன மிரட்டறியா.. உன்னால் முடிந்தால் என்னை நிறுத்திப் பாரு" என்று சவால் விட்டாள்.. அட இந்த காதல பாருங்கப்பா.. என்ன பாடு படுத்துது..&lt;br /&gt;&lt;br /&gt;மாரிக்கு ஒரு போன்.. பையன் பேர் காலெஜ் பேர் சொல்லுங்கண்ணெ முடிச்சுடறேன்.... கொடுத்தேன்.. முடித்து விட்டான்..  அடுத்த நாள் போன் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"பையன் முரண்டு பிடிச்சான்.. நான் தேவியைக் காதலிக்கவெல்லாம் இல்லை. அது வேற ஆள் என்றான். ரெண்டு தட்டு தட்டினேன். போய்ட்டான் பாடிய எரிச்சிட்டேன்.. மேட்டர் ஓவர்."&lt;br /&gt;&lt;br /&gt;கீழே வந்து தேவியைப் பார்த்தான். தூங்கிக்கொண்டிருந்தாள். சரளாவிடம் முழுக் கதையும் சொன்னான் "மேட்டர் ஓவர்".&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்த்தால் தேவி..சலனமே இல்லாமல் இருந்தாள்.. புயலுக்கு முன்னே அமைதியோ?.&lt;br /&gt;&lt;br /&gt;" உன் சாதி வெறி ஜெயிச்சிடிச்சில்ல.. இப்போ என்ன காலேஜ் போக விடு.. நீ மாப்பிள்ளை பாரு .. வருசம் முடிஞ்சதும் கல்யாணம் வைச்சுக்கலாம்.."&lt;br /&gt;&lt;br /&gt;அவனால் நம்ப முடியவில்லை.. இருந்தாலும் அவள் நடவடிக்கைகள் நம்பிக்கை தருவதாகத் தான் இருந்தது. ஒரு வாரம் ஆள் போட்டுக் கண்காணித்தான்.. எதுவும் பிரச்சினை இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதத்தில் தேர்வுகள் முடிந்தது. அடுத்தநாள்&lt;br /&gt;"உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்.. தயாராக இரு.. "&lt;br /&gt;&lt;br /&gt;"சரிண்ணா.. போய் புதுசா ஒரு சேலை வாங்கிக்கவா?"&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றத்தை நம்பியவனாய்ச் சொன்னான். "சரி .. சீக்கிரம் வந்துடு"&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மணிக்கு சரளாவிடமிருந்து போன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேவி இன்னும் திரும்ப வரலைங்க"&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றே காலுக்கு திரும்ப போன்..&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு கடிதம் வச்சிட்டுப் போயிருக்கங்க.. "&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஓட்டியபடியே செல் தொலைபேசியில் சொன்னான்&lt;br /&gt;&lt;br /&gt;"படி"&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா, நான் ரவியைத்தான் காதலித்தேன்.. அண்ணி அன்று பார்த்ததும் அவனைத்தான். சுந்தர் என் காதலுக்கு தொந்தரவாக இருந்தான். சரி நீ கோவப்பட்டதும் எதாவது செய்வாய் என்று எதிர் பார்த்தேன். அதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஆனால் கொன்றுவிடுவாய் என்று எதிர் பார்க்கவில்லை. இப்போதும் என் வக்கீலிடம் என் வாக்கு மூலம் நீ எப்படி எதற்காக சுந்தரைக் கொன்றாய் என்று எழுதி கொடுத்திருக்கிறேன்.. எனக்கு எதாவது என்றால் அது போலீசுக்குப் போகும்..&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் என்னைத் தேட வேண்டாம்..&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக..&lt;br /&gt;&lt;br /&gt;பொண்ணுன்னு நினைச்சுத்தானெ மிரட்டின.. நானும் புரட்சிப் பெண்.. பாரதி கண்ட புதுமைப் பெண்.  நினைச்சதை என் கையாலயே நடத்திக்குவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் (ரவியின்) தேவி&lt;br /&gt;&lt;br /&gt;கடிதத்தைக் கேட்டதும் தலை சுற்றியது. என் தங்கைன்னு நிரூபிச்சுட்டான்னு நினைத்துக் கொண்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112432175282531416?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112432175282531416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112432175282531416' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112432175282531416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112432175282531416'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/94.html' title='94. சிறுகதை  -  தப்புக் கணக்கு'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112431460740923333</id><published>2005-08-18T03:02:00.000+05:30</published><updated>2005-08-18T03:06:47.416+05:30</updated><title type='text'>93.சிறுகதை  -  சின்ன வட்டம்</title><content type='html'>தேர்வு முடிவுகள் வந்தாயிற்று. ரமணிக்கு ரொம்ப சந்தோஷம்.  அவனுடைய விருப்பம் நிறைவேறியது.  ரொம்ப ஒன்றும் ஆசைப் படவில்லை.. ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.  ஆயிரத்து ஆறு கிடைத்தது.  அதற்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி பக்கத்து வீட்டு கமலா அவனை விட இரண்டு மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பெண் அட்டை பெற்று வரும் வழியில் பிள்ளையார் கோவிலுக்குப் போய் ஒரு பதினோறு சுற்று சுற்றி விட்டுத் தான் வீட்டுக்குப் போனான்.  அழுத்தம் திருத்தமான நம்பிக்கை அந்தப் பிள்ளையார் மேல்.  தினமும் காலையில் எழுந்து குளித்து கோவிலுக்குப் போய் கும்பிட்டு ஆயிரம் மதிப்பெண்ணுக்கு மேல் வாங்க வை என்று வேண்டிக் கொள்வான்.. அதற்கு பலன் கிடைத்து விட்டதாகவே நம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணி சிறு வகுப்புகளில் முதல் மதிப்பெண் வாங்கியவன் தான்.  பிறகு கிரிக்கெட், சினிமா என்று அன்னிய ஆதிக்கத்தால் கல்வி வளர்ச்சி தடைப் பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி எட்டாம் வகுப்பில் கணிதத்தில் அரை ஆண்டுத் தேர்வில் பெயில் ஆனான்.  பின்னர் சுதாரித்துக் கொண்டாலும், முதல் மதிப்பெண் பெறுவது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பில் கண்ணை மூடிக்கொண்டு எண்பது சதவீதத்திற்கு மேல் வாங்குவேன் என்று அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்ததோடல்லாமல் தேர்வுகளுக்கிடையில் திரைப்படம் வேறு பார்த்தான்..முடிவுகள் வந்ததும் எண்பது சதவீததிற்கு ஆறு மதிப்பெண் இன்னும் தேவையாக இருந்தது.. அவன் தந்தையார் பணி புரியும் நிறுவனத்தில் எண்பது சதவீதம் மதிப் பெண் பெற்றால் ஐனூறு ரூபாய் பரிசு கிடைக்கும்.. கமலா பத்தாவதில் அதை வாங்கி விட்டாள்.. இவன் வாங்க வில்லை என்ற ஏக்கம் இருந்தது.. கிரிக்கெட், சினிமா எல்லாம் கட்டுக்குள் வந்தது. இரவு தினமும் ஒரு மணிவரைப் படிப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் பிள்ளையாரிடமும் தினமும் ஆயிரம் மதிப்பெண் கேட்டுக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குப் பொனதும் அம்மாவிடம் தான் முதலில் இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான்.  பின் எல்லோரும் இவனைச் சூழ்ந்து கொண்டு மதிப்பெண் பற்றிப் பேசினர்.  லயோலாவா விவேகானந்தாவா என்று பேசிக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதோ ஒரு இடத்தில் இத்தனை மதிப்பெண்களுக்கும் காரணம் பிள்ளையார் தான் என்று குறிப்பிட்டான்.  உடனே ராஜு&lt;br /&gt;&lt;br /&gt;"சுத்தப் பேத்தல்..கஷ்ட்டப்பட்டு படிச்ச.. மதிப்பெண் கிடைத்தது.. இதுல பிள்ளையார் எங்க இருந்து வந்தார்.  அப்படி பிள்ளையார் தருவதானால் மானிலத்தில் முதல் மதிப்பெண் கேட்டு வாங்கியிருப்பது தானே" என்றான்..&lt;br /&gt;&lt;br /&gt; அவன் ஒரு புது கம்யூனிஸ்ட்.  கல்லூரி போன பின் சிகரெட் பிடித்துக் கொண்டு கடவுள் பொய் என்று சொல்பவன்.  ஏன் பொய் என்று கேட்டால் "நீ பார்த்திருக்கியா" என்று கேட்டு விதண்டா வாதம் பண்ணுவான்.. அவன் கூடப் பேசுவது கால விரயம்.. எதுவும் கற்றுக் கொள்ள முடியாது. தெளிவும் பிறக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்றைக்கு அவன் சொன்னது சரியோ என்று தோன்றியது.. ஏன் எனக்கு மானிலத்தில் முதல் மதிப் பெண் வேண்டும் என்று கேட்கத்தோன்றவில்லை?  அதுவரை இருந்த மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா எதோ கேட்க அழைத்தாள்.. முகவாட்டம் கண்டு என்னடா என்றாள்.. சொன்னான்.  "அவர் அவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது தான் கிடைக்கும்.  நீ படிச்சது பிள்ளையார் கிட்ட வேண்டிக் கிட்டது இரண்டுமே காரணம்.." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மானிலத்தில் முதல் இடம் கேட்கவில்லையெ என்ற வருத்தம் மனதை வாட்டியது. இல்லையென்றால் பிள்ளையார் தந்தார் என்பது பொய்.. இரண்டில் ஒன்று தான் நிஜம்.. எது நிஜம்?..&lt;br /&gt;&lt;br /&gt;கமலா இவனைப் பார்க்க வந்தாள்.  என்னாடா ரமணி ரொம்ப சோகமா இருக்க.. மார்க் போதவில்லையா என்று கேட்டாள்.. சிரித்துக் கொண்டெ "இல்ல கமலா டயர்டா இருக்கு" என்றான்..&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னு  ரெண்டா.. ஆயிரம் மார்க் இல்ல வாங்கியிருக்க.. அப்படித்தான் சோர்வா இருக்கும்" என்று சிரித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;"கமலா உனக்கு ஒரு கேள்வி.. நீ இவ்வளவு மார்க் வாங்கியதுக்கு யார் காரணம்?"  அவளும் தினமும் அவனுடன் கோவிலுக்கு வருபவள் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை நிமிர்ந்து பார்த்த கமலா சிரித்துக் கொண்டே "நீ தான்" என்றாள்.. "உன்னைவிட நிறைய மார்க் வாங்கணும் என்று தான் கஷ்டப் பட்டுப் படித்தேன். நீ தான் எனக்கு முன்னால் தொங்கிய காரட் "என்றாள்.  அப்போ இவள் மதிப் பெண் வாங்கியதற்கும் பிள்ளையார் காரணம் இல்லையா?...&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடு என்று நண்பர்களைப் பார்க்கப் போய் விட்டான்.. இரவில் திரும்பி வந்ததும் அப்பா வாழ்த்தினார்.  "கடைசியா ஒரு பரிசு வாங்கிட்ட என் நிறுவனத்திலிருந்து" என்றார்." எல்லா விண்ணப்பங்களையும் உடனே நிரப்பி அனுப்பிடு"&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடமும்  எல்லவற்றையும் சொல்லி அதே கேள்வியைக் கேட்டான்.. "யார் காரணம் என் மதிப்பெண்களுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன் முயற்சியை தவிர,  உங்கம்மா தான் .. அவள் உனக்கு காப்பி போட்டுக் கொடுத்து, உனக்குள் ஆர்வத்தை வளர்த்து, படி படி என்று படுத்தி எடுத்தது தான் காரணம்" என்றார். இன்னும்  மனசு திருப்தி அடையவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிவசுத் தாத்தா அப்பாவின் அப்பா. அந்த அறையின் ஒரு கோடியில் பாயில் படுக்கத் தயார் செய்து கொண்டிருந்தார்.  அப்பா அங்கிருந்து போனதும் இவனை அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாரு ரமணி, நீ மதிப் பெண் வாங்கியதற்கு எல்லாரும் காரணம் பிள்ளையார் உட்பட" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ ஏன் மானில முதல் மதிப்பெண் கிடைக்கவில்லை?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ கேட்கவில்லை அதனால் கிடைக்கவில்லை.  நீ உன்னால் எண்பது சதவீதம் தான் வாங்க முடியும் என்று நம்பினாய் அதை பெற எல்லார் உதவியையும் நாடினாய்.. மதிப்பெண் பெற்று விட்டாய்.  அதாவது உன் குறிக்கோளில் வெற்றி பெற்று விட்டாய். கிடைத்ததை வைத்து சந்தோஷப் படு.. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அடுத்த முறைக்கு பெரிய குறிக் கோளாக வைத்துக்கொள்.  நிச்சயம் வெற்றி பெறுவாய்"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாத்துக்கும் நமது தன்னம்பிக்கை தான் காரனம்.  பிள்ளையாரோ அம்மாவோ கருவிகள்.. உன்னை ஊக்கப்படுத்த மட்டுமே முடியும்.  உன் பிரச்சினைகளை பிள்ளையார் கவனித்துக் கொள்வார் என்று நினைத்ததால் உன் மன அழுத்தம் குறைந்தது.  ரிலாக்ஸ்டாக படிக்க முடிந்தது.. அது தான் வெற்றிக்குக் காரணம்."&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், நான் பிள்ளையார் கோவிலுக்கு போகாமலேயெ இந்த மதிப் பெண் பெற்றிருக்கலாமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சயமாக.  ஆனால் கடவுள் என்பவர் எல்லா மதங்களிலுமே மனிதர் மனதில் நம்பிக்கையை வளர்த்து, உன்னால் முடியும் என்ற ஒரு எண்ணத்தை தரவே இருக்கிறார்கள். கடவுளை மட்டும் நம்பி படிக்கவில்லையென்றால் இது கிடைத்திருக்கதென்பதை ஒத்துக் கொள்கிறாயா?  மிகவும் டென்ஷனான ஒரு சமயத்தில் இந்த நம்பிக்கை பெரிய அளவில் கை கொடுக்கிறது.  இதை வெற்றி பெற்ற பிறகு தான் நாம் உணர்கிறோம்.. அதனால் பிள்ளையாரும் உன் தன்நம்பிக்கையை வளர்த்த விதத்தில் உன் மதிப் பெண்ணுக்குக் காரணம். மானில முதன்மை பெற சின்ன வட்டத்தில் யோசிக்காமல் பெரிதாக யோசி.. மேலும் இந்த மதிப் பெண்கள் எல்லாம் ரொம்ப தூரம் வராது.. இன்னும் நிறைய இருக்கிறது வாழ்க்கையில் " என்று கூறி அவர் கையில் வைத்திருந்த "திங்கிங் பிக்" புத்தகத்தையும் அவனிடம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்தால் போலவும் புரியாதது போலவும் இருந்தது.. இது தான் கடவுள் போல..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தேர்வுக்கு கல்லூரியில் முதல் மதிப் பெண் பெறப் பிள்ளையாரே...&lt;br /&gt;&lt;br /&gt;அட இங்க பாரு.. திரும்ப சின்ன வட்டத்திலயே யோசிக்கறேன்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112431460740923333?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112431460740923333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112431460740923333' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112431460740923333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112431460740923333'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/93.html' title='93.சிறுகதை  -  சின்ன வட்டம்'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112428986315752760</id><published>2005-08-17T20:01:00.000+05:30</published><updated>2005-08-17T20:14:23.166+05:30</updated><title type='text'>சிறுகதை - எது முகமூடி</title><content type='html'>புதியதாக வாங்கிய ஹோன்டா சிட்டியை நிறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;படபடப்புடன் அவன் மனைவி ஓடி வந்தாள்..என்னங்க ! என்னங்க !!.. பதட்டத்துடன் அழைத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆச்சு சரளா , என்ன இவ்ளோ பதட்டமா இருக்கே?&lt;br /&gt;&lt;br /&gt;உங்க தங்கச்சிய என்னனு கேளுங்க.. படபடப்பு மாறாமல் சொன்னாள்..ஏன் என்ன அச்சு&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ , சொல்லுடி என்ன ஆச்சு ?? ...&lt;br /&gt;&lt;br /&gt;அவளை இன்னைக்கு சாயந்திரம் தி.நகர் ல ஒரு ரெஸ்டாரண்டல பார்த்தேங்க, யாரோ ஒரு பையனோட,அவங்க பேசிட்டு இருந்ததை பார்த்தா எனக்கு சந்தேகமா இருந்தது..வீட்டுக்கு வந்து விசாரித்து பார்த்தா காதல்னு சொல்றா.. மூச்சை நிறுத்தாமல் சொல்லி முடித்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;தேவி, சற்று அதிகப்படியாகவே சத்தம் போட்டு தன் தங்கையை அழைத்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;மாடியறையில் இருந்த தேவி, தயக்கமாக வந்து நின்றாள்... ஏதும் பேசவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;உங்க அண்ணி என்னமோ சொல்றாளே என்னது அது?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லைண்ணா அது வந்து.. வந்து...தேவி மென்று விழுங்கினாள்&lt;br /&gt;வந்து ,போயி எல்லாம் வேண்டாம்..என்ன விஷயம்னு சொல்லு, எரித்துவிடும் பார்வை பார்த்துக்கொண்டே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்து...அவர் பெயர் சுந்தர், என் கூட காலேஜ்ல படிக்கறார், ரொம்ப நல்லவர், பி இ., இறுதியாண்டு, என் வகுப்பில் தான் படிக்கிறார். ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியுல ஒரு மிக பெரிய நிறுவனத்துல தேர்வாகிட்டாரு.. இன்னும் 6 மாசத்துல கை நிறைய சம்பாதிப்பார்னா...வேக வேகமாக சொல்லிமுடித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம அளவுக்கு வசதியான குடும்பமா???&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இல்லைண்ணா, ஆனா நல்லா சம்பத்திச்சு வசதியா வந்துடுவாருனா..எனக்கு நம்பிக்கை இரூக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஊரு பையன்??&lt;br /&gt;&lt;br /&gt;இங்க தான்னா..மெட்ராஸ்ல, கே கே நகர் ல இருக்காரு....&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சாதி ?&lt;br /&gt;&lt;br /&gt;"............." சாதி வகுப்பை சார்ந்தவர்னா அவர்..&lt;br /&gt;&lt;br /&gt;"........." சாதியா?? நாம என்ன சாதினு தெரியுமா உனக்கு???? நம்ம சாதிய விட மதிப்புல குறைஞ்சது அந்த சாதினு தெரியுமா உனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லைண்ணா வந்து , ரொம்ப ரொம்ப நல்லவர்னா... அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னா.. ஒரு வருஷமா நாங்க ரொம்ப சின்ஸியரா.. அவள் முடிக்கும் முன்பே.....&lt;br /&gt;&lt;br /&gt;அடி செருப்பால, என்ன தைரியம் உனக்கு..என்கிட்டயே இப்படி பேசுறியா?? எங்கே இருந்து வந்துச்சு இவ்ளோ தைரியம்..?? சாதி விட்டு சாதி மாத்தி கல்யாணம் பண்ணி கொடுத்தா என் கவுரவம் என்ன ஆகறது.. மரியாதையா சொல்றேன் கேட்டுக்கோ..காதல் , கத்திரிக்கா எல்லத்தையும் மூட்டைகட்டி வெச்சிட்டு, ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ..இல்லை காலேஜும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம்..வீட்ல இரு.. சீக்கிரமே நம்ம சாதில ஒருத்தனை பாக்கறேன்..கழுத்த நீட்டு.... மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;இல்லைண்ணா, அவர் தான்.. முடிவு பண்ணிட்டேன்னா ..அவள் முடிக்கும் முன்னரே ஆக்ரோஷமாக கத்தினான்வெட்டி போட்டுறுவேன் ரெண்டு பேரையும்..தெரியும்ல உன் அண்ணனை பத்தி உனக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா, நா சொல்றதை கொஞ்சம்.............................&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மயி.... கேக்க முடியாது...சரளாஆஆஆஆ ...&lt;br /&gt;&lt;br /&gt;அடித்தொண்டையில் இருந்து கத்தினான்.... அருகில் ஓடி வந்த சரளாவை பொளெரென அறைந்தான்.. "என்னடி பண்ற வீட்ல.. 1 வருஷமா இந்த பொட்ட நாயி ஊர் மேயுது... இது தெரியாம........ உன்னை வெட்டுனா சரியாபோயிடும்..இதோ பாரு...நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம்.. அடுத்த மாசமே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்றேன்."&lt;br /&gt;..&lt;br /&gt;"முடியதண்ணா.. நான் அவரை தான் கல்யா...."&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முடிக்கும் முன்பே பளாரென உதை,&lt;br /&gt;கன்னத்தில் அறை விழுந்தது.. "................ அம்மா , அப்பா இல்லாத பொண்ணுன்னு கொஞ்சம் செல்லமா வளர்த்தா இவ்ளோ தூரத்துக்கு ஆகிட்டியா நீ,  என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு.. போடி உள்ளே.". முடியை பிடித்து இழுத்து சென்று ஒரு அறையில் தள்ளி கதவை சாத்தினான்..&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னல் வழியாக அவளை பார்த்து உறுமினான்..&lt;br /&gt;&lt;br /&gt;" பேரு என்ன சொன்னே... சுந்தரு தானே.. இறுதியாண்டு...நாளைக்கு காலைல அவனை கால் வேற , கை வேறயா பிரிச்சு ஆஸ்பத்திரில படுக்க வெக்கறேன் பாரு.."&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியா தொலைபேசி எடுத்து நம்பர் சுழற்றினான்..&lt;br /&gt;"..டேய் சந்தானம், நான் தான் பேசறேன்... அஞ்சு லட்சம் ஹாட் கேஷ் வாங்கிகோ... சுந்தர்னு பேரு... டி எஸ் ஆர் என்ஜினியரிங் காலேஜ், கடைசி வருஷம் .. கே கே நகர்ல இருந்து வர பையன்.. காலைல பதினோரு மணிக்கு அவன் கை, கால் ஒடஞ்சி ஆஸ்ப்பத்திரில இருக்கான்னு தான் எனக்கு நியுஸ் வரனும்... புரிஞ்சுதா?"படாரென லைனை கட் செய்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;"சரளா , இங்கே வா, நல்லா கேட்டுக்கோ, அவ அந்த அறைய விட்டு வெளிய வரக்கூடாது...சாப்பாடு , தண்ணி எல்லாம் அங்கே தான்.. புரிஞ்சதா..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரிங்க ", தலையாட்டினாள்....&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்தில் கண்கள் சிவந்திருந்தது... பாக்கெட்டை துழாவி.. கிங்க்ஸ் சிகரெட் பாக்கெட் எடுத்து , ஒரு சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தான்... புகையை ஆவேசத்துடன் இழுத்து விட்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கிப் போனான்.  காலையில் போன் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; "பையன் முரண்டு பிடிச்சான்.. நான் தேவியைக் காதலிக்கவெல்லாம் இல்லை. அது வேற ஆள் என்றான்.  ரெண்டு தட்டு தட்டினேன்.  போய்ட்டான் பாடிய எரிச்சிட்டேன்.. மேட்டர் ஓவர்."&lt;br /&gt;&lt;br /&gt;கீழே வந்து தேவியைப் பார்த்தான்.  தூங்கிக்கொண்டிருந்தாள்.  சரளா விடம் சொன்னான் "மேட்டர் ஓவர்".  திரும்பிப் பார்த்தால் தேவி..சலனமே இல்லாமல் இருந்தாள்.. புயலுக்கு முன்னே அமைதியோ?.&lt;br /&gt;&lt;br /&gt;" உன் சாதி வெறி ஜெயிச்சிடிச்சில்ல.. இப்போ என்ன காலேஜ் போக விடு.. நீ மாப்பிள்ளை பாரு .. வருசம் முடிஞ்சதும் கல்யாணம் வைச்சுக்கலாம்.."&lt;br /&gt;&lt;br /&gt;அவனால் நம்ப முடியவில்லை.. இருந்தாலும் அவள் நடவடிக்கைகள் நம்பிக்கை தருவதாகத் தான் இருந்தது.  ஒரு வாரம் ஆள் போட்டுக் கண்காணித்தான்.. எதுவும் பிரச்சினை இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதத்தில் தேர்வுகள் முடிந்தது.  அடுத்தநாள்&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்.. தயாராக இரு.. "&lt;br /&gt;&lt;br /&gt;"சரிண்ணா.. போய் புதுசா ஒரு சேலை வாங்கிக்கவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"காதல் சாதி" யின் வெற்றியில் மிதந்தவனாய் சொன்னான்.  "சரி .. சீக்கிரம் வந்துடு"&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மணிக்கு சரளாவிடமிருந்து போன். &lt;br /&gt;&lt;br /&gt;"தேவி இன்னும் திரும்ப வரலைங்க"&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றே காலுக்கு திரும்ப போன்..&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு கடிதம் வசிட்டுப் போயிருக்கங்க.. "&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஓட்டியபடியே செல் தொலைபேசியில் சொன்னான்&lt;br /&gt;&lt;br /&gt;"படி"&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா, நான் ரவியைத்தான் காதலித்தேன்.. அண்ணி அன்று பார்த்ததும் அவனைத்தான்.  சுந்தர் என் காதலுக்கு தொந்தரவாக இருந்தான்.  சரி நீ கோவப்பட்டதும் எதாவது செய்வாய் என்று எதிர் பார்த்தேன். அதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஆனால் கொன்றுவிடுவாய் என்று எதிர் பார்க்கவில்லை. இப்போதும் என் வக்கீலிடம் என் வாக்கு மூலம் நீ எப்படி எதற்காக சுந்தரைக் கொன்றாய் என்று எழுதி கொடுத்திருக்கிறேன்.. எனக்கு எதாவது என்றால் அது போலீசுக்குப் போகும்..&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் என்னைத் தேட வேண்டாம்..&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக..&lt;br /&gt;&lt;br /&gt;"சாதிகள் இல்லையடா அண்ணா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படத்துக்கு கதை வசனம் எழுத உதவும்.."&lt;br /&gt;&lt;br /&gt;பொண்ணுதானேன்னு நினச்செ இல்ல.. நான் பாரதியின் புதுமைப் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் (ரவியின்) தேவி&lt;br /&gt;&lt;br /&gt;கடிதத்தைக் கேட்டதும் தலை சுற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:  இது வி எம் எழுதிய முகமூடி &lt;a href="http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html"&gt;http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html&lt;/a&gt;  சிறுகதையின் தழுவல்.. (தழுவலா.. பாதி கதையெ சுட்டது தான்னு சொல்றது கேட்குது..) சாதி ஜெயிப்பதும் பெண்கள் தோற்பதும் ரியலிசம் ஆனாலும் எனக்கு ஏற்பில்லை.. அதனால் மாற்றி விட்டேன்.. இதற்கு பரிசு உண்டானால் வி எம்க்கு கொடுங்கள்.&lt;br /&gt;அன்புடன் விச்சு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12534069-112428986315752760?l=neyvelivichu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://neyvelivichu.blogspot.com/feeds/112428986315752760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12534069&amp;postID=112428986315752760' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112428986315752760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12534069/posts/default/112428986315752760'/><link rel='alternate' type='text/html' href='http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_17.html' title='சிறுகதை - எது முகமூடி'/><author><name>vishytheking</name><uri>http://www.blogger.com/profile/02101167677054305848</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12534069.post-112421340201791821</id><published>2005-08-16T22:55:00.000+05:30</published><updated>2005-08-16T23:10:30.526+05:30</updated><title type='text'>சிறுகதை - பார்வைகள் பலவிதம்</title><content type='html'>"இன்னைக்கு நாள் நன்னாதான் இருக்கு.. ஏன் கேட்கறேள்" குப்புசாமி குருக்கள் எதிரில் இருந்த ஆட்களைப்பார்த்து கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னுமில்ல அய்யரே.. நம்ம பையன் ஒருத்தனுக்கு கண்ணாலம் கட்டணும் அதுக்காகத்தான்.. இதோ போய் கூட்டிகிட்டு வந்துடறோம் எல்லாம் தயாரா வச்சிக்கிங்க."&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணமா.. ஒரு அம்பது ரூபா கிடைக்கும் .. என்று சந்தோஷமாக தாலிக் கயிற்றைத் தேடிக்கொண்டு போனார் குருக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;************************************************&lt;br /&gt;ராஜா டீக்கடையில் உட்கார்ந்து அவன் கட்சி கொடி கட்ட ஐடியா கொடுத்துக்கொண்டிருந்தான். அது தான் அவன் கட்சி அலுவலகம். அவர்கள் கட்சித் தலைவருக்கு அடுத்த நாள் பிறந்த நாள். ஐம்பத்து ஐந்து பேருக்கு வேட்டி சேலை கொடுக்கப் போகிறார்கள். அதற்கான பணத்தை அக்கம் பக்கத்துக் கடைகளில் வசூலித்தாகி விட்டது. மைக் செட், விளக்கு எல்லாம் தயார்.. அடுத்த கட்சிக் காரன் செய்ததை விட நன்றாகச் செய்யவேண்டும்.. அது தான் குறிக்கோள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிதடி தகராறுகளில் அவன் தான் ராஜா.. இப்பொது ஜாதிக் கட்சியின் உள்ளூர் தலைவரான பிறகு புதிய வழி தெரிகிறது.. ஊரில் மரியாதை, மதிப்பு கொஞ்சம் ஏறித்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுங்கா விழா எடுத்தா வட்டம் மாவட்டம் எதாவது ஆகலாம்.. கொஞ்சம் பணம் புரளும்.. பெரிய ஒப்பந்தக்காரனாவது ராஜாவின் ஒரு கனவு. அப்புறம் எம் எல் ஏ, மந்திரி.. அதெல்லாம் மெதுவா வரட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணத்துக்கு ஆட்கள் வந்ததுமே குருக்களுக்கு புரிந்து விட்டது.. எதோ பிரச்சினை வரப்போகிறது.. பெண் என்று அலங்காரம் செய்து அழைத்து வரப்பட்டவள் அந்த ஊர் ரவுடியான வடிவேலுவின் தங்கை. இரண்டு பேரும் வேறு வேறு ஜாதிக்காரர்கள். பரபரவென்று கல்யாணம் செய்தால் பதினைந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் முடித்து விடலாம். இவாளுக்கு நடுவில் மாட்டிண்டு முழிக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா எதுவும் பிரச்சினை வந்துடாதொன்னோ?.." என்று முதலில் வந்து கேட்டவர்களிடம் மெதுவான குரலில் கேட்டார்..&lt;br /&gt;&lt;br /&gt;"நீ நடத்து அய்யரே நாங்க இருக்கோமில்ல.." என்று கூறி ஒரு ஐம்பது ரூபாயை கையில் கொடுத்தான் அவர்களில் ஒருவன்..&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தைப் பார்த்த சந்தோஷத்தில் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார் குப்புசாமி குருக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாலியை எடுத்து கையில் கொடுத்தார்.. அவனும் வாங்கி கட்டினான்.. ஒரு தீபாராதனை காட்டி குங்குமம் விபூதி குடுத்த எல்லாம் முடிஞ்சது. திடீரென்று நிறைய பேர் ஓடி வரும் சத்தம்.. அவர் என்னவென்று திரும்பிப் பார்க்குமுன் ஒரே அமளி.. அவருக்கும் உருட்டுக்கட்டையால் நாலு அடி.. விழுந்தவர் எழுந்து சன்னதியோரமா ஓடிப் போய் கதவை சார்த்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பகவானே, நான் என்ன பண்ணினேன்.. எந்துக்கு இப்படி ஒரு சோதனை.. நீதான் இவாளை எல்லாம் கேட்கணும்" என்று சொல்லி உள்ளே இருந்த விக்ரகத்தைப் பார்த்து கும்பிட்டவருக்கு கண்ணில் நீர் வழிந்தது.. அடியின் வலி...&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் எல்லாவற்றிற்கும் தயாராக வந்திருந்தவர்களுக்கு இடையில் அடிதடி நடந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;******************************************&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணே அண்ணே " மூச்சு வாங்க ஓடி வந்தான் மதி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம ஆளுங்கள வடிவேலு ஆளுங்க அடிக்கறாங்க அண்ணே"&lt;br /&gt;வடிவேலு எதிர் கட்சி.. வேற ஜாதி.. எதோ பிரச்சினை..&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா பண்ணீங
